<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>செயின்ட் பீட்டர்ஸ்பர்க் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Apr 2023 07:11:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>செயின்ட் பீட்டர்ஸ்பர்க் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பு: சந்தேக நபரை அடையாளங் கண்டுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329370</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Apr 2023 07:11:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[செயின்ட் பீட்டர்ஸ்பர்க்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய உள்நாட்டு சண்டை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய புலனாய்வாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329370</guid>

					<description><![CDATA[செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய, ஒரு பெண்ணை ரஷ்ய புலனாய்வாளர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான தர்யா ட்ரெபோவா என்ற பெண், உக்ரைன் போருக்கு ஆதரவான பதிவர் விளாட்லென் டாடர்ஸ்கிக்கு ஒரு சிலையை ஒப்படைத்ததை ஒப்புக்கொண்டார். சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில் பழுப்பு நிற கோட் அணிந்த இளம் பெண் ஒருவர் அட்டைப் பெட்டியுடன் ஹோட்டலுக்குள் நுழைவதைக் காட்டியது. ஆனால், இந்த பொருள் வெடிக்கும் என்பது தனக்கு தெரியாது என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329370</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய எரிவாயு குழாய் கசிவு குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2022/1301553</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Sep 2022 11:55:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடுகள்]]></category>
		<category><![CDATA[கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்]]></category>
		<category><![CDATA[செயின்ட் பீட்டர்ஸ்பர்க்]]></category>
		<category><![CDATA[வடகிழக்கு ஜேர்மனி]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301553</guid>

					<description><![CDATA[ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 க்கு ஏற்பட்ட சேதத்திற்கான காரணம் தெளிவாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கசிவுக்கு நீர்மூழ்கிக் கப்பல் பயணமே காரணம் என நோர்ட் ஸ்ட்ரீம் 1இன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். சேதத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது உடனடியாக ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை பாதிக்காது, ஏனெனில் இரண்டு குழாய்களும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301553</post-id>	</item>
		<item>
		<title>நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டோர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1211806</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 07:57:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அலெக்ஸி நவால்னி]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[செயின்ட் பீட்டர்ஸ்பர்க்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211806</guid>

					<description><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவரை விடுவிக்கவும் வலியுறுத்தி ரஷ்யா முழுவதும் நேற்று (வியாழக்கிழமை) போராட்டங்கள் நடைபெற்றன. தலைநகர் மாஸ்கோ, விளாடிவோஸ்டாக், சைபீரியாவின் பல நகரங்கள் மற்றும் மத்திய நகரமான விளாடிமிர் உட்பட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 நகரங்களில் கூடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், கட்டுப்பாடுகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211806</post-id>	</item>
	</channel>
</rss>
