<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுதந்திரம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Feb 2025 03:27:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுதந்திரம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எதிர்க்கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!</title>
		<link>https://athavannews.com/2025/1419587</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Feb 2025 03:27:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419587</guid>

					<description><![CDATA[“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது. சுதந்திர தின நிகழ்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளாளர், சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இன்றைய நமது பொறுப்பாகும். அதற்காக தற்போதைய சூழ்நிலையை சரியாக புரிந்துகொண்டு, இன வாத மதவாத குறுகிய சிந்தனைகளை முறியடித்து, ஒன்று சேருவதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419587</post-id>	</item>
		<item>
		<title>மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம் &#8211; சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் வெளிவிவகார அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2025/1419582</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Feb 2025 03:05:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Vijitha Hearath]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419582</guid>

					<description><![CDATA[“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது. சுதந்திர தின நிகழ்வு குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளாளர், இலங்கை தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், இலங்கையர்களாகிய நாம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கப் போராடியவர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்றதற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419582</post-id>	</item>
		<item>
		<title>தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் &#8211; சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2025/1419578</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Feb 2025 02:50:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419578</guid>

					<description><![CDATA[&#8220;தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்&#8221; எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது. சுதந்திர தின நிகழ்வு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளாளர், ’சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும். இனம், மதம், சாதி, பாலினம் அல்லது வர்க்கம் என்ற பேதமின்றி அனைத்து சமூகங்களும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419578</post-id>	</item>
		<item>
		<title>திபெத் சுதந்திரம் கோரி, டாக்காவில் மக்கள் போராட்டம் நடத்தினர்</title>
		<link>https://athavannews.com/2023/1325924</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Feb 2023 15:47:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[திபெத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325924</guid>

					<description><![CDATA[சீனாவிடமிருந்து திபெத்திய சுதந்திரம் குறித்த பிரச்சினையை வலியுறுத்தி டாக்காவில் பொதுமக்கள் பீஜிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திபெத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு உலக சமூகம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர். டாக்காவில் உள்ள ஷாபாக் தேசிய அருங்காட்சியகம் முன்பு முக்திஜோதா மஞ்சாவின் தலைமையில் ஒற்றுமைப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. &#8216;சீனா மனித உரிமைகளை மீறுகிறது&#8217;, &#8216;திபெத் சீனாவின் பகுதி அல்ல&#8217;, &#8216;சுதந்திர திபெத்திலிருந்து சீனா அவுட்&#8217; மற்றும் பல பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் பிரசன்னமாகியிருந்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325924</post-id>	</item>
		<item>
		<title>சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் &#8211; விமல் ரத்நாயக்க!</title>
		<link>https://athavannews.com/2023/1320926</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 06:00:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கேள்வி]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[விமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320926</guid>

					<description><![CDATA[சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்தில் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, ஜனநாயக ரீதியில்  போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் யுவதிகள் தற்போதும் சிறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320926</post-id>	</item>
		<item>
		<title>ஈரானில் காவலில் உயிரிழந்த மாஷா அமீனியின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1307252</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Oct 2022 06:24:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[காவல்]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[செஹெலோம்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்புப் படையினர்]]></category>
		<category><![CDATA[மாரடைப்பு]]></category>
		<category><![CDATA[மாஷா அமீனி]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307252</guid>

					<description><![CDATA[ஈரானில் காவலில் உயிரிழந்த மாஷா அமீனியின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (புதன்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 22 வயதான மாஷா அமீனியின் சொந்த ஊரான சாக்வெஸில் நினைவிடத்தில் ஒன்று கூடிய போராட்டக்காரர்களுடன் ஈரானிய பாதுகாப்புப் படைகள் மோதலில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. &#8216;செஹெலோம்&#8217; என்று அழைக்கப்படும் ஒருவரின் இறுதிச் சடங்கு நடந்த நாளிலிருந்து 40வது நாள், ஈரானில் கலாச்சார முக்கியத்துவத்தையும், ஷியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307252</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் ஆயுதப் படை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை: பிரித்தானியா!</title>
		<link>https://athavannews.com/2022/1296516</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Aug 2022 05:01:28 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆட்சேர்ப்பு]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296516</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் பற்றிய அதன் வழக்கமான புதுப்பிப்புகளில் ஒன்றில், திட்டமிட்ட அதிகரிப்பு அதிகமான தன்னார்வலர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் அடையப்படுமா அல்லது கட்டாயப்படுத்தலை அதிகரிப்பதன் மூலமா என்பது தெளிவாக இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை இழந்துள்ளது எனவும் மிகக் குறைவான புதிய ஒப்பந்த (அதாவது கட்டாயப்படுத்தப்படாத) படைவீரர்களே ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள், கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296516</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யப் படையெடுப்பு இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல்: நேட்டோ!</title>
		<link>https://athavannews.com/2022/1273283</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 04:07:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அச்சுறுத்தல்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273283</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல் என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுக்கூடிய நேட்டோ நாடுகளின் தலைவர்களின், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;தங்களின் சுதந்திரம் மற்றும் வருங்காலத்திற்காக உக்ரைன் மக்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் சண்டையிட்டு வருகின்றனர். நாங்கள் உக்ரைன் மக்களுடன் துணைநிற்கிறோம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273283</post-id>	</item>
		<item>
		<title>உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புகிறோம்: தலிபான்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1237022</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 06:42:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[தலிபான் அமைப்பு]]></category>
		<category><![CDATA[தலிபான் பிரச்சார வலைத்தளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237022</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக காபூலிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தலிபான் பிரச்சார வலைத்தளத்தை நடத்தும் தாரிக் கஸ்னிவால், காபூல் விமான நிலையத்தில் தலிபான் குழுவின் தலைவர்களின் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அவற்றில் ஒன்று, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி{ஹல்லா முஜாஹித் ஒரு போராளிகள் குழுவில் உரையாற்றுவதை காணமுடிகிறது. அவர்களுடைய முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்ததோடு &#8216;சுதந்திரம் பெற்றமைக்காக&#8217; அவர்களை வாழ்த்தினார். &#8216;உங்கள் தியாகங்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237022</post-id>	</item>
	</channel>
</rss>
