<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜனாதிபதி ஜோ பைடன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Mar 2023 05:43:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜனாதிபதி ஜோ பைடன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: மூன்று மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1328735</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Mar 2023 04:28:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[ஆட்ரி ஹேல்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி கட்டுப்பாட்டு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328735</guid>

					<description><![CDATA[டென்னசி, நாஷ்வில்லில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர். பாலர் பாடசாலையை ஆறாம் வகுப்பு வரை கற்பிக்கும் சுமார் 200 மாணவர்களைக் கொண்ட தனியார் பிரஸ்பைடிரியன் பாடசாலையான தி கோவனன்ட் பாடசாலையில் திங்கள்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடந்தது. உயிரிழந்த மாணவர்கள் ஈவ்லின் டிக்ஹாஸ், ஹாலி ஸ்க்ரக்ஸ் மற்றும் வில்லியம் கின்னி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெரியவர்கள் பாடசாலைத் தலைவர் 60வயதான கேத்தரின் கூன்ஸ், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328735</post-id>	</item>
		<item>
		<title>நரேந்திர மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1322740</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Feb 2023 04:45:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அழைப்பு]]></category>
		<category><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322740</guid>

					<description><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு, ஜி-20 உச்சி மாநாடு உட்பட பல உலகளாவிய செயல்பாடுகளுக்கு தலைமை தாங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அழைப்பு தனித்துவமானது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322740</post-id>	</item>
		<item>
		<title>கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1315792</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Dec 2022 06:03:42 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[வெள்ளை மாளிகை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315792</guid>

					<description><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி கொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஒன்லைனில் 13,173 கோப்புகள் வெளியிடப்பட்டதன் மூலம், சேகரிப்பில் உள்ள 97 சதவீதத்துக்கும் அதிகமான பதிவுகள் இப்போது பொதுவில் கிடைக்கின்றன என்று வெள்ளை மாளிகை கூறியது. ஆவணங்களில் இருந்து பெரிய வெளிப்பாடுகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் வரலாற்றாசிரியர்கள் கூறப்படும் கொலையாளியைப் பற்றி மேலும் அறிய நம்புகிறார்கள். நவம்பர் 22ஆம் திகதி 1963ஆம் ஆண்டு டெக்சாஸின் டல்லாஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315792</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸ் இளவரசர்- இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1313423</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Dec 2022 04:57:02 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இளவரசர் வில்லியம்]]></category>
		<category><![CDATA[முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் இளவரசர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313423</guid>

					<description><![CDATA[அமெரிக்கா வருகை தந்துள்ள வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) பாஸ்டனில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு வந்துள்ள இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் ஆகியோர், எர்த்ஷாட் பரிசுக்கான விருதுகளை வழங்குவார்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடியின் சொந்த நகரமான பாஸ்டனில் உள்ள நகர மண்டபத்திற்கு அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் கொட்டும் மழையில் காத்திருந்தது. இதன்போது கூட்டத்தில் உரையாற்றிய அவர், &#8216;ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313423</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் போரில் சுமார் இரண்டு இலட்சம் துருப்புகள் உயிரிழந்திருக்கலாம்: அமெரிக்கா கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1309902</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Nov 2022 11:28:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[மூத்த அமெரிக்க ஜெனரல் மார்க் மில்லி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309902</guid>

					<description><![CDATA[உக்ரைனில் நடந்த போரில் சுமார் 100,000 ரஷ்ய மற்றும் 100,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று மிக மூத்த அமெரிக்க ஜெனரல் மார்க் மில்லி மதிப்பிட்டுள்ளார். அமெரிக்க கூட்டுப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, மோதலில் சிக்கி சுமார் 40,000 பொதுமக்கள் இறந்ததாகக் கூறினார். இதனிடையே, உக்ரைன் ரஷ்யாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக மற்றும் விருப்பம் கொண்டுள்ளதாக கூறினார். எந்தவொரு பேச்சுவார்த்தையும் வெற்றிபெற, ரஷ்யாவும் உக்ரைனும் ஒரு பரஸ்பர அங்கீகாரத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309902</post-id>	</item>
		<item>
		<title>ஐ.நா காலநிலை மாநாட்டிற்கு செல்லாத தனது முடிவை மன்னர் சார்லஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜோன் கெர்ரி!</title>
		<link>https://athavannews.com/2022/1306440</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Oct 2022 03:40:48 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஐ.நா காலநிலை மாநாடு]]></category>
		<category><![CDATA[காலநிலை தூதர் ஜோன் கெர்ரி]]></category>
		<category><![CDATA[மன்னர் சார்லஸ்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் இளவரசர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306440</guid>

