<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதார சேவைகள் பணிப்பாள &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 07 Dec 2022 08:18:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதார சேவைகள் பணிப்பாள &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாட்டிற்குள் நுழைவதற்கு கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழின் கட்டாயத் தேவையை இலங்கை நீக்கியது!</title>
		<link>https://athavannews.com/2022/1314437</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 03:58:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<category><![CDATA[விமான நிலையம்]]></category>
		<category><![CDATA[வெளிநாடு]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டினர்- சுற்றுலாப் பயணிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314437</guid>

					<description><![CDATA[வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட் விதிமுறைகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் விமானத்தில் ஏறுவதற்கு முன் அல்லது வருகையில் எதிர்மறையான கொவிட்-19 சோதனையை (PCR/RAT) காண்பிக்க வேண்டிய அவசியம் இனி தேவையில்லை. இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். இன்று (புதன்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த விதிமுறைகள் தளர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். வெளிநாட்டுப் பிரஜைகள்- [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314437</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1297434</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Sep 2022 14:23:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297434</guid>

					<description><![CDATA[இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று(2) பதிவாகியுள்ள இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமை நாட்டில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297434</post-id>	</item>
		<item>
		<title>தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகின!</title>
		<link>https://athavannews.com/2022/1264107</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 03:50:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[புதிய வழிகாட்டுதல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264107</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பு தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்பத்துடன், புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், கொரோனா தொற்றுடன் தொடர்புடையவராக இருந்தாலும், எந்த அறிகுறிகளையும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், கொரோனா தொற்றுடன் தொடர்புடைய நபருக்கு அறிகுறிகள் தென்பட்டால், அவர் உடனடியாக அன்டிஜென் அல்லது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264107</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1261938</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Jan 2022 14:14:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261938</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) 16 பேர் உயிரிழந்துள்ளமையினை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்காரணமாக நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261938</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1260653</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jan 2022 15:51:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260653</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 16 பேர் நேற்று(வியாழக்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,557 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 590,063 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260653</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1255086</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 12:19:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255086</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (திங்கட்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255086</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2021/1250927</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Nov 2021 03:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அசேல குணவர்தன]]></category>
		<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[கொரோனா கொத்தணிகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<category><![CDATA[மாத்தறை]]></category>
		<category><![CDATA[ஹம்பாந்தோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250927</guid>

					<description><![CDATA[நாட்டின் 5 மாவட்டங்களில் கொரோனா கொத்தணிகள் இனங்காணப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறான கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார நெறிமுறைகளை மீறி குறித்த பகுதிகளில் நடைபெறும் திருமணங்கள், மத நடவடிக்கைகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளால் இந்த கொத்தணிகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் தற்போது தினசரி 700 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250927</post-id>	</item>
		<item>
		<title>மன்னாரில் மேலும் 21 பேருக்கு கொரோனா- வயோதிபர் மரணம்</title>
		<link>https://athavannews.com/2021/1237490</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Sep 2021 05:30:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237490</guid>

					<description><![CDATA[மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த  அறிக்கையில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்தில்  புதிதாக 21 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை மன்னார் மாவட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237490</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய வழிகாட்டல்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1235483</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Aug 2021 05:15:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235483</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதாவது, வெளிநாட்டிலிருந்து  இலங்கைக்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் வைத்தே பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை  தனிமைப்படுத்தலுக்காக தீர்மானிக்கப்பட்ட ஹோட்டல் அல்லது  நிலையத்தில் அவர்கள் தங்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், முழுமையாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள், பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235483</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1215182</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 11 May 2021 11:19:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215182</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக மட்டு.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த  இருவரே,  இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டு.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள  74 வயதுடைய ஒருவரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 61 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை மட்டக்களப்பில் இதுவரை 1285 பேர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215182</post-id>	</item>
	</channel>
</rss>
