<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுனில் வட்டகல &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b2/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 16 Sep 2025 07:19:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுனில் வட்டகல &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுனில் வட்டகல முறைப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2025/1447364</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 06:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப் புலனாய்வுத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[சுனில் வட்டகல]]></category>
		<category><![CDATA[பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447364</guid>

					<description><![CDATA[பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கொழும்பு பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை வாங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, தன்னை பற்றி சமூக ஊடகங்களில் பரவும் போலியான பதிவுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். தன்னை பற்றி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447364</post-id>	</item>
		<item>
		<title>சொகுசு வீடு விவகாரம்; குற்றச்சாட்டுகளை மறுக்கும் பிரதி அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2025/1447218</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Sep 2025 08:34:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sunil Watagala]]></category>
		<category><![CDATA[சுனில் வட்டகல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447218</guid>

					<description><![CDATA[சினமன் லைஃப் வளாகத்தில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மறுத்தார். இந்தக் கூற்றுகள் தவறானவை என்றும், தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டவை என்றும், தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் தனது அதிகாரப்பூர்வ சொத்து வெளிப்படுத்தல்களில் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தவறான தகவல்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447218</post-id>	</item>
		<item>
		<title>நாமலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்!- சுனில் வட்டகல</title>
		<link>https://athavannews.com/2025/1446763</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Sep 2025 05:48:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுனில் வட்டகல]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446763</guid>

					<description><![CDATA[பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் அதற்கு பதில் வழங்க தாம் தயாராக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று நாடாளுமன்றத்தில் தெரவித்துள்ளார். இது குறித்து  பொது மக்கள் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கருத்துத் தெரிவக்கையில் ” நாமல் ராஜபக்ஷ எனக்கு எதிராக 14 நாட்களுக்குள் மானநஷ்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446763</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் உத்தியோகத்தரின் இடமாற்றம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1421024</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Feb 2025 09:09:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Sunil Watagala]]></category>
		<category><![CDATA[சுனில் வட்டகல]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421024</guid>

					<description><![CDATA[போதைப்பொருள் சோதனைக்கு உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல குற்றம் சுமத்தியுள்ளார். மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், போதைப்பொருள் கடத்தலை அடுத்து முல்லைத்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். விசாரணையில், போதைப்பொருள் கடத்தல்காரருடன் காவல்துறை அதிகாரிக்கு முறைகேடான தொடர்பு இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்ததாக தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதன் அடிப்படையில் அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421024</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்த மீதான ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்; அரசாங்கத்தின் பதில்!</title>
		<link>https://athavannews.com/2024/1414187</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 09:28:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Sunil Watagala]]></category>
		<category><![CDATA[சுனில் வட்டகல]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414187</guid>

					<description><![CDATA[அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர், டிசம்பர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414187</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல</title>
		<link>https://athavannews.com/2024/1413714</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Dec 2024 05:08:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sunil Watagala]]></category>
		<category><![CDATA[சுனில் வட்டகல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413714</guid>

					<description><![CDATA[&#8220;போதைப்பொருளை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக&#8221; பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர்,புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 ஆம்  ஆண்டு  352 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தற்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413714</post-id>	</item>
		<item>
		<title>சட்டங்களை மீறுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை!</title>
		<link>https://athavannews.com/2024/1409921</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Nov 2024 07:09:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுனில் வட்டகல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409921</guid>

					<description><![CDATA[”நாட்டிலுள்ள சட்ட வரையறைகளை மீறி செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பிரதி அமைச்சராக நேற்றையதினம் சுனில் வட்டகல தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சட்டங்களை எவரும் முறையற்ற விதத்தில்   பயன்படுத்த அனுமதி இல்லை. நாட்டின் சட்டங்களை அனைவரும் மதித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409921</post-id>	</item>
	</channel>
</rss>
