<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சூடான் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 27 Mar 2025 08:31:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சூடான் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கார்டூமை  மீட்டுள்ள சூடான் இராணுவம்!</title>
		<link>https://athavannews.com/2025/1426623</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Mar 2025 08:29:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426623</guid>

					<description><![CDATA[2023 ஆண்டு முதல் துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமை சூடான் இராணுவம் தற்போது முழுமையாக மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 2023 ஆண்டு முதல் துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமை சூடான் இராணுவம் முழுமையாக மீட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கார்டூம் நகரம் இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து தலைநகரில் உள்ள விமான நிலையமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு போரில் தலைநகர் கைப்பற்றப்பட்டமையானது இராணுவத்திற்கு முக்கியத்துவம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426623</post-id>	</item>
		<item>
		<title>சூடானில் பள்ளிவாசல் மீது தாக்குதல்! 5 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1426350</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Mar 2025 05:03:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426350</guid>

					<description><![CDATA[சூடானில் பள்ளிவாசல் ஒன்றின் மீது, துணை இராணுவப்படையினர் நடத்திய பீரங்கித்  தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் தலைநகரான கார்டூமில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்  பலர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் கார்டூமினை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் துணை இராணுவப்படையினர் இத் தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சூடானில்  கடந்த 2021ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426350</post-id>	</item>
		<item>
		<title>சூடான் இராணுவ விமானம் விபத்து; 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1423134</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Feb 2025 07:12:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[plane crashes]]></category>
		<category><![CDATA[Sudan]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423134</guid>

					<description><![CDATA[சூடான் இராணுவ விமானம் ஒன்று செவ்வாயன்று (25) விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடக்கு ஓம்டுர்மானில் உள்ள வாடி செய்ட்னா இராணுவ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் விமானம் விபத்துக்குள்ளானதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழந்தவர்களில் மேஜர் ஜெனரல் பஹ்ர் அகமட்டும் அடங்குவார். அவர் கார்ட்டூமின் ஒரு மூத்த தளபதி ஆவார், அவர் முன்பு தலைநகர் முழுவதும் இராணுவத்தின் தளபதியாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423134</post-id>	</item>
		<item>
		<title>சூடான் உள்நாட்டு போர் – 3 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1422208</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Feb 2025 05:12:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1422208</guid>

					<description><![CDATA[சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை இராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. இந்த மோதலில் பொதுமக்கள், ,இராணுவ வீரர்கள் உள்பட 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை இராணுவப் படையினர் பதுங்கி இருந்து செயல்படுவதாக அந்நாட்டின் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் ராணுவத்தினர் அங்கு களம் இறக்கப்பட்டனர். தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1422208</post-id>	</item>
		<item>
		<title>சூடானில் தொடரும் மோதல்!</title>
		<link>https://athavannews.com/2023/1346452</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Aug 2023 07:15:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1346452</guid>

					<description><![CDATA[சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக, 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில்,இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே மோதல் இடமபெற்றுவரும் நிலையில் நாடு முழுதும் பதற்றம் நீடித்து வருகிறமை குறிப்பிடக்கது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1346452</post-id>	</item>
		<item>
		<title>சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் தயார் நிலையில்!</title>
		<link>https://athavannews.com/2023/1330775</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Apr 2023 03:48:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்தியர்]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330775</guid>

					<description><![CDATA[சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் மற்றும் ஒரு கப்பல் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறும் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கமைய மீட்பு பணிக்காக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் விமானப்படையின் இரு சி-130ஜே ரக விமானங்களும், சூடான் துறைமுகத்தில் ஐ.என்.எஸ். சுமேதா கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மீட்பு தொடர்பாக ஐ.நா.வுடனும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330775</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேலுக்கும் சூடானுக்கும் இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1322961</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Feb 2023 09:14:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<category><![CDATA[ஜோர்டான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322961</guid>

					<description><![CDATA[இஸ்ரேலும் சூடானும் விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடும் என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார். சூடான் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானை சந்திப்பதற்காக, ஒரு நாள் பயணமாக சூடான் சென்ற இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் கார்ட்டூமில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். சூடான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலுடனான உறவுகளை சீராக்க ஒப்புக்கொண்டது ஆனால் ஒரு ஒப்பந்தம் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. இந்தநிலையில், அத்தகைய உறவுகளை நிறுவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322961</post-id>	</item>
		<item>
		<title>சூடானில் திடீர் வெள்ளத்தால் இதுவரை 66பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295325</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Aug 2022 03:44:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவசரகால நிலை]]></category>
		<category><![CDATA[கனமழை]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<category><![CDATA[மழைக்காலம்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295325</guid>

					<description><![CDATA[சூடானில் கனமழையால் தூண்டப்பட்ட திடீர் வெள்ளத்தால், கடந்த ஜூன் மாதத்தில் மழை தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. பிரிக் ஜெனரல் சூடானின் குடிமைப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் செய்தித் தொடர்பாளர் அப்துல்-ஜலீல் அப்துல்-ரஹீம், இதே காலகட்டத்தில் குறைந்தது 28 பேர் காயமடைந்ததாக தெரிவித்தார். சுமார் 24,000 வீடுகள் மற்றும் இரண்டு டசன் கணக்கான அரசாங்க கட்டடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், சூடானின் 18 மாகாணங்களில் 12 மாகாணங்களில் 136,000 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295325</post-id>	</item>
		<item>
		<title>பொருளாதார சவால்களுக்கு மத்தியில் பதவியை இராஜினாமா செய்தார் சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக்!</title>
		<link>https://athavannews.com/2022/1259625</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jan 2022 04:00:53 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[ஒமர் அல்-பஷீர்]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு ம]]></category>
		<category><![CDATA[பிரதமர் அப்தல்லா ஹம்டோக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259625</guid>

					<description><![CDATA[வட ஆபிரிக்க நாடான சூடானின் பிரதமர் அப்தல்லா ஹம்டோக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் அப்தல்லா ஹம்டோக், &#8220;நான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதன் மூலம் மற்றொரு நபருக்கு தேசத்தை வழிநடத்தும் வாய்ப்பை வழங்க முடியும். விரிவடைந்து வரும் இடைவெளியைக் குறைப்பதற்கும் அரசியல் சக்திகளுக்கு இடையேயான சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும் நான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. நம் நாடு பேரழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க என்னால் முடிந்தவரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259625</post-id>	</item>
		<item>
		<title>சூடானில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1259143</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 03:59:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொர்டோபன் மாகாணம்]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<category><![CDATA[தங்கம்]]></category>
		<category><![CDATA[தர்சயா சுரங்கம்]]></category>
		<category><![CDATA[மீட்புக்குழுவினர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259143</guid>

					<description><![CDATA[சூடானின் மேற்கு கொர்டோபன் மாகாணத்தில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த, தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38பேர் உயிரிழந்துள்ளனர். தர்சயா சுரங்கத்தில் பல அடுக்குகள் சரிந்ததாகவும், இறந்தவர்களைத் தவிர குறைந்தது எட்டு பேர் காயமடைந்ததாகவும் அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் மினரல் ரிசோர்சஸ் கம்பெனி லிமிடெட் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மூடப்பட்ட, செயல்படாத சுரங்கம், தலைநகர் கார்ட்டூமுக்கு தெற்கே 700 கிமீ (435 மைல்) தொலைவில் உள்ள என் நஹூட் பகுதியில் உள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259143</post-id>	</item>
	</channel>
</rss>
