<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜனாதிபதி தேர்தல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 04 Sep 2024 12:40:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜனாதிபதி தேர்தல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தபால் மூலமான வாக்களிப்பு: முதற்கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவு</title>
		<link>https://athavannews.com/2024/1398241</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Sep 2024 12:40:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தபால் மூலமான வாக்களிப்பு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398241</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதுடன் பிற்பகல் 4 மணியுடன் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இதன்போது அவர்களது பொலிஸ் நிலையத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் தமது தபால் மூலமான வாக்களிப்புக்களைப் பதிவு செய்திருந்தனர். அந்த வகையில் மட்டக்களப்பு, வவுனியா கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் வாக்குபதிவுகள் இன்றையதினம் இடம்பெற்றிருந்ததை அவதானிக்கமுடிந்தது. மேலும் களுத்துறை, அநுராதபுரம் ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றுகின்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398241</post-id>	</item>
		<item>
		<title>எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1396699</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Aug 2024 12:23:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396699</guid>

					<description><![CDATA[”தமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். குறித்த சந்திப்பினையடுத்து இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அநுர மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அநுரகுமாரதிசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது”  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை சந்தித்திருந்தோம். நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஜனாதிபதி தேர்தல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396699</post-id>	</item>
		<item>
		<title>சஜித்திடம் இருந்து விலகியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் சரத் பொன்சேகா</title>
		<link>https://athavannews.com/2024/1396241</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Aug 2024 16:23:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[சரத்பொன்சேகா]]></category>
		<category><![CDATA[சஜித்பிரேமதாச]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396241</guid>

					<description><![CDATA[நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் நாட்டை பொறுப்பேற்க தவறியதன் காரணமாகவே சஜித்பிரேமதாசவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்திருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான சரத்பொன்சேகா இன்று பங்கேற்றிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது இதனை தெரிவித்திருந்தார் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாக பதவிவகித்த கோட்டாபய ராஜபக்ஷ தப்பிச்சென்றபோது நாட்டை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது எனினும் அவர்குறித்த பொறுப்பில் இருந்து விலகிச்சென்றதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396241</post-id>	</item>
		<item>
		<title>ரணில் முறையற்ற விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார்!</title>
		<link>https://athavannews.com/2024/1396155</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Aug 2024 05:34:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396155</guid>

					<description><![CDATA[தற்போதைய ஜனாதிபதி அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டி மல்வத்து பீட மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டில் ஊழல் மோசடி இடம்பெற்றமை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தம்மிடம் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே, ஜனாதிபதியின் ஆலோசகர்களாகவும் ஆளுநர்களாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396155</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி தேர்தல் &#8211;  12 வேட்பாளர்கள் பெயர் விபரம்</title>
		<link>https://athavannews.com/2024/1393663</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jul 2024 05:04:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393663</guid>

					<description><![CDATA[செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள் ஜனாதிபதி தேர்தலில்  12 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393663</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை – மொட்டு கட்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1329829</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Apr 2023 04:18:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் பண்டார]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329829</guid>

					<description><![CDATA[2024 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், &#8216;2024ஆம் ஆண்டு தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அந்த தேர்தல் தொடர்பில் எமது கட்சியில் உள்ள சிலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். அது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329829</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது – மொட்டு கட்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1329365</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Apr 2023 04:32:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாகர காரியவசம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329365</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். எந்த தேர்தல் இடம்பெற்றாலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329365</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியாகிறது?</title>
		<link>https://athavannews.com/2023/1327972</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Mar 2023 16:07:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327972</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்று(சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளுராட்சிசபைத் தேர்தல் நடைபெறமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327972</post-id>	</item>
		<item>
		<title>புதிய தேர்தல் கூட்டணியினை உருவாக்க முயற்சி? – ரணிலுடன் சந்திரிக்காவை இணைக்கவும் முயற்சி?</title>
		<link>https://athavannews.com/2023/1327841</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 08:05:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற தேர்தல்]]></category>
		<category><![CDATA[புதிய தேர்தல் கூட்டணி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327841</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்காக வலுவான கூட்டணியை உருவாக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சில குழுக்கள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமைப் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், இணைத்தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி போன்றதொரு கூட்டணியே தற்போதும் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனினும், இந்த கூட்டணியில் மைத்திரிபால [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327841</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் – எஸ்.எம்.சந்திரசேன</title>
		<link>https://athavannews.com/2023/1327426</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Mar 2023 04:13:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[S. M. Chandrasena]]></category>
		<category><![CDATA[எஸ்.எம்.சந்திரசேன]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327426</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவாக நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சவால்களை வெற்றிக்கொள்ள கூடியவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்பது உண்மையான தலைமைத்துவம். ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327426</post-id>	</item>
	</channel>
</rss>
