<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுனாமி எச்சரிக்கை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 22 Nov 2022 03:57:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுனாமி எச்சரிக்கை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1311709</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Nov 2022 03:56:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க புவியல் ஆய்வு மையம்]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[சாலமன் தீவு]]></category>
		<category><![CDATA[சுனாமி எச்சரிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311709</guid>

					<description><![CDATA[இந்தோனேசியாவைத் தொடர்ந்து, சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் (185 மைல்) தொலைவில் உள்ள சாலமன்ஸ் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக தலைநகரில் உள்ள நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் மக்கள் தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறி மேடான பகுதிகளுக்கு ஓடினர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311709</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு திமோர் கடற்கரையில் நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1284173</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 27 May 2022 09:21:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தியப் பெருங்கடல் பகுதி]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[கிழக்கு திமோர் கடற்கரை]]></category>
		<category><![CDATA[சுனாமி எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284173</guid>

					<description><![CDATA[கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பிளவுபட்டுள்ள திமோர் தீவின் கிழக்கு முனையில் இருந்து 51.4 கிமீ (32 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284173</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: குறைந்தது இரண்டு பேர் உயிரிழப்பு- 20பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1269061</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Feb 2022 07:57:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
		<category><![CDATA[சுனாமி எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[தேசிய பேரிடர் மேலாண்மை முகமை]]></category>
		<category><![CDATA[மலேசியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269061</guid>

					<description><![CDATA[இந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்தோனேசியா 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள பாடசாலைகள், வங்கி உள்ளிட்ட சில கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு பிராந்தியங்களான பசமன் மற்றும் மேற்கு பாசமான் ரீஜென்சிகளுக்கு மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தலைவர் சுஹரியாண்டோ ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269061</post-id>	</item>
		<item>
		<title>கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு: டோங்காவில் சுனாமி எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1262013</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Jan 2022 08:08:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எரிமலை]]></category>
		<category><![CDATA[சுனாமி எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[செயற்கைக்கோள்]]></category>
		<category><![CDATA[டோங்கா]]></category>
		<category><![CDATA[நுகுவாலோஃபா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262013</guid>

					<description><![CDATA[கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசிபிக் நாடான டோங்காவில் இன்று (சனிக்கிழமை) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கணொளியில் கடலோரப் பகுதிகளில் பெரிய அலைகள் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களை மூழ்கடிப்பதைக் காட்டுகிறது. டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அமுலில் உள்ளதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுகுவாலோஃபா முழுவதும் சைரன்கள் ஒலிப்பதாக செய்திகள் உள்ளன, மேலும் பொலிஸார் மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். சனிக்கிழமையன்று ஏற்பட்ட வெடிப்பு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262013</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு கலிபோர்னியா 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1257910</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Dec 2021 04:38:54 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு]]></category>
		<category><![CDATA[சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[சுனாமி எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[வடக்கு கலிபோர்னியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257910</guid>

					<description><![CDATA[வடக்கு கலிபோர்னியா 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மதியம் 12:10 மணியளவில் இந்த நிலநடுக்கம், 4 மைல் ஆழத்தில் தாக்கியது மற்றும் யுரேகாவிலிருந்து தென்மேற்கே 45 மைல் மற்றும் சான் பிரான்சிஸ்கோவிற்கு வடமேற்கே 210 மைல் தொலைவில் உள்ள பெட்ரோலியாவின் ஹம்போல்ட் கவுண்டி சமூகத்திலிருந்து 25 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257910</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையினால் பதற்றம்!</title>
		<link>https://athavannews.com/2021/1256526</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Dec 2021 04:09:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[சுனாமி எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[புளோரஸ் கடல் பகுதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256526</guid>

					<description><![CDATA[இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் (புளோரஸ் கடல் பகுதி) 7.7 ரிக்டர் அளவு கோளில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11:20 மணியளவில் புளோரஸ் கடலில் 76 கிலோமீட்டர் (47 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள மௌமரேக்கு வடக்கே 91 கிலோமீட்டர் (56 மைல்) தொலைவில் நிலநடுக்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256526</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!</title>
		<link>https://athavannews.com/2021/1215836</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 14 May 2021 09:38:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[சுமத்ரா தீவு]]></category>
		<category><![CDATA[சுனாமி எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215836</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (ஜிஎஃப்இசட்) தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் இருந்தது என்று ஜிஎஃப்இசட் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனமான பி.எம்.கே.ஜி இந்த நிலநடுக்கத்தை 7.2 ரிக்டர் அளவு என மதிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த நிலநடுக்கத்தினால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அதேவேளை இந்த நிலநடுக்கத்தினால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215836</post-id>	</item>
	</channel>
</rss>
