<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுவீடன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 26 Jun 2026 05:26:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுவீடன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!</title>
		<link>https://athavannews.com/2026/1480429</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 05:26:39 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[FIFA 2026 World Cup]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[Paraguay]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480429</guid>

					<description><![CDATA[வியாழக்கிழமை (25) நடந்த 1-1 என்ற சமநிலை ஆட்டத்தில் ஜப்பானும் சுவீடனும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டதால், இரு அணிகளும் ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றன.  இந்த முடிவின் மூலம், ஜப்பான் அணி &#8216;F&#8217; பிரிவில் நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் சுவீடன் அணியும் 32 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியது.  ஜப்பான் அணி, எதிர்வரும் திங்கட்கிழமை அன்று தொடரின் விருப்பமான அணியான பிரேசிலை எதிர்கொள்ளும். அதே சமயம் சுவீடனின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480429</post-id>	</item>
		<item>
		<title>2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! </title>
		<link>https://athavannews.com/2026/1479041</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 05:17:50 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2026 FIFA World Cup]]></category>
		<category><![CDATA[Sweden]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[துனிசியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479041</guid>

					<description><![CDATA[மெக்சிகோவின் மான்டேரியில் நடைபெற்ற போட்டியில் கிரஹாம் பாட்டரின் அணி துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் தங்களது &#8216;F&#8217; பிரிவுப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது.  இதன் மூலம், இத்தொடரின் தொடக்கப் போட்டிகளில் தோல்வியடையாத தங்களது தொடர் ஐந்து ஆட்டங்களாக சுவீடன் நீடிக்கிறது. இந்தப் போட்டியில் சுவீடனின் ​​அலெக்சாண்டர் இசாக் தனது முதல் உலகக் கிண்ணப் போட்டியிலேயே தனது முத்திரை பதித்த கோலை அடித்தார். இந்த வெற்றியின் மூலம், நெதர்லாந்து மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479041</post-id>	</item>
		<item>
		<title>புதிய இடம் நோக்கி நகரும் சுவீடனின் பழமையான தேவாலயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1443610</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 04:57:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kiruna]]></category>
		<category><![CDATA[Swedish]]></category>
		<category><![CDATA[கிருனா தேவாலயம்]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443610</guid>

					<description><![CDATA[சுவீடனின் அடையாளமான கிருனா தேவாலயம் செவ்வாய்க்கிழமை (19) தனது புதிய இடத்தை நோக்கிய இரண்டு நாள் பயணத்தை ஆரம்பித்துள்ளது. தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக ஆபத்தில் இருந்த 113 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தேவாலயத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. 600 தொன் எடையும், 1912 ஆம் ஆண்டுக்கு முந்தைய பழமையான இந்த தேவாலயத்தை புதிய நகர மையத்திற்கு நகர்த்துவதற்காக தொழிலாளர்கள் ஏற்கனவே அதன் அஸ்திவாரங்களிலிருந்து தூக்கி, சிறப்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443610</post-id>	</item>
		<item>
		<title>சுவீடன் துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1430071</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Apr 2025 09:38:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sweden]]></category>
		<category><![CDATA[Uppsala]]></category>
		<category><![CDATA[உப்சாலா]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430071</guid>

					<description><![CDATA[சுவீடன் நாட்டின் உப்சாலா நகரில் செவ்வாய்க்கிழமை (29) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்தனர். நகரின் மையத்தில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஸ்கூட்டரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட நபர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதை புதன்கிழமை (30) ஸ்வீடிஷ் பொலிஸார் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்ட மூன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430071</post-id>	</item>
		<item>
		<title>சுவீடன் வெகுஜன துப்பாக்கி சூடு தொடர்பான அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2025/1420121</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Feb 2025 06:48:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[Sweden]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420121</guid>

					<description><![CDATA[சுவீடனின் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து இன்னும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஸ்வீடிஷ் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட 35 வயதான நபர் ஸ்வீடிஷ் பிரஜை என்றும், அவரின் பெயர் ரிக்கார்ட் ஆண்டர்சன் (Rickard Andersson) என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. செவ்வாயன்று (04) தாக்குதல் நடந்த ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே 157 கிமீ (98 மைல்) தெலைவு நகரமான ஓரேபோவில் அமைந்துள்ள கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர் என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420121</post-id>	</item>
		<item>
		<title>சுவீடன் கல்வி நிலையத்தில் துப்பாக்கி சூடு; 11 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1419809</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Feb 2025 02:24:48 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Orebro]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[Sweden]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419809</guid>

