<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>டலஸ் அழகப்பெரும &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 02 Oct 2024 12:58:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>டலஸ் அழகப்பெரும &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எதிர் பார்த்த அளவு எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை!</title>
		<link>https://athavannews.com/2024/1402227</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Oct 2024 12:38:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402227</guid>

					<description><![CDATA[மக்கள் எதிர்ப்பார்த்ததைப் போல, எரிபொருட்களின் விலைகளை புதிய ஜனாதிபதியினால் குறைக்க முடியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலைக்கு வந்த தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் மிகவும் சிறியக் கட்சிகளாகும். இந்த இரண்டு கட்சிகளும் 4 வருடங்களாகத்தான் அரசியலில் ஈடுபடுகின்றன. இந்த சிறியக் கட்சிகள், 60 வருடத்திற்கும் பழைமையான கட்சிகளை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்துள்ளன. இந்த அரசியல் பாடத்தை அனைவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402227</post-id>	</item>
		<item>
		<title>சஜித் மாத்திரமே கையில் அதிகாரம் இல்லாத போதிலும் மக்களுக்காக சேவையாற்றினார்!</title>
		<link>https://athavannews.com/2024/1399196</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Sep 2024 12:14:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Presidential Election - 2024.]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399196</guid>

					<description><![CDATA[”நாடு தொடர்பாகவும் தங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது”  என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ஒற்றுமை விளையாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று இந்த நாட்டில் ஆட்சியாளர்கள் அனைவரும் தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னரே வேலைத்திட்டங்களை மேற்கொண்டார்கள். அபிவிருத்தி தொடர்பாக பேசினார்கள். ஆனால் சஜித் பிரேமதாஸ மாத்திரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399196</post-id>	</item>
		<item>
		<title>மாத்தறை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1386078</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Jun 2024 12:18:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386078</guid>

					<description><![CDATA[மாத்தறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மாத்தறை மாவட்டம் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும். அதேபோன்றே இம்முறையும் வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணமாக மாத்தறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 680 வீடுகள் காற்றினால் கடுமையாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386078</post-id>	</item>
		<item>
		<title>பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதாயின், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1376561</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Apr 2024 12:27:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376561</guid>

					<description><![CDATA[”பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதாயின் ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்” நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளமுடியாது. தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே வழங்கப்பட்டுள்ளன. மாறாக அரசாங்கத்திற்கு அல்ல. நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதாயின் ஜனாதிபதி முதலில் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிடின் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கையொப்பமிடப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376561</post-id>	</item>
		<item>
		<title>நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் – டலஸ் அழகப்பெரும</title>
		<link>https://athavannews.com/2023/1326886</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 04:31:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326886</guid>

					<description><![CDATA[நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட அழிவு இனியும் ஏற்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட அழிவு இனியும் ஏற்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு இப்போது ரணில் விக்கிரமசிங்க செய்வதைப் பாருங்கள். தேர்தல்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326886</post-id>	</item>
		<item>
		<title>சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார் டலஸ்!</title>
		<link>https://athavannews.com/2023/1322938</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Feb 2023 05:25:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுதந்திர தின கொண்டாட்டம்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322938</guid>

					<description><![CDATA[இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என அரசாங்கத்திலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் உடன்பட முடியாத காரணத்தினால் தான் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் தெரிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322938</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – டலஸ்!</title>
		<link>https://athavannews.com/2023/1322274</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Jan 2023 05:16:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[பொலன்னறுவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322274</guid>

					<description><![CDATA[தேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளமை, தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் அச்சத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322274</post-id>	</item>
		<item>
		<title>டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 13 பேரின் வெளியேற்றத்தினால் பாதிப்பு இல்லை &#8211; மொட்டு கட்சி</title>
		<link>https://athavannews.com/2022/1296868</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Aug 2022 07:27:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[ஜி.எல்.பீரிஸ்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296868</guid>

					<description><![CDATA[டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியிருந்தாலும், அதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற எஸ்.பி. திஸாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிரணி பக்கம் சென்றவர்களில் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவானவர்களே அதிகம் எனவும், அவர்களின் வெளியேற்றத்தால் கட்சிக்கு தாக்கம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவிசாளர் எனக் கூறிக்கொள்ளும் பீரிஸ் ஓரங்கட்டப்பட்டுள்ளார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296868</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் மாற்றம்?</title>
		<link>https://athavannews.com/2022/1295954</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Aug 2022 05:37:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாகர காரியவசம்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய பதவி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295954</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டின் போது இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் கட்சி என்ற ரீதியில் எடுத்த அரசியல் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டு தற்போது கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தெரிவின் போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295954</post-id>	</item>
		<item>
		<title>டலஸ், ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1292758</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Jul 2022 04:14:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒழுக்காற்று நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[ஜி.எல்.பீரிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292758</guid>

					<description><![CDATA[அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்த டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம்,  நாடாளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது அவசரகால சட்டத்திற்கு எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. குறிப்பாக டலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292758</post-id>	</item>
	</channel>
</rss>
