<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுற்றுலா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 03 Jul 2026 02:02:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுற்றுலா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உலகின் சிறந்த சுற்றுலா தீவு நாடாக இலங்கை முதலிடம்!</title>
		<link>https://athavannews.com/2026/1481531</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 02:02:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Big 7 Travel]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Tourism Ranking]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<category><![CDATA[தீவு நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481531</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டில் உலகளாவிய சுற்றுலா குறித்த கண்ணோட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது;  அதன்படி, உலகின் மிகவும் புகழ்பெற்ற தீவுச் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இயற்கை அழகு, கலாச்சாரச் செழுமை, பல்லுயிர் வளம், பயணிகளின் அனுபவம் மற்றும் உலகளாவிய பிரபலத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தீவுகளை மதிப்பிடும் &#8216;Big 7 Travel&#8217; என்ற அமைப்பின் அண்மைய சர்வதேசப் பயணத் தரவரிசை மூலம் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. கிரீஸ், போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481531</post-id>	</item>
		<item>
		<title>ஒக்டோபரில் சுற்றுலா மேற்கொள்ள வேண்டிய முதல் இடமாக இலங்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1448383</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 08:55:45 +0000</pubDate>
				<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Time Out]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448383</guid>

					<description><![CDATA[உலகளாவிய பயண இதழான Time Out, 2025 ஒக்டோபரில் சுற்றுலா மேற்கொள்ள வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது. Time Out, இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியது. இது ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக அமைந்தது. தங்கக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை தீவு, சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வகையில் சிறந்து விளங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலையுதிர் கால வண்ணங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448383</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலாத்துறை தொடர்பான போலி செய்திகளை கண்டிக்கும் அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1433215</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 May 2025 06:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ruwan Ranasinghe]]></category>
		<category><![CDATA[Tourism]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<category><![CDATA[ருவான் ரணசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433215</guid>

					<description><![CDATA[இலங்கையின் சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலி செய்திகள் மூலம் அரசாங்கத்தின் பெயருக்கங கலங்கத்தை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் ரணசிங்க, வெலிகம மற்றும் அருகம்பை பகுதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு குறிப்பிட்ட சம்பவங்கள் மூலம் இது தெளிவாகிறது என்று கூறினார். முதல் சம்பவம் வெலிகமாவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்படும் வீடியோவாகும். விசாரணையில் இது 2024 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433215</post-id>	</item>
		<item>
		<title>2025 இன் முதல் காலாண்டில் 722,276 சுற்றுலா பயணிகள் வருகை!</title>
		<link>https://athavannews.com/2025/1427154</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Apr 2025 05:38:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLTDA]]></category>
		<category><![CDATA[Tourism]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1427154</guid>

					<description><![CDATA[கடந்த மார்ச் மாதம் மொத்தம் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 722,276 ஆக உள்ளது. மார்ச் மாதம் முழுவதும், வாராந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியது. மார்ச் 28 அன்று அதிகபட்சமாக ஒரு நாள் வருகை பதிவாகியுள்ளது. அப்போது 8,619 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைந்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1427154</post-id>	</item>
		<item>
		<title>உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக பெயரிடப்பட்ட இலங்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1424906</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 08:59:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Condé Nast Traveller]]></category>
		<category><![CDATA[family-friendly]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1424906</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக இலங்கை இருப்பதாக ஆடம்பர பயண இதழான கான்டே நாஸ்ட் டிராவலர் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் குடும்பங்கள் இடம்பெயர சிறந்த நாடாக இலங்கையை கான்டே நாஸ்ட் டிராவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று முடிசூட்டியுள்ளது. &#8220;தீவு நாடு அதன் கல்வி முறைக்கு ஈர்க்கக்கூடிய மதிப்பெண்ணை பெற்றது மற்றும் ஆண்டுக்கு 354.60 அமெரிக்க டொலர் குறைந்த வருடாந்திர குழந்தை பராமரிப்பு செலவைப் பெற்றது. அத்துடன் இலங்கை நம்பமுடியாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1424906</post-id>	</item>
		<item>
		<title>பெப்ரவரியில் 232,341 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை!</title>
		<link>https://athavannews.com/2025/1423806</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Mar 2025 05:52:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLTDA]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423806</guid>

					<description><![CDATA[2025 பெப்ரவரியில் 232,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தகவலின்படி 2025 பெப்ரவரி 01 முதல் 27 வரை மொத்தம் 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிகபட்சமாக 34,006 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர், அதைத் தொடர்ந்து 29,241 பேர் ரஷ்யாவிலிருந்தும், 24,830 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா, போலந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423806</post-id>	</item>
		<item>
		<title>ஜனவரி 26 நாட்களில் 212,838 சுற்றுலா பயணிகள் வருகை!</title>
		<link>https://athavannews.com/2025/1419511</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Feb 2025 08:28:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419511</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் 200,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை பதிவு செய்ய இலங்கை இலக்கு வைத்துள்ளது. SLTDA அண்மைய புள்ளிவிபரங்களின்படி, 2025 ஜனவரி 26 வரை இலங்கைக்கு 212,838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதேவேளையில் இந்தியாவும் ரஷ்யாவும் உலக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முதல் இரண்டு இடங்களில் தொடர்ந்தும் உள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419511</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலாத்துறையில் இலங்கைக்கு கிடைத்த பெருமிதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1417017</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jan 2025 06:51:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BBC]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417017</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது சிறந்த சுற்றுலா இடமாக இலங்கையை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான பிபிசி தேர்ந்தெடுத்துள்ளது. இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு மேலும் அங்கீகாரம் அளிப்பதாக அமைந்துள்ளது. பிபிசி தனது சிறந்த 25 இடங்களின் வெற்றியாளர்களை அறிவிக்கையில், மூடுபனி படர்ந்த மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் அதன் பழங்கால ஆலயங்கள் வரை சுற்றித் திரியும் காட்டு யானைகள் மற்றும் நீர்ச்ச்சறுக்கு போன்ற அநேகமான பார்வையிடங்களை இலங்கை கொண்டுள்ளதாகக் கூறியது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417017</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலாத்துறையில் இலங்கை மைல்கல்!</title>
		<link>https://athavannews.com/2024/1413888</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 02:37:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[STDA]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413888</guid>

					<description><![CDATA[2024 ஆம் ஆண்டிற்கான தனது இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை டிசம்பர் 26 ஆம் திகதி வரவேற்கத் தயாராகும் நிலையில், இலங்கை தனது சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டவுள்ளது. இந்த முக்கிய நிகழ்வு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடைபெறவுள்ளது. இது தற்போதைய இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகளின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கும் மேம்படுத்துவதற்கும் நாட்டின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இந்த சாதனையைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413888</post-id>	</item>
		<item>
		<title>ஒக்டோபர் இறுதிக்குள் 1.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை!</title>
		<link>https://athavannews.com/2024/1406982</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Nov 2024 02:34:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[STDA]]></category>
		<category><![CDATA[tourists]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406982</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 1.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது. 2024 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலங்கையின் திட்டத்துக்கு மத்தியில் ஒக்டோபர் மாதத்திற்குள் நாடு ஏற்கனவே 1,620,715 சுற்றுலா பயணிகளை வரவேற்றுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக 135,907 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406982</post-id>	</item>
	</channel>
</rss>