					<description><![CDATA[சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், குறைந்தது நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டுள்ளனர். ஓரேப்ரோ நகரில் அமைந்துள்ள கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419809</post-id>	</item>
		<item>
		<title>ஸ்வீடனில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1396001</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Aug 2024 05:12:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Monkey pox]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396001</guid>

					<description><![CDATA[சுவீடனில் குரங்கு அம்மை நோயுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் சுவீடன் பொதுச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆபிரிக்காவில்அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே சுவீடனிலும் இந்த நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நோய் பரவல் காரணமாகக் கொங்கோ குடியரசில் மாத்திரம் 450 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு வீதமும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396001</post-id>	</item>
		<item>
		<title>நேட்டோவின் 31ஆவது உறுப்பினராக பின்லாந்து சேரும்: நேட்டோ அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329391</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Apr 2023 08:43:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்]]></category>
		<category><![CDATA[மேற்கத்திய இராணுவக் கூட்டணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329391</guid>

					<description><![CDATA[நேட்டோவின் 31ஆவது உறுப்பினராக பின்லாந்து செவ்வாய்கிழமை சேரும் என மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அறிவித்துள்ளார். &#8216;நேட்டோ தலைமையகத்தில் நாங்கள் முதன்முறையாக ஃபின்னிஷ் கொடியை உயர்த்துவோம். இது ஃபின்லாந்தின் பாதுகாப்புக்கும், நார்டிக் பாதுகாப்புக்கும் மற்றும் ஒட்டுமொத்த நேட்டோவுக்கும் நல்ல நாளாக இருக்கும். இதன் விளைவாக சுவீடனும் பாதுகாப்பாக இருக்கும்&#8217; என கூறினார். ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பால் அச்சமடைந்த பின்லாந்து, நேட்டோ உறுப்புரிமையை கோரியது. ஆனால், துருக்கி, ஃபின்லாந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக புகார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329391</post-id>	</item>
		<item>
		<title>நேட்டோவில் சேர விரும்பினால் பயங்கரவாதிகளை ஒப்படையுங்கள்: சுவீடனுக்கு துருக்கி அறிவுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1322256</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Jan 2023 04:10:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஃபின்லாந்து]]></category>
		<category><![CDATA[குர்திஷ் போராளிக் குழுக்கள்]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322256</guid>

					<description><![CDATA[ஃபின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு துருக்கி உடன்படலாம் ஆனால் சுவீடன் இணைவதற்கு அல்ல என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். குர்திஷ் போராளிக் குழுக்கள் மற்றும் அவரது அரசாங்கத்தின் பிற விமர்சகர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களை ஒப்படைக்க சுவீடன் மறுப்பு தெரிவித்ததையடுத்து இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். &#8216;நீங்கள் முற்றிலும் நேட்டோவில் சேர விரும்பினால், இந்த பயங்கரவாதிகளை எங்களிடம் திருப்பித் தருவீர்கள்&#8217; என்று எர்டோகன் கூறினார். &#8216;நாங்கள் சுவீடனிடம் 120 நபர்களின் பட்டியலைக் கொடுத்தோம், மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322256</post-id>	</item>
		<item>
		<title>துருக்கி தனது நேட்டோ உறுப்பினர் முயற்சியை ஆதரிக்கும் என்று சுவீடன் எதிர்பார்க்கக்கூடாது: எர்டோகன்</title>
		<link>https://athavannews.com/2023/1321470</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jan 2023 03:54:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321470</guid>

					<description><![CDATA[துருக்கி தனது நேட்டோ உறுப்பினர் முயற்சியை ஆதரிக்கும் என்று சுவீடன் எதிர்பார்க்கக்கூடாது என்று துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஸ்டாக்ஹோம் போராட்டத்தில் குர்ஆன் நகல் எரிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது. நமது நாட்டுத் தூதரகத்தின் முன் இத்தகைய அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள், தங்கள் விண்ணப்பம் தொடர்பாக இனி எங்களிடம் எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிறது என அவர் கூறினார். டேனிஷ் கட்சியைச் சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல்வாதியால் நடத்தப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321470</post-id>	</item>
	</channel>
</rss>
