<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜக்தீப் தன்கர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 22 Jul 2025 02:40:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜக்தீப் தன்கர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தியாவின் துணை ஜனாதிபதி இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2025/1440060</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jul 2025 02:40:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jagdeep Dhankhar]]></category>
		<category><![CDATA[resigns]]></category>
		<category><![CDATA[ஜக்தீப் தன்கர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440060</guid>

					<description><![CDATA[இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) திங்கட்கிழமை (21) தனது பதவியை இராஜினாமா செய்தார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ ரீதியான காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். எனது இராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும். எனது பணியில் நான் கவனம் செலுத்த எனக்கு ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440060</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது: தன்கர்</title>
		<link>https://athavannews.com/2023/1327132</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 13:07:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஜக்தீப் தன்கர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327132</guid>

					<description><![CDATA[இந்தியா முதன்மையாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறையால் உலகப் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளது. மேலும் அந்த எழுச்சியை யாராலும் &#8216;தடுக்க முடியாதது&#8217; என ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏஆர்ஐ) 61ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியா, செப்டம்பர் 2022இல், உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இது எளிதில் கிடைக்கவில்லை. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயமாகும். விவசாயம் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327132</post-id>	</item>
	</channel>
</rss>
