<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>டில்வின் சில்வா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 09 Jul 2026 10:07:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>டில்வின் சில்வா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>விமலுக்கு எதிரான ரூ. 1 மில்லியன் இழப்பீடு வழங்கும் உத்தரவை உறுதிபடுத்திய உச்ச நீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482616</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 10:07:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[Wimal Weerawansa]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[டில்வின் சில்வா]]></category>
		<category><![CDATA[விமல் வீரவன்ச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482616</guid>

					<description><![CDATA[மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்து உரிமைகளை மீறியதற்காக அவருக்கு 1 மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு பிறப்பிக்கப்பட்ட முந்தைய நீதிமன்ற உத்தரவை உறுதிசெய்து, அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விமல் வீரவன்சவின் &#8220;Naththa Wenuwata Aththa &#8221; என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட சில உள்ளடக்கங்கள் டில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்து உரிமைகளை மீறியுள்ளதாகக் கண்டறிந்த கொழும்பு வணிக மேல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482616</post-id>	</item>
		<item>
		<title>லண்டனின் விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட டில்வின் சில்வா!</title>
		<link>https://athavannews.com/2025/1453673</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 02:53:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Tilvin Silva]]></category>
		<category><![CDATA[டில்வின் சில்வா]]></category>
		<category><![CDATA[புலிகள்]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453673</guid>

					<description><![CDATA[இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டதால், லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. கூட்டங்களில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் கலந்துரையாடவும் டில்வின் சில்வா இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) லண்டன் கிளை ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்தது. திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453673</post-id>	</item>
		<item>
		<title>டில்வின் தலைமையிலான ஜேவிபி குழு சீன வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1436140</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 08:20:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[JVP]]></category>
		<category><![CDATA[Tilvin Silva]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[டில்வின் சில்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436140</guid>

					<description><![CDATA[சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) அழைப்பின் பேரில், சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, சீன வெளிவிவகார அமைச்சர் லியு ஜியான்சாவோவை சந்தித்து கலந்துரையாடினர். பெய்ஜிங்கில் உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறை தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் சீனாவின் பதில் வெளிவிவகார அமைச்சர் சன் ஹையான் உட்பட பல உயர்மட்ட சீன அதிகாரிகள் பங்கேற்றனர். சீன வெளியுறவு அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436140</post-id>	</item>
		<item>
		<title>ஏனைய கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்குமா? &#8211; டில்வின் பதில்!</title>
		<link>https://athavannews.com/2025/1431098</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 06:31:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tilvin Silva]]></category>
		<category><![CDATA[டில்வின் சில்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431098</guid>

					<description><![CDATA[தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தைத் தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். &#8220;தனி ஒரு கட்சியாக NPP தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது. இது சிறப்பு வாய்ந்தது,&#8221; என்றும் அவர் கூறினார். அதிகாரங்களை நிறுவுவதற்கு சுயாதீன குழுக்களுடன் இணைந்து செயல்பட NPP தயாராக உள்ளது. ஆனால் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431098</post-id>	</item>
		<item>
		<title>உணவுப் பற்றாக்குறைக்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் &#8211; ஜே.வி.பி.</title>
		<link>https://athavannews.com/2022/1259618</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jan 2022 03:46:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[டில்வின் சில்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259618</guid>

					<description><![CDATA[உணவுப் பற்றாக்குறைக்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது இயற்கையான நெருக்கடி என்று காட்ட முயற்சித்தாலும் இந்த நெருக்கடி அவரால் உருவாக்கப்பட்டது என்று கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இது இயற்கையான நெருக்கடி அல்ல. அரசின் அறியாமை நடவடிக்கையால் இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259618</post-id>	</item>
	</channel>
</rss>
