<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுசில் பிரேமஜயந்த &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 26 Sep 2024 08:53:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுசில் பிரேமஜயந்த &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1401205</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Sep 2024 08:53:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1401205</guid>

					<description><![CDATA[மக்கள் ஆணைக்கு இணங்க, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்திற்கு உள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது குறித்து சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளதாவது” புதிய அரசாங்கமொன்றை பெரும்பான்மையான மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் பிழையான செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் அதேநேரம், சரியான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நாம் தயாராகவே உள்ளோம். எமது கட்சியின் கொள்கைகளுக்கு இணங்க நாம் செயற்படுவோம். பொதுத் தேர்தலில் கூட்டணியமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1401205</post-id>	</item>
		<item>
		<title>நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே உண்டு!</title>
		<link>https://athavannews.com/2024/1393594</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jul 2024 11:59:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Susil Premajayantha]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393594</guid>

					<description><![CDATA[”நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தில் ஒரு பகுதியாகும். நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளமுடியாது. அமைச்சரவையில் கலந்துரையாட முடியுமே தவிர தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. பொலிஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393594</post-id>	</item>
		<item>
		<title>கற்றல் செயற்பாடுகளைச் சீர் குலைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1390861</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jul 2024 12:24:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasingha]]></category>
		<category><![CDATA[அலரி மாளிகை]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சர்]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390861</guid>

					<description><![CDATA[கற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று  அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து கல்வி அமைச்சர்  மேலும் தெரிவித்துள்ளதாவது ” ஆசிரியர் நியமனம் வழங்குவது இலகுவான விடயம் அல்ல. பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கும் நிலையிலும் இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான சவாலை நாம் ஏற்றுக்கொண்டோம். நாடு வங்குரோத்து நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390861</post-id>	</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சஜித்தின் கேள்விக்குப்  பதிலளிப்பது கடினம்!</title>
		<link>https://athavannews.com/2024/1376083</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Apr 2024 11:22:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376083</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை தொடர்பில் இன்றே பதில்வழங்குவது கடினமான விடயமாகும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே சுசில் பிரேமஜயந்த  இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளதாவது ” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஅண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தற்போது நீதிமன்றின் கவனத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376083</post-id>	</item>
		<item>
		<title>சத்துணவுத் திட்டத்திற்கு ஜனாதிபதியால் 16,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!</title>
		<link>https://athavannews.com/2024/1374916</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Mar 2024 11:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சர்]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1374916</guid>

					<description><![CDATA[மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான ஜனாதிபதியினால் 16, 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தொலைதூர மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த உணவு திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 16 ஆயிரத்து 600 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளார். 17 லட்சம் தொடக்க நிலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1374916</post-id>	</item>
		<item>
		<title>2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !</title>
		<link>https://athavannews.com/2023/1350575</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Sep 2023 05:24:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Susil Premajayantha]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1350575</guid>

					<description><![CDATA[2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பு பரீட்சை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், உயர்தரப் பரீட்சைக்கான திகதியை பரீட்சை ஆணையாளர் அடுத்த வாரம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மைய நாட்களில் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் அந்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1350575</post-id>	</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராய்வு &#8211; கல்வி அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2022/1313444</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Dec 2022 05:43:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313444</guid>

					<description><![CDATA[உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி நடுப்பகுதி வரை நடத்தப்படவுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சைக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313444</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது &#8211; சுசில் பிரேமஜயந்த</title>
		<link>https://athavannews.com/2022/1313279</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Nov 2022 07:39:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313279</guid>

					<description><![CDATA[அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கும் முறைப்படி ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். டிஜிட்டல் கல்விக்கான பிரதான திட்டத்தின் வரைவை சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரச ஊழியர்களை இடமாற்றம் செய்வது போன்று ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்தால் பிள்ளைகளுக்கான பாடங்களை உள்ளடக்குவதில் சிக்கல்கள் ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, அரச ஊழியர்களைப் போன்று ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாமல் மாணவர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு அவர்களை உரிய முறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313279</post-id>	</item>
		<item>
		<title>பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் &#8211; கல்வி அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2022/1312529</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Nov 2022 05:55:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312529</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கான செஸ் வரியை நீக்குவது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312529</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் &#8211; கல்வி அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2022/1312293</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 06:10:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312293</guid>

					<description><![CDATA[ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நிரந்தர நியமனம் கிடைக்காததால் விரக்தியடைந்த ஆசிரியர் ஒருவர் 25 பெனடோல் மாத்திரைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே ஆசிரியர் நியமனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு அவர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கேற்ப தேசிய கல்விப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312293</post-id>	</item>
	</channel>
</rss>
