<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>டிரான் அலஸ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 07 Jul 2025 05:08:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>டிரான் அலஸ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2025/1438269</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jul 2025 05:07:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tiran Alles]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438269</guid>

					<description><![CDATA[முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, பிரபல பாதாள உலகப் பிரமுகர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் பதில் ‍பொலிஸ்மா அதிபர் ஒருவரிடமும் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 5 ஆம் திகதி, துபாயில் வசிக்கும் இலங்கை பாதாள உலகக் குற்றக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டிரான் அலஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438269</post-id>	</item>
		<item>
		<title>சி.ஐ.டி.யில் ஆஜரான முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2025/1426895</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Mar 2025 06:53:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Tiran Alles]]></category>
		<category><![CDATA[Weligama]]></category>
		<category><![CDATA[சிஐடி]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426895</guid>

					<description><![CDATA[முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (31) காலை குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஆஜரானார். 2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிபதற்காகவே முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (‍IGP) தேசபந்து தென்னகோன் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426895</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1426822</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Mar 2025 06:14:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426822</guid>

					<description><![CDATA[2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி  முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ்  நாளை(31)  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426822</post-id>	</item>
		<item>
		<title>கடவுச் சீட்டு விவகாரத்தின் பின்னணியில் மாபியாவொன்று உள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1398810</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Sep 2024 07:35:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடவுச்சீட்டு]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<category><![CDATA[மாபியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398810</guid>

					<description><![CDATA[நாட்டில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னணியில் மாபியா குழுவொன்று செயற்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நேற்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். இது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது ”புதிய வெற்று பாஸ்போட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக மாயை உருவாக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக குடிவரவு திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398810</post-id>	</item>
		<item>
		<title>ரணில் விக்ரமசிங்கவே பொலிஸாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார்!</title>
		<link>https://athavannews.com/2024/1395597</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Aug 2024 03:45:57 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<category><![CDATA[பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395597</guid>

					<description><![CDATA[”பொலிஸ் வரலாற்றில் ரணில் விக்ரமசிங்கவே பொலிஸாருக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கியுள்ளார்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப் படைத் தளபதி ஆகியோருடன் சிங்கப்பூர் விஜயம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395597</post-id>	</item>
		<item>
		<title>பாதாள உலகக்குழுவினரைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2024/1392737</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 11:55:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392737</guid>

					<description><![CDATA[யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தற்போது பல்வேறு தரப்பினரின் கைகளுக்கும் சென்றுள்ளமையால், நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவது சவாலான விடயமாக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது ”போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக்குழுவினரை தாம் முன்பு இருந்ததைவிடவும் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், எல்.டி.டி.ஈ. அமைப்பின் ஆயுதங்கள் பல்வேறு தரப்பின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392737</post-id>	</item>
		<item>
		<title>தம்மிக்க நிரோஷன படுகொலை: ஒருவர் கைது</title>
		<link>https://athavannews.com/2024/1392726</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 11:21:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<category><![CDATA[தம்மிக்க  நிரோஷன]]></category>
		<category><![CDATA[பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392726</guid>

					<description><![CDATA[இலங்கையின்  19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தம்மிக்க  நிரோஷனவின் கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைக்  கட்டுப்படுத்துவது சவாலான விடயமாக உள்ளதாகவும்,  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்மிக்க நிரோஷன கடந்த செவ்வாய்க்கிழமை (16) அம்பலாங்கொடை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392726</post-id>	</item>
		<item>
		<title>வெடுக்குநாறி விவகாரம்: அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2024/1374283</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Mar 2024 03:25:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1374283</guid>

					<description><![CDATA[”வவுனியா &#8211; வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், அத்துமீறிய செயற்பாடுகள் தொடருமாக இருந்தால், மீண்டும் அங்கு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், குறித்த பிரதேசத்தில் ஆலயமொன்றே கிடையாது என்றும் சபையில் குறிப்பிட்டார். இந்த நிலையில், வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிஸார் செயற்பட்டமை எவ்வாறு தவறான விடயமோ, அதேபோன்று, இந்த விடயத்தை தங்களின் அரசியலுக்காக சில கட்சிகள் பயன்படுத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாது  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1374283</post-id>	</item>
		<item>
		<title>இ-கடவுச்சீட்டுச் சேவை அறிமுகப்படுத்த நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1370912</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Feb 2024 09:13:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1370912</guid>

					<description><![CDATA[குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் நீண்ட வரிசைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இ &#8211; கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொரிய மொழி புலமைப்  பரீட்சை காரணமாகவே இவ்வாறு வரிசைகள் அதிகரித்துள்ளதாகவும்,  இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கொரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1370912</post-id>	</item>
		<item>
		<title>இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது?</title>
		<link>https://athavannews.com/2024/1369479</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Feb 2024 05:49:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டிரான் அலஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1369479</guid>

					<description><![CDATA[”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார். அண்மையில் பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். எவ்வாறு இருப்பினும் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1369479</post-id>	</item>
	</channel>
</rss>
