<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுதத் சமரவீர &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 19 Jun 2021 03:29:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுதத் சமரவீர &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அவசரமாக இடமாற்றம்!!</title>
		<link>https://athavannews.com/2021/1223529</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Jun 2021 03:29:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Samitha Ginige]]></category>
		<category><![CDATA[சமித கினிகே]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223529</guid>

					<description><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் அந்தவகையில் அவர் டெங்கு ஒழிப்பு  பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய  விசேட வைத்தியர் சமித கினிகே அப்பிரிவிற்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம்  எட்டப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223529</post-id>	</item>
		<item>
		<title>நிறுவனங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருகிறது &#8211; சுதத் சமரவீர</title>
		<link>https://athavannews.com/2021/1213416</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Apr 2021 09:54:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<category><![CDATA[நிறுவனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213416</guid>

					<description><![CDATA[நாட்டில் நிறுவனங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மூடிய மற்றும் குளிரூட்டப்பட்ட இடங்களில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அலுவலக வளாகத்திற்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரிப்பதை அவதானிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு மூடிய அறையில் குறிப்பாக குளிரூட்டப்பட்ட இடங்களில் மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள். எனவே, திறந்த யன்னல்கள் கொண்ட சூழலில் தங்க பரிந்துரைக்கப்படுகிறதாக தெரிவித்தார். மூடிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213416</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் தற்போது கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது &#8211; சுதத் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1213010</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Apr 2021 03:54:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213010</guid>

					<description><![CDATA[நாட்டில் இம்முறை கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர், நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய நபர்களுடன் முதலாவது தொடர்புகளைப் பேணியவர்கள் என அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதனை ஒரு சாதாரணமாக விடயமாகக் கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் முதலாவது கொரோனா தொற்று அலையின் போது அதற்கு முகங்கொடுக்கும் வகையில் வைத்தியசாலைகளை தயார்படுத்தினோம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213010</post-id>	</item>
		<item>
		<title>கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம் &#8211; சுதத் சமரவீர</title>
		<link>https://athavannews.com/2021/1212602</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Apr 2021 12:26:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212602</guid>

					<description><![CDATA[மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிகவும் முக்கியம் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அனைவரதும் ஒத்துழைப்புடன் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பாடசாலை நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பல பாடசாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்த அவர், அதில் பெரும்பாலானவர்கள் பாடசாலைக்கு வெளியே தொற்று கண்டறியப்பட்டவர்கள் என்றும் கூறினார். இதேவேளை சில பகுதிகளில் உள்ள கொரோனா நிலைமை காரணமாக பாடசாலைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212602</post-id>	</item>
		<item>
		<title>பண்டிகை காலங்களில் கொரோனா அதிகரித்திருந்தால் நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் &#8211; சுதத் சமரவீர</title>
		<link>https://athavannews.com/2021/1211111</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Apr 2021 07:11:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudath Samaraweera]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211111</guid>

					<description><![CDATA[பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தொற்று ஏற்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிகுறிகளைக் காண்பிப்பதால் நான்கு முதல் ஆறு வாரங்களில் மட்டுமே அதிகரிப்பை கண்டறிய முடியும் என்றும் கூறினார். இதேவேளை நோயாளிகளை அதிகரிப்பபை தொடர்ந்து அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என கொரோனா தடுப்புக்கான தேசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211111</post-id>	</item>
		<item>
		<title>முன்பிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு &#8211; சுதத் சமரவீர</title>
		<link>https://athavannews.com/2021/1210815</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Apr 2021 07:13:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Sudath Samaraweera]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210815</guid>

					<description><![CDATA[உலகளவில் கொரோனா தொற்று அதிகரிப்பதை கருத்திற்கொண்டு வெளிநாட்டவர்கள் இலங்கை வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது மற்றும் நான்காவது அலை காரணமாக பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இலங்கையில் கொரோனா தொற்றின் நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது, இருப்பினும் மீண்டும் அதிகரிக்காமல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார். அதன்படி வெளிநாடுகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210815</post-id>	</item>
		<item>
		<title>எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1210793</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Apr 2021 06:34:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210793</guid>

					<description><![CDATA[நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சில வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும் என்று அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். பண்டிகை காலப்பகுதியில் சிலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210793</post-id>	</item>
		<item>
		<title>சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் நடத்தை கவலையளிக்கின்றது &#8211; சுதத் சமரவீர</title>
		<link>https://athavannews.com/2021/1210212</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Apr 2021 04:41:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudath Samaraweera]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210212</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்றுக்கு மத்தியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் வருத்தமளிப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர கவலை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் இந்த நடத்தைகளின் விளைவாக கடுமையான எதிர்மறையான தாக்கம் எதிர்காலத்தில் வெளிப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சுகாதார ஆலோசனையைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தற்போது பொறுப்பற்ற வாழ்க்கை முறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை தொடர்ந்தால் சுகாதார விதிமுறைகளை கடுமையான முறையில் செயற்படுத்த வேண்டி ஏற்படும் என தலைமை தொற்றுநோயியல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210212</post-id>	</item>
		<item>
		<title>சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் &#8211; சுதத் சமரவீர</title>
		<link>https://athavannews.com/2021/1209530</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Apr 2021 03:46:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudath Samaraweera]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209530</guid>

					<description><![CDATA[சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றாலும் இது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்தமையை சுட்டிக்காட்டிய அவர், அது மற்றொரு அலையின் அவசரநிலை என கருத முடியாது என்றும் கூறினார். கிறிஸ்மஸ் காலத்தில் அதிகரித்த பொது மக்கள் நடமாட்டம் பல புதிய கொத்தணிகள் உருவாக்க காரணமாக அமைந்தது என குறிப்பிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209530</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை &#8211; தொற்றுநோயியல் நிபுணர்</title>
		<link>https://athavannews.com/2021/1206728</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Apr 2021 03:23:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudath Samaraweera]]></category>
		<category><![CDATA[சுதத் சமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206728</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், நிலைமை ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் 800 ற்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 200 பேர் மட்டுமே நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் நாட்டில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணைக்கையை குறைப்பதானது வேண்டுமென்றே தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார். இருப்பினும், நாட்டில் சீரற்ற முறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206728</post-id>	</item>
	</channel>
</rss>
