<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜெனீவா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%80%e0%ae%b5%e0%ae%be/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 26 Sep 2025 08:54:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜெனீவா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கை மீதான வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின் மீளாய்வு இன்று ஜெனீவாவில்!</title>
		<link>https://athavannews.com/2025/1448669</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Sep 2025 08:54:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CED]]></category>
		<category><![CDATA[Geneva]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448669</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான குழு (CED) அதன் 29 ஆவது அமர்வின் போது, இலங்கையின் முதல் காலமுறை அறிக்கையை வெள்ளிக்கிழமை (26) ஜெனீவாவில் மீளாய்வு செய்யவுள்ளது. இம்மீளாய்விற்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினரும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார தலைமை வகிப்பதுடன், இக்குழுவில், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு, வெளிநாட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448669</post-id>	</item>
		<item>
		<title>ஜெனீவா பயணத்திற்கு முன்னர் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ள விஜித ஹேரத்!</title>
		<link>https://athavannews.com/2025/1445311</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 05:43:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445311</guid>

					<description><![CDATA[செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் 60வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பை தளமாகக்கொண்ட ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கண்ணோட்டத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445311</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2025/1436428</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 09:00:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[தெஹ்ரான்]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436428</guid>

					<description><![CDATA[தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்க சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (20) ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியை சந்திக்க உள்ளனர். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கையில் சேரலாமா வேண்டாமா என்பதை இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். போரில் வாஷிங்டன் தலையீடு குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436428</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து அமைச்சர் நளிந்த ஜெனீவாவில் கவலை!</title>
		<link>https://athavannews.com/2025/1432702</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 09:30:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[WHO]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜெயதிஸ்ஸ]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432702</guid>

					<description><![CDATA[ஜெனீவாவில் நடந்த உலக சுகாதார சபையில் உரையாற்றிய இலங்கையின் சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ, சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து கவலை தெரிவித்தார். இது நாட்டின் சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். 2022 மற்றும் 2025 க்கு இடையில், ஆயிரக்கணக்கான சுகாதார வல்லுநர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். இது நாட்டின் சுகாதார அமைப்புக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 726 ஆலோசகர்கள், 1116 மருத்துவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432702</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் &#8211; அலி சப்ரி</title>
		<link>https://athavannews.com/2023/1322765</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Feb 2023 05:30:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அலி சப்ரி]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322765</guid>

					<description><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322765</post-id>	</item>
		<item>
		<title>எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது &#8211; பிரதமர்</title>
		<link>https://athavannews.com/2022/1303413</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Oct 2022 08:17:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் தினேஷ் குணவர்தன]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303413</guid>

					<description><![CDATA[நட்பு நாடுகள் ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா கூட்டத்தொடர் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா தீர்மானத்தில் அவர்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் எமது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303413</post-id>	</item>
		<item>
		<title>அலி சப்ரி மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளதாக தகவல்</title>
		<link>https://athavannews.com/2022/1302796</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Oct 2022 05:34:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அலி சப்ரி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[நல்லிணக்கம்]]></category>
		<category><![CDATA[பொறுப்புகூறல்]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302796</guid>

					<description><![CDATA[வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இந்தநிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை தொடர்பில் கனடா, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302796</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1298743</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Sep 2022 08:29:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298743</guid>

					<description><![CDATA[இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298743</post-id>	</item>
		<item>
		<title>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று ஆரம்பம் &#8211; இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1298596</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Sep 2022 02:56:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அலி சப்ரி]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298596</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணித்தல், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298596</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் மீதான படையெடுப்பு எதிரொலி: ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1275744</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Apr 2022 04:40:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இடைநீக்கம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐ.நா. பொதுச் சபை]]></category>
		<category><![CDATA[ஐ.நா. மனித உரிமை சபை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275744</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீது படையெடுத்து பேரழிவை ஏற்படுத்தியதாக கூறி, ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக ஐ.நா. பொதுச் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால்தான் மனித உரிமை சபையில் இருந்து ரஷ்யாவை இடைநீக்க முடியும் என்ற நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷ்யாவை மனித உரிமை சபையில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275744</post-id>	</item>
	</channel>
</rss>
