<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜோஸ் பட்லர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 01 Nov 2022 11:34:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜோஸ் பட்லர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரி-20 உலகக்கிண்ணம்: இங்கிலாந்திடம் போராடி வீழ்ந்தது நியூஸிலாந்து!</title>
		<link>https://athavannews.com/2022/1308250</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Nov 2022 11:34:04 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<category><![CDATA[பென் ஸ்டோக்ஸ்]]></category>
		<category><![CDATA[ரி-20 உலகக்கிண்ணத் தொடர்]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308250</guid>

					<description><![CDATA[ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 33ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்து அணியும் மோதின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308250</post-id>	</item>
		<item>
		<title>ரி-20 உலகக்கிண்ணம்: பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1297273</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Sep 2022 09:29:07 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[டேவிட் மாலன்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான் அணி]]></category>
		<category><![CDATA[பென் ஸ்டோக்ஸ்]]></category>
		<category><![CDATA[மொயீன் அலி]]></category>
		<category><![CDATA[ரி-20 உலகக்கிண்ணம்]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297273</guid>

					<description><![CDATA[ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க 15பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து விளையாடவுள்ள அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான அணி விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர், தனது முதல் உலகளாவிய தொடரில் தலைவராக அணியை வழிநடத்துகின்றார். தேசிய அணி மற்றும் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹன்ட்ரெட் தொடரில் மோசமாக விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேஸன் ரோய் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297273</post-id>	</item>
		<item>
		<title>இந்தியா- இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி இன்று: கோஹ்லி விலகல்?</title>
		<link>https://athavannews.com/2022/1290848</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Jul 2022 04:27:03 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஓவல்]]></category>
		<category><![CDATA[முதலாவது ஒருநாள் போட்டி]]></category>
		<category><![CDATA[ரோஹித் சர்மா]]></category>
		<category><![CDATA[லண்டன்- கெனிங்டன்]]></category>
		<category><![CDATA[விராட் கோஹ்லி]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290848</guid>

					<description><![CDATA[இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. லண்டன்- கெனிங்டன், ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் தலைமை தாங்கவுள்ளனர். இப்போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது பங்கேற்காத கோஹ்லிக்கு, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் இப்போட்டியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியமை குறித்து எவ்வித [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290848</post-id>	</item>
		<item>
		<title>நெதர்லாந்து அணியை ஒருநாள் தொடரில் வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து அணி!</title>
		<link>https://athavannews.com/2022/1288247</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jun 2022 04:07:16 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[ஒருநாள் போட்டி]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்து அணி]]></category>
		<category><![CDATA[ஜேஸன் ரோய்]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288247</guid>

					<description><![CDATA[நெதர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது. ஆம்ஸ்டெல்வீன் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களுக்கு சுருண்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288247</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் உலகசாதனை: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2022/1287514</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jun 2022 04:21:29 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்துக் கிரிக்கெஜோஸ் பட்லர்ட் அணி]]></category>
		<category><![CDATA[ஒருநாள் போட்டி]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்துக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287514</guid>

					<description><![CDATA[நெதர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 232 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது. ஆம்ஸ்டெல்வீன் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 498 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287514</post-id>	</item>
		<item>
		<title>ஐ.பி.எல்.: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்றது குஜராத் டைடன்ஸ் அணி!</title>
		<link>https://athavannews.com/2022/1284487</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 30 May 2022 04:34:47 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஐ.பி.எல்]]></category>
		<category><![CDATA[குஜராத் டைடன்ஸ் அணி]]></category>
		<category><![CDATA[குஜராத் டைடன்ஸ் அணி சம்பியன்]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான் றோயல்ஸ் அணி]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<category><![CDATA[ஹர்திக் பாண்ட்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284487</guid>

					<description><![CDATA[ஐ.பி.எல். ரி-20 தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் அறிமுக ஆண்டிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்ற மகத்தான பெருமையை குஜராத் டைடன்ஸ் அணி பெற்றுள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284487</post-id>	</item>
		<item>
		<title>இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி: பெங்களூர் அணிக்கும் மீண்டும் ஏமாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1284237</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 28 May 2022 04:46:57 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஐ.பி.எல். ரி-20]]></category>
		<category><![CDATA[குஜராத் டைடன்ஸ் அணி]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான் றோயல்ஸ் அணி]]></category>
		<category><![CDATA[றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284237</guid>

					<description><![CDATA[ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284237</post-id>	</item>
		<item>
		<title>பட்லர் சதம்: ராஜஸ்தானிடம் போராடி வீழ்ந்தது டெல்லி அணி!</title>
		<link>https://athavannews.com/2022/1277993</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Apr 2022 03:12:50 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஐ.பி.எல். ரி-20]]></category>
		<category><![CDATA[டெல்லி கெபிடல்ஸ் அணி]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான் றோயல்ஸ் அணி]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277993</guid>

					<description><![CDATA[ஐ.பி.எல். ரி-20 தொடரின் 34ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி, இரண்டில் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277993</post-id>	</item>
		<item>
		<title>ஜோஸ் பட்லர் சதம்: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2021/1247880</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Nov 2021 04:42:06 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[இலங்கை அணி]]></category>
		<category><![CDATA[சார்ஜா]]></category>
		<category><![CDATA[ரி-20 உலகக்கிண்ண தொடர்]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247880</guid>

					<description><![CDATA[ரி-20 உலகக்கிண்ண தொடரின் 29ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247880</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!</title>
		<link>https://athavannews.com/2021/1224666</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jun 2021 05:47:08 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[இலங்கை கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[ரி-20 போட்டி]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224666</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியடைந்துள்ளது. கார்டிப் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தசுன் சானக 50 ஓட்டங்களையும் குசல் பெரேரா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224666</post-id>	</item>
	</channel>
</rss>
