<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜேர்மனி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 29 Sep 2025 10:32:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜேர்மனி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம்</title>
		<link>https://athavannews.com/2025/1448927</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 10:31:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448927</guid>

					<description><![CDATA[ஜேர்மனி அரசு 2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை 154 முக்கிய பாதுகாப்பு ஆயுத கொள்முதல்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு வெறும் 8% மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள பெரும்பான்மையான கொள்முதல்கள் ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே வழங்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி எடுத்துள்ள இந்த “யூரோப் ஃபர்ஸ்ட்” கொள்கை, ஐரோப்பிய பாதுகாப்பு தொழில் துறையை வலுப்படுத்துவதோடு, உக்ரைன்–ரஷ்யா போரை அடுத்து ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பு உற்பத்தியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448927</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் எதிரொலி: 3வது நாளாக விமான சேவை பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1448107</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Sep 2025 11:13:00 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flight]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448107</guid>

					<description><![CDATA[பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால், மூன்றாவது நாளாகவும் (22) விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களின் செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான தொழில்நுட்ப சேவையை வழங்கி வரும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, லண்டன் ஹீத்ரோ, பெர்லின், பிரஸ்ஸல்ஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமான புறப்பாடு, வருகை உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448107</post-id>	</item>
		<item>
		<title>தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! &#8211; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்</title>
		<link>https://athavannews.com/2025/1445675</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 06:04:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[மு.க.ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445675</guid>

					<description><![CDATA[உத்தியோகபூர்வ பயணமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” எனக் குறிப்பிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்கு சென்றுள்ள அவர், TNRising ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது, தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும், அதிகளவிலான தொழிற்சாலைகள், திறமையான மனிதவளங்கள் மற்றும் உயர் நகர்மயமடைந்த மாநிலமாகவும் இருப்பதை விளக்கினார். இந்த மாநாட்டில், 3,819 கோடிஇந்திய ரூபாய்  மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445675</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1435765</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jun 2025 12:24:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Disanayake]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435765</guid>

					<description><![CDATA[ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் (Tourism and Travel Industry Associations) மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள்(Outbound Travel/Tour Operators) உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார். இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக  அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விசேடமாக சுற்றுலா வசதிகளை அதிகரித்தல், ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435765</post-id>	</item>
		<item>
		<title>2 ஆம் உலகப்போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜேர்மனியில் கண்டெடுப்பு: 20,000 பேர் வெளியேற்றம்</title>
		<link>https://athavannews.com/2025/1434516</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 05:51:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434516</guid>

					<description><![CDATA[ஜேர்மனியின் கோலோன் (Cologne) நகரில், இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட 3  வெடிக்காத குண்டுகள் பொதுப் பாதுகாப்புத் துறை, பொலிஸார் மற்றும்  வெடிகுண்டு மீட்புக் குழுவினரால் வெற்றிகரமாக  செயலிழக்கப்பட்டுள்ளன. குறித்த குண்டுகள்  Deutz பகுதியில் உள்ள கப்பல்துறை அருகே கடந்த திங்கட் கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.   குறித்த பகுதியில் வீடுகள், கடைகள், பள்ளிகள், ஹோட்டல்கள், ஒரு பெரிய மருத்துவமனை மற்றும் ஒரு முக்கியமான ரயில்நிலையம் காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பொது மக்களின் உதவியுடன் குறித்த குண்டுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434516</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனியில் ஆட்சியமைக்கும் புதிய அரசு!</title>
		<link>https://athavannews.com/2025/1430854</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 05:58:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430854</guid>

					<description><![CDATA[ஜேர்மனியின் புதிய சேன்ஸலராக  பிரெட்ரிக் மெர்ஸ் இன்று  பதவியேற்கவுள்ளார்.  ஜேர்மனியில்  கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவடைந்த போதிலும்  கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதலான சில காரணங்களால் ஆட்சியமைப்பதில் தாமதம்  ஏற்பட்டுவந்தது.  இந்நிலையில், 208 இருக்கைகளை வென்ற CDU/CSU கட்சியும், 120 இருக்கைகளை வென்ற SPD கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. அந்தவகையில்  இன்று ஜேர்மனியில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளது.  உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.00 மணிக்கு ஜேர்மனியின்  நாடாளுமன்றம் கூடுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430854</post-id>	</item>
		<item>
		<title>இராணுவ தளங்களுக்கு அருகே ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ‍ஜேர்மன் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2025/1416414</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jan 2025 04:14:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[drones]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[ட்ரோன்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1416414</guid>

					<description><![CDATA[ஜேர்மனியின் அமைச்சரவை இராணுவ தளங்கள் அல்லது பிற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு அருகில் காணப்படும் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்களை சுட்டு வீழ்த்த இராணுவத்திற்கு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஒரு வரைவு சட்டமூலத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இது ஜேர்மனியின் ஆயுதப் படைகள் அல்லது பொலிஸாருக்கு, முக்கியமான தளங்களில் ஆளில்லா விமானங்களைச் சுட அனுமதிக்கும். உக்ரேனுக்கு எதிரான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆக்கிரமிப்புப் போருக்கு பிறகு, ஜேர்மன் பாதுகாப்பு பகுதிகளில் ட்ரோன்கள் அடிக்கடி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1416414</post-id>	</item>
		<item>
		<title>உளவு குற்றச்சாட்டில் சீன பெண் ஜேர்மனியில் கைது!</title>
		<link>https://athavannews.com/2024/1402092</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Oct 2024 04:05:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402092</guid>

					<description><![CDATA[ஜேர்மனியின் லீப்ஜிக் நகரில் சீன பெண் ஒருவர் வெளிநாட்டு முகவர் நடவடிக்கைகள் மற்றும் ஆயுத விநியோகம் தொடர்பான தகவல்களை அனுப்பியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். Yaqi X என பெயரிடப்பட்ட சந்தேக நபர், கிழக்கு ஜேர்மனியில் அமைந்துள்ள Leipzig/Halle விமான நிலையத்தில் தளவாட நிறுவனத்தில் பணிபுரிந்தபோது பெறப்பட்ட தகவல்களை சீன இரகசிய சேவையின் உறுப்பினருக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் மீது தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த தகவலில் விமானங்கள், பொருட்கள் மற்றும் விமான நிலையத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402092</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2023/1326992</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 03:41:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[யெகோவாவின் தேவாலயம்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<category><![CDATA[ஹம்பர்க் நகரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326992</guid>

					<description><![CDATA[ஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நகரின் க்ரோஸ் போர்ஸ்டல் மாவட்டத்தில் உள்ள டீல்பேஜ் வீதியில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் 21:15 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு குற்றவாளி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326992</post-id>	</item>
		<item>
		<title>நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம்: நேட்டோ சந்தேகம்!</title>
		<link>https://athavannews.com/2023/1326869</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 03:59:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்]]></category>
		<category><![CDATA[நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326869</guid>

					<description><![CDATA[ஐரோப்பாவிற்கு ரஷ்ய ஆற்றலை வழங்கும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தேகம் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மேற்கு மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு முக்கிய புள்ளியாக இருந்த உக்ரைனிய சார்பு குழு, நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. ஆனால், இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது பற்றி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326869</post-id>	</item>
	</channel>
</rss>
