<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜனாதிபதி ஆணைக்குழு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 17 Apr 2026 08:47:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜனாதிபதி ஆணைக்குழு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நிலக்கரி கொள்முதல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2026/1472232</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 08:34:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Presidential Commissions]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472232</guid>

					<description><![CDATA[இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் வரையிலான காலகட்டத்தில், இலங்கைக்குள் நிலக்கரி இறக்குமதி செய்வதிலும், அரசிற்குச் சொந்தமான நிலக்கரி தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது அதன் வாரிசு நிறுவனங்களால் மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை விசாரிப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472232</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1392528</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jul 2024 05:26:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesingh]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392528</guid>

					<description><![CDATA[நாட்டில் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 9 பேர் கொண்ட உறுப்பினர்களுடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 130க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் கூடிய தேர்தல் முறைமை தொடர்பான திருத்தங்களின் இறுதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392528</post-id>	</item>
		<item>
		<title>பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நீடிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1297429</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Sep 2022 14:14:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297429</guid>

					<description><![CDATA[பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட 10 ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை அண்மையில் ஏற்பட்டிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், அந்தந்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பிலான தகவல்களை கேட்டறிந்ததன் பின்னர் அவற்றின் காலத்தை நீடிக்க ஜனாதிபதி செயலகம் தேவையான பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297429</post-id>	</item>
		<item>
		<title>காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு</title>
		<link>https://athavannews.com/2022/1297427</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Sep 2022 14:10:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[காணாமல் போனவர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297427</guid>

					<description><![CDATA[கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பில் உள்ள காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவுள்ளனர். இதற்கமைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அங்கு சுமார் 100 பேர் சாட்சியமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297427</post-id>	</item>
		<item>
		<title>மே 9 சம்பவம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1283662</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 25 May 2022 03:24:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283662</guid>

					<description><![CDATA[கொழும்பு &#8211; கொள்ளுப்பிட்டி மற்று காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சுதந்திரமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் அடக்குமுறை மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட களங்கம் மிகவும் வலுவானவை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283662</post-id>	</item>
		<item>
		<title>மைத்ரி, ரணில் குறித்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது?</title>
		<link>https://athavannews.com/2021/1234190</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Aug 2021 04:41:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மைத்ரிபால சிறிசேன]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234190</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வியெழுப்பியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி அலட்சியம் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பு குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234190</post-id>	</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க பல வாய்ப்புகள் இருந்தன &#8211; சமல்</title>
		<link>https://athavannews.com/2021/1208085</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Apr 2021 10:58:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chamal Rajapaksa]]></category>
		<category><![CDATA[சமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208085</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க வாய்ப்புகள் பல இருந்த போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் என சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவனெல்லவில் புத்த சிலை உடைப்புடன் தொடர்புடைய பலர் ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்த நேரத்தில் அவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று நடத்திய ஊடக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208085</post-id>	</item>
	</channel>
</rss>
