<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சூர்யா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 14 May 2026 08:24:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சூர்யா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!</title>
		<link>https://athavannews.com/2026/1475221</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 08:21:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[‘Karuppu’]]></category>
		<category><![CDATA[RJ Balaji]]></category>
		<category><![CDATA[Suriya]]></category>
		<category><![CDATA[ஆர்.ஜே. பாலாஜி]]></category>
		<category><![CDATA[கருப்பு]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475221</guid>

					<description><![CDATA[நடிகர் சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட &#8216;கருப்பு&#8217; திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகி வரும் நிலையில், அதன் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அதில், தனது உணர்வுகளை உருக்கமாகப் பகிர்ந்துகொண்டு, திரையரங்குகளில் அப்படத்தின் தற்காலிக வெளியீடு குறித்து விளக்கமளித்துள்ளார். நடிகர், இயக்குநர், வர்ணனையாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் கண்ணீருடன் அவர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரினார். அத்துடன், இன்று மாலைக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, அதன் மூலம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475221</post-id>	</item>
		<item>
		<title>சூர்யா 44 திரைப்பட டைட்டில், டீசர் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2024/1413987</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 07:37:59 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karthik Subbaraj]]></category>
		<category><![CDATA[Retro]]></category>
		<category><![CDATA[Suriya]]></category>
		<category><![CDATA[கார்த்திக் சுப்புராஜ்]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<category><![CDATA[ரெட்ரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413987</guid>

					<description><![CDATA[கோலிவூட் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் 44 ஆவது திரைப்படத்தின் பெயர் மற்றும் டீசர் என்பன கிறிஸ்துமஸ் தினமான இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு &#8220;ரெட்ரோ&#8221; என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரொமான்டிக் மற்றும் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிக‍ை பூஜா ஹெக்டே மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வெளியான ரெட்ரோ டீஸரில், சூர்யாவை காதலுக்காக தன்னை சீர்திருத்திக்கொள்ளும் ஒரு மனிதனாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413987</post-id>	</item>
		<item>
		<title>குடும்பத்துடன் மும்பைக்கு குடியமர்ந்தமைக்கான காரணத்தை கூறிய சூர்யா!</title>
		<link>https://athavannews.com/2024/1406388</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Oct 2024 11:46:30 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[Jyotika]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<category><![CDATA[Suriya]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<category><![CDATA[மும்பை]]></category>
		<category><![CDATA[ஜோதிகா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406388</guid>

					<description><![CDATA[தென்னிந்திய நடிகர் சூர்யா அண்மையில் அளித்த செவ்வியொன்றில், தனது மனைவி ஜோதிகா, குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோருடன் மும்பைக்கு இடம் பெயர்ந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவிடம் பேசிய சூர்யா, ஜோதிகா தன்னுடைய 18 வயது வரை மும்பையில் இருந்ததாகவும் இதையடுத்து நடிப்பு மற்றும் தனக்காக அவர் சென்னையில் செட்டிலானதாகவும் கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து அவர் சென்னையில் வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஜோதிகாவிற்கு நண்பர்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406388</post-id>	</item>
		<item>
		<title>சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியாகப்போகும் சூப்பர் அப்டேட்</title>
		<link>https://athavannews.com/2024/1391615</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jul 2024 05:51:03 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கங்குவா]]></category>
		<category><![CDATA[சிறுத்தை சிவா]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391615</guid>

					<description><![CDATA[சிறுத்தை சிவா இயக்கத்தில்  சூர்யாவின் நடிப்பில்  கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே செல்லும் சூப்பர்  அப்டேட்களை  தந்த வண்ணம் இருக்கின்றது. 3D தொழில் நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடத்தப்பட்டது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக உருவாகும் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391615</post-id>	</item>
		<item>
		<title>மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனருடன் இணையும் சூர்யா!</title>
		<link>https://athavannews.com/2023/1320398</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jan 2023 11:48:51 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[அங்கமாலி டைரிஸ்]]></category>
		<category><![CDATA[இ மா யு]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<category><![CDATA[நடிகர் சூர்யா]]></category>
		<category><![CDATA[லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி]]></category>
		<category><![CDATA[ஜல்லிக்கட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320398</guid>

