<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுற்றுலா பயணிகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 31 Aug 2026 02:16:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுற்றுலா பயணிகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கை சுற்றுலாவில் புதிய சாதனை: புதிய விமான சேவைகள் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1489183</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 02:16:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[விமான சேவைகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489183</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைக் கடந்துள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை இந்தியாவிலிருந்து 374,820 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 147,089 பேரும், சீனாவிலிருந்து 98,801 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489183</post-id>	</item>
		<item>
		<title>இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!</title>
		<link>https://athavannews.com/2026/1488235</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 02:08:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLTDA]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488235</guid>

					<description><![CDATA[2026 ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து, ஆகஸ்ட் நடுப்பகுதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.45 மில்லியனைக் கடந்துள்ளது. இதன்படி, ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 18 வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,468,980 ஆகப் பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 18 வரையிலான காலத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,25,562 என்றும் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488235</post-id>	</item>
		<item>
		<title>இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!</title>
		<link>https://athavannews.com/2026/1485174</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 06:35:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485174</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்களின்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 26 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மொத்தம் 167,401 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். ஜூலை மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா திகழ்ந்தது. இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485174</post-id>	</item>
		<item>
		<title>இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!</title>
		<link>https://athavannews.com/2026/1482700</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 05:02:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ruwan Ranasinghe]]></category>
		<category><![CDATA[Tourism]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[ருவன் ரணசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482700</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 1.2 மில்லியனை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார். இக்காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளால் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நாட்டின் சுற்றுலாத்துறையில் தொடர்ந்து காணப்படும் சாதகமான வளர்ச்சியின் மூலம், 2026-ஆம் ஆண்டில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482700</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் வாகனம் செலுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1465526</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Feb 2026 09:50:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465526</guid>

					<description><![CDATA[இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தும் வெளிநாட்வர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான  F.U. வுட்லர் கூறினார். கடந்த ஆண்டு இலங்கையில் வாகனங்களை செலுத்தும் போது ஏற்பட்ட வீதி விபத்துகளில் மொத்தம் 05 வெளிநாட்டினர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465526</post-id>	</item>
		<item>
		<title>டிசம்பர் முதல் எட்டு நாட்களில் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!</title>
		<link>https://athavannews.com/2025/1455781</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 04:38:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[tourists]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[டிசம்பர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455781</guid>

					<description><![CDATA[2025 டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 10,453 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 21% ஆகும்.  மேலும் ரஷ்யாவிலிருந்து 5,420 பேரும், ஜெர்மனியிலிருந்து 4,822 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,823 பேரும், பிரான்ஸ் நாட்டிலிருந்து 2,627 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதற்கிடையில், டிசம்பர் மாதத்திற்கான அண்மைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455781</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை &#8211; DMT அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453390</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Nov 2025 09:37:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[driving licences]]></category>
		<category><![CDATA[three-wheelers]]></category>
		<category><![CDATA[அனுமதிப் பத்திரம்]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[முச்சக்கர வண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453390</guid>

					<description><![CDATA[தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்‍ (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453390</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1451655</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Oct 2025 06:31:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ETA]]></category>
		<category><![CDATA[visa]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[விசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451655</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பில் வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15 முதல் அமலுக்கு வந்த இந்தத் தேவையை மீளப் பெற்றுள்ளதாகக் கூறியது. புதிய உத்தரவின்படி, அனைத்து ETA மற்றும் விசா வழங்கும் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்போதுள்ள நடைமுறைகளின் கீழ் தொடர்ந்து செயல்படும்.  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451655</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1450443</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Oct 2025 09:30:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450443</guid>

					<description><![CDATA[சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட  ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் மற்றும் இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரங்களை (ETAs) வழங்குவதை எளிதாக்குவது தொடர்பான விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான கவுண்டர்களின் எண்ணிக்கையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450443</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1450013</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 06:03:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[foreign tourists]]></category>
		<category><![CDATA[Three-wheeler]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[முச்சக்கர வண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450013</guid>

					<description><![CDATA[இலங்கையில் விடுமுறை நாட்களில் பயணம் செய்த இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்ததற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுற்றுலா பொலிஸாரிடம் இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் 02 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பிரேசில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் பெல்ஜிய சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் முச்சக்கர வண்டி கட்டணமாக தலா ரூ.10,000 மற்றும் ரூ. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450013</post-id>	</item>
	</channel>
</rss>
