<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதார ஊழியர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 13 Feb 2026 07:21:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதார ஊழியர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1464682</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Feb 2026 07:20:42 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Nurses]]></category>
		<category><![CDATA[Wales]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464682</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரலில் உள்ள தாதியர்கள் மற்றும் பிற சுகாதார சேவை ஊழியர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் 3.3% ஊதிய உயர்வைப் பெறுவார்கள் என்று அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.  2026-27 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு குறித்த பரிந்துரைகளை அதன் சுயாதீன ஆலோசனைக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இங்கிலாந்து அரசாங்கம் வியாழக்கிழமை (12) தெரிவித்துள்ளது. இந்த உயர்வு தாதியர்கள் மற்றும் பிரசவ உதவியாளர்கள் முதல் பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வரை 1.5 மில்லியன் பரந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464682</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவல் பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1293649</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Aug 2022 04:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அவசர நிலை பிரகடனம்]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[சுகாதார அவசரநிலை]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293649</guid>

					<description><![CDATA[உலகநாடுகளில் தற்போது மிகவேகமாக பரவிவரும் குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா. குரங்கு அம்மை பரவலை எதிர்த்துப் போராடும் வகையில் கூடுதல் நிதி மற்றும் மருத்துவ சிகிச்சைகளை விரிவுபடுத்தும் பொருட்டு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். அவசர நிலை பிரகடனம் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293649</post-id>	</item>
		<item>
		<title>ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1291504</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Jul 2022 07:17:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291504</guid>

					<description><![CDATA[ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் நாளை காலை 10 மணி முதல் பி.ப 2 மணிவரை தமது பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். நாளை 19ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதியாக வாய்ப்பு வழங்கக்கூடாது, எரிபொருள், உணவு, போக்குவரத்து வசதிகள், மருந்துகளை வழங்க முடியாத அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்து அவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291504</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் அமுல்!</title>
		<link>https://athavannews.com/2022/1288390</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jun 2022 03:51:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288390</guid>

					<description><![CDATA[சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதார ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288390</post-id>	</item>
		<item>
		<title>பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது குறித்து சுகாதார ஊழியர்கள் இன்று தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2022/1266718</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Feb 2022 03:08:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266718</guid>

					<description><![CDATA[சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது. அதற்கமைய, அந்த ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழு கூடி இந்த விடயம் குறித்து ஆராயவுள்ளது. சுகாதார அமைச்சு இறுதியாக தங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான ஆவணம், தங்களுக்கு அவசியமாகும் என்றும் அந்த ஆவணம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் சுகாதார தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இதேவேளை, தாதியர், இடைநிலை மற்றும் நிறைவுகாண் சேவை உள்ளிட்ட சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266718</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்கிறது</title>
		<link>https://athavannews.com/2022/1266254</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Feb 2022 03:06:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[பணிப்புறக்கணிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266254</guid>

					<description><![CDATA[சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 4ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. சுகாதார அமைச்சுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் கடந்த திங்கட்கிழமை காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266254</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது</title>
		<link>https://athavannews.com/2022/1266068</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Feb 2022 02:53:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[பணிப்புறக்கணிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266068</guid>

					<description><![CDATA[சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது. சுகாதார அமைச்சுடன் நேற்று மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன்காரணமாக பல வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன என்பது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266068</post-id>	</item>
		<item>
		<title>அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1243742</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Oct 2021 09:17:58 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243742</guid>

					<description><![CDATA[அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர். ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவினை, தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுகாதார ஊழியாகள், வைத்தியசாலைக்கு முன்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243742</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஸ்கரிப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1221968</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jun 2021 12:02:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[பணி பகிஸ்கரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221968</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள், பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலுள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் தாதியர்களும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் பதாதைகளை ஏந்தியவாறு தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதேபோன்று திருகோணமலையிலும் இன்று  காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221968</post-id>	</item>
		<item>
		<title>மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1221914</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jun 2021 08:01:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[14 அம்சக் கோரிக்கை]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221914</guid>

					<description><![CDATA[மன்னாரிலும் சுகாதார ஊழியர்கள், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளதாவது, “சுகாதார அமைச்சுக்கு நாங்கள் முன் வைத்த கோரிக்கைகளான வைத்தியசாலையிலுள்ள கொவிட்-19 கட்டுப்பாட்டு குழுவில், தொழிற்சங்க பிரதிநிதிகளை இணைத்து கொள்ள வேண்டும். மேலும் கர்பிணி சுகாதார துறைசார் ஊழியர்களுக்கு, விசேட விடுமுறைக்கான சுற்று நிரூபம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221914</post-id>	</item>
	</channel>
</rss>
