<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதார நிபுணர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Feb 2022 02:58:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதார நிபுணர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளது  &#8211; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1266249</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Feb 2022 02:55:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[சுகாதார நிபுணர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266249</guid>

					<description><![CDATA[நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். டெல்டா அலையுடன் ஒப்பிடும்போது, ​​பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாகவே இருந்தபோதிலும், நோய்த்தொற்று ஏற்பட்டால் அறிகுறிகளைக் குறைப்பதற்காக  தாமதமின்றி பூஸ்டர் டோஸ்களைப் பெறுமாறு சுகாதார நிபுணர்கள் மக்களை வலியுறுத்தினர். பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றவர்களில் இலங்கை இன்னும் குறைந்த சதவீதத்தைக் காட்டுவதாகவும் பூஸ்டர்கள் விரைவில் வழங்கப்படாவிட்டால், மருந்துகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266249</post-id>	</item>
		<item>
		<title>டென்மார்க்கில் ஒமிக்ரோன் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்!</title>
		<link>https://athavannews.com/2022/1262261</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 05:55:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அருங்காட்சியகங்கள்]]></category>
		<category><![CDATA[உயிரியல் பூங்காக்கள்]]></category>
		<category><![CDATA[கொவிட் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[சுகாதார நிபுணர்கள்]]></category>
		<category><![CDATA[டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன்]]></category>
		<category><![CDATA[திரையரங்குகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262261</guid>

					<description><![CDATA[நாட்டின் சுகாதார நிபுணர்கள் ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி, கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் அறிவித்துள்ளார். இதன்படி, திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் பார்வையாளர்களை மீண்டும் வரவேற்கக்கூடிய இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. உள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களும் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. 5.8 மில்லியன் மக்கள் வசிக்கும் டென்மார்க்கில் ஜனவரி 31ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262261</post-id>	</item>
		<item>
		<title>உடனடியாக நாடு முடக்கப்பட்டாலும்கூட விதியை மாற்ற முடியாது &#8211; சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1233620</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Aug 2021 03:36:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார நிபுணர்கள்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233620</guid>

					<description><![CDATA[இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர் என்பதோடு, டெல்டா பிளஸ் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா மாறுபாடு மிகவும் அதிகமாக இருக்கும்போது டெல்டா மாறுபாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233620</post-id>	</item>
	</channel>
</rss>
