<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுப்பிரமணியன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Dec 2021 07:30:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுப்பிரமணியன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : தமிழகத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1259015</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Dec 2021 07:30:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சுப்பிரமணியன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259015</guid>

					<description><![CDATA[சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில், உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நீண்ட நாட்களுக்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பாதித்த 45 பேருமே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும், இதனால் பாதிப்பு குறைவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இரவு நேர ஊரடங்கு, பாடசாலைகள் திறப்பில் உள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259015</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று!</title>
		<link>https://athavannews.com/2021/1258193</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Dec 2021 03:14:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சுப்பிரமணியன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258193</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்துள்ள 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகைத் தந்த 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 82 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258193</post-id>	</item>
		<item>
		<title>நிபா வைரஸ் தொற்று : கடும்  கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு!</title>
		<link>https://athavannews.com/2021/1237866</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Sep 2021 04:02:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[சுப்பிரமணியன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237866</guid>

					<description><![CDATA[கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு கடும்  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் எல்லையோரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நிபா வைரஸ் பரிசோதனைகளை விரிவுப்படுத்தவும், காய்ச்சல் முகாம்களை எல்லையோரம் அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் 10 சதவீதத்திற்கும் குறைவாக ஒரு நோயாளியிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237866</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் 10 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று!</title>
		<link>https://athavannews.com/2021/1225634</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jun 2021 05:25:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[சுப்பிரமணியன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225634</guid>

					<description><![CDATA[இந்தியாவில் டெல்டா பிளஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் இதுவரை 10 பேர் குறித்த வைரஸ் தொற்றாளர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், “கொரோனா தொற்று அதிகம் பாதித்து பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் ஆயிரக்கணக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பெங்களுர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் ஏற்கனவே ஒன்பது பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேலும் ஒருவருக்கு தொற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225634</post-id>	</item>
		<item>
		<title>கொரோனாவின் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது &#8211; சுப்பிரமணியன்</title>
		<link>https://athavannews.com/2021/1224309</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jun 2021 08:58:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[சுப்பிரமணியன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224309</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமூக நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், &#8216;முதலமைச்சர் எடுத்துவரும் தொடர் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு 7 ஆயிரத்து 427 என்ற அளவுக்கு வேகமாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224309</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்திற்கு இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் தேவை &#8211; சுப்பிரமணியன்</title>
		<link>https://athavannews.com/2021/1223138</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jun 2021 04:34:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[சுப்பிரமணியன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223138</guid>

					<description><![CDATA[தமிழகத்திற்கு இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி தேவைப்படுவதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், &#8216;கொரோனாவால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முக்கிய காரணியாக இருப்பது தடுப்பூசி தான். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 5.68 கோடி தகுதியான நபர்கள் உள்ளனர். இதுவரை 1.66 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 டோஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223138</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும் பலன் கிடைத்துள்ளது &#8211; மா.சுப்பிரமணியன்</title>
		<link>https://athavannews.com/2021/1221485</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Jun 2021 07:53:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[சுப்பிரமணியன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221485</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவே கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், &#8216;மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும். இதில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லாத வகையில் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவ நியமனங்களில் எந்த முறைக்கேடும் நடைபெறாது. தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும் பலன் கிடைத்துள்ளது. கொரோனா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221485</post-id>	</item>
	</channel>
</rss>
