<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜனாதிபதி மாளிகை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 05 Aug 2025 06:37:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜனாதிபதி மாளிகை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>டெல்லியில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு  சிவப்பு கம்பள வரவேற்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1441872</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Aug 2025 06:36:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[பிலிப்பைன்ஸ்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441872</guid>

					<description><![CDATA[டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து,  ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். இந்தியாவுக்கும்  பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான  75 வருட தூதரக உறவினைக் கொண்டாடும் விதமாகவும்,  இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி  பெர்டினாண்ட் மார்கோஸ் முதல்முறையாக நேற்றைய தினம்   இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து நேற்றைய தினம்  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441872</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள்</title>
		<link>https://athavannews.com/2025/1433931</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 30 May 2025 11:11:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433931</guid>

					<description><![CDATA[ஹெவனகும்புர, பத்தேகம,பொலன்னறுவை மற்றும் வேகந்தவெல பகுதிகளிலிருந்து நான்கு பாடசாலைகளின் மாணவக் குழுவினர் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (30) வருகை தந்திருந்தனர். அதன்படி ஹெவனகும்புர ஸ்ரீ புண்யசார மகா வித்தியாலயம், பத்தேகம கிறிஸ்துதேவ ஆண்கள் பாடசாலை, பொலன்னறுவை பகமூன மஹசென் தேசிய பாடசாலை மற்றும் வேகந்தவெல மோரயாய மகா வித்தியாலய மாணவர்கள் இவ்வாறு ஜனாதிபதி அலுவலகம் மற்றும் மாளிகையை பார்வையிட வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433931</post-id>	</item>
		<item>
		<title>சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது &#8211; அருட்தந்தை மா.சக்திவேல்!</title>
		<link>https://athavannews.com/2023/1327009</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 04:49:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருட்தந்தை மா.சத்திவேல்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327009</guid>

					<description><![CDATA[சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327009</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை குறித்த அறிக்கை தாமதமாகலாம்!</title>
		<link>https://athavannews.com/2023/1319896</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jan 2023 11:21:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319896</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவது மேலும் சில வாரங்களுக்கு தாமதமாகும் என தொல்பொருள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்த அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியிருப்பதே இதற்கான பிரதான காரணம் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. ஜனாதிபதி மாளிகையில் சேதமாக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட சொத்துக்கள் தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களின் செயற்பாடுகள் காணரணமாக அங்குள்ள பல பழங்கால பொருட்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319896</post-id>	</item>
		<item>
		<title>பிரேஸில் கலவரம்: போல்சனாரோவின் ஆதரவாளர்கள சுமார் 1,500பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1319497</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jan 2023 04:02:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[பிரேஸில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவால் போல்சனாரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319497</guid>

					<description><![CDATA[பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவிப் பிரமாணம் செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை ஜனாதிபதி லுலா பயங்கரவாத செயல்கள் என கண்டனம் செய்தார். அத்துடன் குற்றவாளிகளை தண்டிப்பதாகவும் உறுதியளித்தார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, வயிற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319497</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மாளிகையில் இருந்த 39 ஓவியங்கள், சித்திரங்கள் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2023/1318267</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jan 2023 05:19:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஓவியங்கள்]]></category>
		<category><![CDATA[சித்திரங்கள்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[மாயம்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318267</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் இருந்த 39 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் காணாமல் போயுள்ளன. தொல்பொருள் திணைக்களத்தின் பல குழுக்கள் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை மாதம் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதன் பின்னர் காணாமல் போன கலாச்சார மற்றும் வரலாற்று பொருட்களை அடையாளம் காண தொல்பொருள் திணைக்களம் விசாரணை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சிலரின் செயற்பாடுகளினால் அங்குள்ள ஓவியங்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318267</post-id>	</item>
		<item>
		<title>பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா பதவியேற்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1318219</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jan 2023 03:38:03 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரேஸிலின் புதிய ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[மூத்த இடதுசாரி அரசியல்வாதி]]></category>
		<category><![CDATA[லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318219</guid>

					<description><![CDATA[பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா என்று பரவலாக அறியப்படும் மூத்த இடதுசாரி அரசியல்வாதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவியேற்றார். இதன்மூலம் மூன்றாவது முறையாக அவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் தலைவரானார். லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாட்டின் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றிய பின்னர் காங்கிரஸுக்கு ஆற்றிய உரையில், லூலா ஒக்டோபர் ஜனாதிபதி வாக்கெடுப்பின் உண்மையான வெற்றியாளர் என்று கூறினார். பழமைவாத முன்னாள் தலைவர் ஜெய்ர் போல்சனாரோ மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318219</post-id>	</item>
		<item>
		<title>போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஜனாதிபதிடம்!</title>
		<link>https://athavannews.com/2022/1317027</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 10:56:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சொத்துக்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டக்காரர்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317027</guid>

					<description><![CDATA[போராட்டக்காரர்களால் கடந்த காலங்களில் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. தொல்பொருள் திணைக்களபணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழுமையான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்படுத்தப்பட்ட  சேதங்கள் தொடர்பான விரிவான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317027</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு &#8211; 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை</title>
		<link>https://athavannews.com/2022/1312083</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Nov 2022 09:49:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312083</guid>

					<description><![CDATA[கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312083</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் விடுதலை</title>
		<link>https://athavannews.com/2022/1306100</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Oct 2022 09:50:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306100</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக 54 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,​​சம்பவம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் வெளிப்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306100</post-id>	</item>
	</channel>
</rss>
