<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 03 Oct 2025 13:14:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்! -ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க</title>
		<link>https://athavannews.com/2025/1449494</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Oct 2025 13:14:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449494</guid>

					<description><![CDATA[நாட்டை அழிக்கின்ற சமூக விரோதிகளை சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கி வளமான நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிப்பாட்டை, தேரர்கள் முன்னால் சத்தியம் செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உருக்கமாக தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் பதவிக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உப பீடாதிபதி, நாரம்பனாவே ஆனந்த தேரருக்கான, ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை வழங்கும் அரச நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449494</post-id>	</item>
		<item>
		<title>ஆடைத் தொழிற் துறையைச் சேர்ந்தவர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2025/1446999</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Sep 2025 11:26:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Disanayaka]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446999</guid>

					<description><![CDATA[பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து, அடுத்த கட்ட இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுடன் இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ” தற்போதுள்ள கைத்தொழில்களுக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் முதல் சுற்றில் எதிர்பார்க்கும் முன்னேற்ற இலக்குகளை எட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446999</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் இடம்பெற்ற பல கொலைகளில் அரசியல்பின்புலங்கள் காணப்படுகிறது- ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2025/1445970</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 13:02:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445970</guid>

					<description><![CDATA[நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்ற என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பொலிஸ் துறையின்  159வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பொதுமக்களின் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு ஆகிய இலங்கை பொலிஸ் திணைக்களம் எதிர்கொண்டுள்ள சவாலாகும்.  இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களத்திற்காக கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸ் துறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445970</post-id>	</item>
		<item>
		<title>18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2025/1445967</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 12:46:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நீதிபதிகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445967</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு  வழங்கினார். விசேட தர நீதித்துறை அதிகாரிகள்  17 பேரும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445967</post-id>	</item>
		<item>
		<title>உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் அதிக பட்ச ஆதரவினை வழங்கும்!  -ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2025/1445007</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 07:05:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445007</guid>

					<description><![CDATA[நாட்டின் நுகர்வோருக்கு தரமான மற்றும் உயர்தர பீங்கான் பொருட்களை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பீங்கான் கைத்தொழிற் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக உள்ளூர் வர்த்தகர்களுடன் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும் உள்ளூர் வர்த்தகர்களைப் பாதுகாக்கவும் நாட்டில் உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445007</post-id>	</item>
		<item>
		<title>யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்</title>
		<link>https://athavannews.com/2025/1444817</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 06:39:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444817</guid>

					<description><![CDATA[நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்குவதற்கான, நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. பாதுகாப்பு அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒவ்வொரு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இலங்கை இராணுவம், விமானப்படை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444817</post-id>	</item>
		<item>
		<title>2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும்! &#8211; ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2025/1444662</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 07:23:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444662</guid>

					<description><![CDATA[2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இதை தெரிவித்தார். இக் கலந்துரையாடலின் போது, கடந்த கால பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குதல், நடைபெற்று வரும் பணிகளில் எழுந்துள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன. இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444662</post-id>	</item>
		<item>
		<title>அதிபர்கள் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும்!- ஆளுநர் நா.வேதநாயகன்</title>
		<link>https://athavannews.com/2025/1443828</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 07:17:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு]]></category>
		<category><![CDATA[தூய்மை இலங்கை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443828</guid>

					<description><![CDATA[&#8216;தூய்மை இலங்கை&#8217; செயற்றிட்டத்தின் &#8216;இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு&#8217; என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. குறித்த செயலமர்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் உதவிப் பணிப்பாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளர், யாழ். இந்துக் கல்லூரி அதிபர், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443828</post-id>	</item>
		<item>
		<title>மன்னார் காற்றாலை திட்ட விவகாரம்:  ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1442191</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Aug 2025 04:13:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[காற்றாலை மின் திட்டம்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442191</guid>

					<description><![CDATA[மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டம் தொடர்பாக இன்றைய தினம்  ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில்  விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த  விடயம் தொடர்பாக  வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு முன்னதாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் காற்றாலை மின்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களால் தொடர்ச்சியாக  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442191</post-id>	</item>
		<item>
		<title>புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் &#8211; விமல்வீரவங்ச</title>
		<link>https://athavannews.com/2025/1442127</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Aug 2025 10:50:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[விமல்வீரவங்ச]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442127</guid>

					<description><![CDATA[தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கையில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்தமிழர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் அவர்களின் திட்டங்களை தற்போது நிறைவேற்றி வருவதாக தேசிய சுதந்திரமுன்னணியின் தலைவர் விமல்வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விமல்வீரவங்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளதாவது ” தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இந்த நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ளனர். எனவே புலம்பெயர்தமிழர்கள் பழிவாக்கும் நோக்கில் தற்போ நாட்டில் பல திட்டங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442127</post-id>	</item>
	</channel>
</rss>