					<description><![CDATA[எகிப்தில் நடைபெறவுள்ள ஐ.நா காலநிலை மாநாட்டிற்கு (COP27) செல்லாத தனது முடிவை மன்னர் சார்லஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை தூதர் ஜோன் கெர்ரி கோரியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார். இதன்போது அவர் கூறுகையில், &#8216;மன்னர் அங்கு இருக்க முடிந்தால் அது அற்புதமானது. இந்த பிரச்சினையில் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக இருந்தார். காலநிலை நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதை அரசியல் என்று கருதவில்லை. இது ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306440</post-id>	</item>
		<item>
		<title>ராணியின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக பல உலகத் தலைவர்கயை சந்திக்கும் பிரதமர் லிஸ் ட்ரஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1299536</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Sep 2022 03:55:59 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ்]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<category><![CDATA[மூன்றாம் சார்லஸ் அரசர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299536</guid>

					<description><![CDATA[பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் திங்களன்று ராணியின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல உலகத் தலைவர்களை சந்திப்பார். பிரதமர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்க தலைவர் மற்றும் கனடா, போலந்து மற்றும் அயர்லாந்து தலைவர்களுடன் முறைசாரா பேச்சுவார்த்தை நடத்துவார். அவர் தனது அவுஸ்ரேலிய மற்றும் நியூஸிலாந்து சகாக்களை இன்று (சனிக்கிழமை) சந்திக்கிறார். திங்கட்கிழமை இறுதிச் சடங்கு சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய இராஜதந்திர நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும், சுமார் 500 நாட்டுத் தலைவர்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299536</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பைடன்: மாணவர்களுக்கு கல்விக் கடனில் 10,000 டொலர்கள் தள்ளுபடி!</title>
		<link>https://athavannews.com/2022/1296149</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Aug 2022 03:55:32 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<category><![CDATA[கல்லூரி மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[கல்விக் கடன்]]></category>
		<category><![CDATA[குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296149</guid>

					<description><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவர்கள் வாங்கிய கல்விக் கடனில் 10,000 டொலர்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் படிக்கும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் தவித்துவருகின்ற நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கல்விக் கடன் பெற்ற ஒவ்வொரு வருக்கும் 50,000 அமெரிக்க டொலர்கள் அளவுக்கு தள்ளுபடி அளிக்க வேண்டும் என ஜனநாயக கட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296149</post-id>	</item>
		<item>
		<title>ட்ரம்ப் காலத்தில் கியூபா மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியது பைடன் நிர்வாகம்!</title>
		<link>https://athavannews.com/2022/1282268</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 May 2022 05:44:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க விசாக்கள்]]></category>
		<category><![CDATA[கியூபா]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282268</guid>

					<description><![CDATA[கியூபா மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்துக்கான பணம் அனுப்புதல் மற்றும் கியூபாவிற்கு பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதுதவிர, மேலும், கியூபா நாட்டவர்களுக்கான அமெரிக்க விசாக்கள் பரிசீலனையும் துரிதப்படுத்தப்படும். இந்த நடவடிக்கை, கியூபா குடிமக்கள் அரசாங்க அடக்குமுறையில் இருந்து விடுபட்ட வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282268</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா நீண்ட காலப் பிரச்சனையாக இருக்காது – அமெரிக்க ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2022/1260724</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jan 2022 07:04:34 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பிரச்சனை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260724</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் அமெரிக்கர்களுக்கு நீண்ட காலப் பிரச்சனையாக இருக்காது என, தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாகவே, அமெரிக்காவில் தற்போது அதிகளவான பாடசாலைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொற்று பரிசோதனை மற்றும் கட்டாய தடுப்பூசி தொடர்பாக அமெரிக்க அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில், ஜோ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260724</post-id>	</item>
	</channel>
</rss>
