<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Mar 2023 10:39:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2023/1328482</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Mar 2023 10:39:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊட்டச்சத்து]]></category>
		<category><![CDATA[கீதா குமாரசிங்க]]></category>
		<category><![CDATA[சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<category><![CDATA[நளின் பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[போசாக்கின்மை]]></category>
		<category><![CDATA[விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328482</guid>

					<description><![CDATA[இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் குழுவில், நளின் பெர்னாண்டோ, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கீதா குமாரசிங்க மற்றும் அலி சப்ரி ரஹீம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அடையாளம் காணவும், இந்த நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் குழு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328482</post-id>	</item>
		<item>
		<title>கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அருகாமையில் உள்ள சேவை நிலையத்திற்கு நியமிக்குமாறு கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1290262</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Jul 2022 06:06:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கர்ப்பிணி]]></category>
		<category><![CDATA[சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290262</guid>

					<description><![CDATA[எரிபொருள் நெருக்கடியினால் சிரமத்திற்குள்ளாகும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு சேவை நிலையத்தில் நியமிக்கும் முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, அரச நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணியமர்த்தப்படுவதில் சிரமம் உள்ள கர்ப்பிணி அலுவலர்கள், பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் வீட்டிலிருந்தபடியே இணையத்தில் பணிபுரிய வாய்ப்பளிக்க வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290262</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசி குறித்து சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தவறான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1263325</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jan 2022 02:50:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263325</guid>

					<description><![CDATA[சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தற்போது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கொரோனா தடுப்பூசிகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். தான் அந்தத் துறையைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் சட்டம் தொடர்பான ஒன்றைப் பற்றி தன்னால் கருத்துக்களை வெளியிட முடியாது என்றும் தான் மருந்துத் துறையில் மட்டுமே தகுதியானவர் என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். எனவே, தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளில் பூஜ்ஜிய அறிவு இல்லாதவர்கள் அவற்றைப் பற்றி பேசுவதைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263325</post-id>	</item>
		<item>
		<title>முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு சுதர்ஷினி கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1237247</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Sep 2021 09:07:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237247</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு விதிப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாளாந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237247</post-id>	</item>
		<item>
		<title>ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள் &#8211; சுதர்ஷினி</title>
		<link>https://athavannews.com/2021/1237093</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 12:01:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237093</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கட்டான பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்று ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறத்தியுள்ளார். மேலும் டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237093</post-id>	</item>
		<item>
		<title>இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு &#8211; சுதர்ஷினி</title>
		<link>https://athavannews.com/2021/1233634</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Aug 2021 03:59:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233634</guid>

					<description><![CDATA[நாட்டில் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கம்பஹாவில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சூழ்நிலையில் முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் எடுக்கப்படும் என்றும் கூறினார். இதேநேரம் ஒன்றுகூடல்கள் மற்றும் சன நெரிசலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233634</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆய்வு!</title>
		<link>https://athavannews.com/2021/1214794</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 08:25:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214794</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து காதார அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) கூட்டமொன்றை நடத்தினர். இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமை தாங்கினார். இதன்போது, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்கவும், மாவட்ட அளவில் ஆய்வக வசதிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214794</post-id>	</item>
	</channel>
</rss>
