<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுரேஷ் சல்லே &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 14 Jul 2026 08:54:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுரேஷ் சல்லே &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1483200</link>
					<comments>https://athavannews.com/2026/1483200#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 08:52:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[pta]]></category>
		<category><![CDATA[Suresh Sallay]]></category>
		<category><![CDATA[சுரேஷ் சல்லே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483200</guid>

					<description><![CDATA[சுரேஷ் சல்லேவின் தடுப்புக்காவலை எதிர்த்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தது. 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) ஜூலை 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது. இன்று [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483200/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483200</post-id>	</item>
		<item>
		<title>சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!</title>
		<link>https://athavannews.com/2026/1482730</link>
					<comments>https://athavannews.com/2026/1482730#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 08:45:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Suresh Sallay]]></category>
		<category><![CDATA[சுரேஷ் சல்லே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482730</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவிற்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்கமுவே நலக்க தேரர், தேசபக்தி தேசிய [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1482730/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482730</post-id>	</item>
		<item>
		<title>2019 ஈஸ்டர் தாக்குதல்; சுரேஷ் சல்லேவின் சதித்திட்டம் தொடர்பாக வலுவான ஆதாரங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1478537</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 07:56:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Suresh Sallay]]></category>
		<category><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[சுரேஷ் சல்லே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478537</guid>

					<description><![CDATA[2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே தீவிரமாக சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றிய அமைச்சர் விஜேபால, திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அது தொடர்பான வன்முறைத் தீவிரவாதச் செயல்பாடுகள் குறித்து சல்லேவுக்கு முன்னரே தெரிந்திருந்தது என்றும் கூறினார். இது தொடர்பில் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478537</post-id>	</item>
	</channel>
</rss>
