<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>செந்தில் தொண்டமான் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 09 Oct 2025 05:39:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>செந்தில் தொண்டமான் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து &#8211; செந்தில் தொண்டமான் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1449929</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Oct 2025 05:39:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Maskeliya]]></category>
		<category><![CDATA[Senthil Thondaman]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<category><![CDATA[மஸ்கெலியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449929</guid>

					<description><![CDATA[மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள  தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது எமது மக்களின் வாழ்வாதாரம் என்பதோடு, அது எமது அடையாளம் எனவும்,அதை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கு  உள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேயிலை தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ள நிலையில் இதற்கு  தொழிற்சாலை பொறுப்பதிகாரிகள், கம்பனியினரின் தான்தோன்றி தனமே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449929</post-id>	</item>
		<item>
		<title>உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான்!</title>
		<link>https://athavannews.com/2025/1449076</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 09:35:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449076</guid>

					<description><![CDATA[உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான் ” அம்மா அப்பா தான் ஒரு குழந்தை தனது வாழ்நாளில் முதலில் கூற  ஆரம்பிக்கும் வார்த்தை. ஆனால் அந்த வார்த்தைகள் இன்று மாற்றமடைந்து மம்மி, டேடி என ஆகிவிட்டது. குறித்த வார்த்தைகள் எப்போது  தமிழர்களின் வீட்டில்   பயன்படுத்தஆரம்பித்தார்களோ அப்பொழுது இருதே  தமிழ் கலாச்சாரம் சீர்குலைந்து ஆங்கிலேயர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449076</post-id>	</item>
		<item>
		<title>செந்தில் தொண்டமானின் வீரமிக்க செயலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதலமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2025/1447931</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 07:40:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447931</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பாராட்டுக் தெரிவித்த கடிதத்தை, தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா  இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் நேரில் கையளித்தார். இந்த பாராட்டுக் கடிதத்தில், நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் போராட்டக் காரர்களால் தீயிடப்பட்ட தனியார் விடுதியில் தங்கி இருந்த இந்தியர்களைக் காப்பாற்றிய தங்களது துணிவையும், தியாக உணர்வையும் பாராட்டுகிறேன். மானுடத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447931</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவிலுள்ள மலையக தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இ.தொ.கா.அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1447867</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Sep 2025 10:45:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447867</guid>

					<description><![CDATA[இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் நேற்று இச் சந்திப்பு இடம்பெற்றது. இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட குழுவினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற மலையக தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447867</post-id>	</item>
		<item>
		<title>மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான்!</title>
		<link>https://athavannews.com/2025/1444071</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Aug 2025 10:55:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444071</guid>

					<description><![CDATA[மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon Yeow) தலைமையில் நடைபெற்ற உலக தமிழ் வல்லுனர்களின் ரைஸ் பொருளாதார மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். &#160; இம்மாநாட்டில் உலகெங்குமுள்ள அரசியல், தொழில், ஆய்வு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த தமிழ் வல்லுனர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிப்பு வழங்குபவர்கள் பங்குபற்றினர். &#160; மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444071</post-id>	</item>
		<item>
		<title>மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சருக்கும்  செந்தில் தொண்டமானுக்குமிடையில் விசேட சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1443591</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 04:09:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<category><![CDATA[மலேசியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443591</guid>

					<description><![CDATA[இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு மலேசியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பு குறித்து நினைவூட்டப்பட்டது. மேலும் சர்வதேச அரசியல் அரங்கில் தமிழர்களின் நிலையான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும் எனவும், தமிழ் மக்களின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443591</post-id>	</item>
		<item>
		<title>WHO பிரதிநிதியுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான்!</title>
		<link>https://athavannews.com/2025/1434802</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jun 2025 12:30:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434802</guid>

					<description><![CDATA[சுவிட்சலார்ந்தின் ஜெனீவா நகரில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின்  (WHO) தலைமை காரியாலயத்தின் சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஜிம் கேம்பலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கையின் சுகாதார நிலைமைகள் மற்றும் உலக சுகாதர ஸ்தாபனம் இலங்கையில் முன்னெடுத்துவரும் சேவைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடல் மேற்கொண்டனர். குறிப்பாக இலங்கையின் மலையக சமூகம் எதிர்கொள்ளும் சுகாதாரம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434802</post-id>	</item>
		<item>
		<title>மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்குப் பேரிழப்பாகும்!</title>
		<link>https://athavannews.com/2025/1419027</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jan 2025 09:55:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை தமிழரசுக் கட்சி]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<category><![CDATA[மாவை சேனாதிராஜா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419027</guid>

					<description><![CDATA[”தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது”  &#8216;மாவை சேனாதிராஜா தனது 19 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கி 83 வயதுவரை முழுநேர அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக பணியாற்றியுள்ளார். போருக்கு முன்னரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419027</post-id>	</item>
		<item>
		<title>செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆறு மாகாண ஆளுநர்கள் இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2024/1400884</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Sep 2024 06:56:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி செயலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1400884</guid>

					<description><![CDATA[கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆறு மாகாண ஆளுனர்களின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இதேவேளை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1400884</post-id>	</item>
		<item>
		<title>கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையைத் திறந்து வைத்தார் செந்தில் தொண்டமான்!</title>
		<link>https://athavannews.com/2024/1390364</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jun 2024 08:22:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Senthil Thondaman]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கதிர்காமம்]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாண ஆளுநர்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390364</guid>

					<description><![CDATA[வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமுண தேசிய பூங்கா ஊடான கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை விசேட பூஜைகளுடன் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்  தொண்டமான் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த காட்டுப் பாதையில் பாதையாதிரிகளுக்காக மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. &#160; &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390364</post-id>	</item>
	</channel>
</rss>