					<description><![CDATA[மலையாள திரையுலகில் அங்கமாலி டைரிஸ், இ மா யு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, நடிகர் சூர்யாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, சமீபத்திய செவ்வியொன்றில், நடிகர் சூர்யாவுக்காக ஒரு கதையை தான் உருவாக்கியுள்ளதாகவும் சூர்யாவிடம் அதை கூறியபோது அவருக்கும் ரொம்பவே பிடித்துப்போய் இந்த கதையை நாம் செய்வோம் என கூறியதாகவும் கூறியுள்ளார். அதேசமயம், சூர்யாவின் கைவசம் ஏற்கனவே உள்ள படங்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320398</post-id>	</item>
		<item>
		<title>&#8216;வணங்கான்&#8217; படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்: படக்குழுவினர் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1303373</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Oct 2022 06:12:05 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<category><![CDATA[படக்குழுவினர்]]></category>
		<category><![CDATA[படப்பிடிப்பு]]></category>
		<category><![CDATA[வணங்கான்]]></category>
		<category><![CDATA[ஜோதிகா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303373</guid>

					<description><![CDATA[சூர்யாவின் 41ஆவது படமான &#8216;வணங்கான்&#8217; படத்தின் படப்பிடிப்பு, மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு, சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. சூர்யாவுக்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டாலும் இதனை மறுத்த தாயரிப்பு நிறுவனம், தற்போது மீண்டும் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கூறியுள்ளது. நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303373</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி : சூப்பர் அப்டேட் தந்த ஜி.வி!</title>
		<link>https://athavannews.com/2022/1271206</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Mar 2022 11:17:34 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271206</guid>

					<description><![CDATA[சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு  சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் செல்ஃபீ திரைப்படம் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் இரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், இரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”கண்டிப்பாக இருவரும் இணைகிறார்கள். இந்த ஆண்டின் இறுதியில் இந்த படத்திற்கான அறிவிப்பு வரலாம். அதற்கான வேலைகள் நடந்து வருகிறன&#8217; எனத் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தற்போது  பாண்டிராஜ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271206</post-id>	</item>
		<item>
		<title>ஜெய்பீம் திரைப்படம் : சூர்யா மீது வழக்கு பதிவு!</title>
		<link>https://athavannews.com/2021/1251883</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Nov 2021 10:50:43 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251883</guid>

					<description><![CDATA[ஜெய்பீம் திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், இது குறித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு சிதம்பரத்தில் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்த நிலையில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251883</post-id>	</item>
		<item>
		<title>ஜெய்பீம் மீதான அன்பு அலாதியானது : சூர்யா</title>
		<link>https://athavannews.com/2021/1250702</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Nov 2021 04:05:55 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250702</guid>

					<description><![CDATA[ஜெய்பீம் திரைப்படம் குறித்த சர்ச்சைகள் தொடர்ச்சியாக நீடித்து வருகின்ற நிலையில், இந்த திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது. குறித்த பதிவில் ஜெய்பீம் மீதான அன்பு அலாதியானது எனத் தெரிவித்துள்ளார். இதற்கு முன் தான் இப்படி ஒரு அன்மை பார்த்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனா இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது எனவும், எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250702</post-id>	</item>
		<item>
		<title>சூர்யாவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1247230</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Oct 2021 10:18:00 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சூர்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247230</guid>

					<description><![CDATA[நடிகர் சூர்யா இருபது வருடங்களின் பின் பிரபல இயக்குனருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். இதன்படி இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்&#8230;.&#8217; எனத் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ஜெய் பீம், எதற்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247230</post-id>	</item>
	</channel>
</rss>
