<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>டெல்டா வைரஸ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 23 Oct 2021 04:47:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>டெல்டா வைரஸ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவுகிறது &#8211; WHO</title>
		<link>https://athavannews.com/2021/1246362</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Oct 2021 04:17:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஐரோப்பியா]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246362</guid>

					<description><![CDATA[புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய டெல்டா வகை வைரசான ஏ ஒய் 4 பாயின்ட் 2 என்ற புதிய வைரஸ் பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் அதிகமாக பரவக்கூடியது என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆல்பா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246362</post-id>	</item>
		<item>
		<title>நாட்டை முடக்கினால்தான் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை காப்பாற்ற முடியும்- இலங்கை மருத்துவ சங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1236592</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Aug 2021 12:19:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236592</guid>

					<description><![CDATA[கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால்தான், மேலும் 7 ஆயிரத்து 500 உயிர்களைப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236592</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம்</title>
		<link>https://athavannews.com/2021/1235823</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Aug 2021 04:11:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235823</guid>

					<description><![CDATA[இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து இலத்திரனியல் ஊடகங்களும் ஒன்றிணைந்து ஒளிபரப்பிய விசேட நிகழ்வொன்றில் பங்கேற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். டெல்டா வகையின் முன்னர் அறிவிக்கப்பட்ட மூன்று பிறழ்வுகள் ஒன்றாகக் காணப்பட்ட உலகின் ஒரே நாடு இலங்கையாகும் என்றும் தற்போது கூடுதலாக புதிய மாறுபாடும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235823</post-id>	</item>
		<item>
		<title>மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் &#8211; சந்திம ஜீவந்தர</title>
		<link>https://athavannews.com/2021/1233956</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Aug 2021 08:54:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சந்திம ஜீவந்தர]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233956</guid>

					<description><![CDATA[டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் என வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பாக தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அடுத்த இரண்டு, மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 5 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233956</post-id>	</item>
		<item>
		<title>டெல்டாவுக்கு எதிரான இலங்கையின் போர் சுகாதார அமைப்பை சோர்வடையச் செய்துள்ளது &#8211; வைத்தியர்கள்</title>
		<link>https://athavannews.com/2021/1233176</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Aug 2021 03:19:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<category><![CDATA[வைத்தியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233176</guid>

					<description><![CDATA[டெல்டா வகைக்கு எதிரான இலங்கையின் போர் நாட்டின் சுகாதார அமைப்பையும் வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் எதிர்வரும் மூன்று வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் இன்னும் அதிகமான கொரோனா இறப்புகள் பதிவாகும் என்பதோடு, ஏனைய நோய்களால் ஏற்படும் இறப்புகளும் அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வைத்தியசாலைகளுக்குச் செல்ல பயப்படுகிறார்கள் என்பதோடு, ஒக்ஸிஜன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233176</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் இதுவரையில் 117 பேருக்கு டெல்டா தொற்று உறுதி!</title>
		<link>https://athavannews.com/2021/1232818</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Aug 2021 07:52:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232818</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொரோனா பரிசோதனைகளில் டெல்டா திரிபுடன் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232818</post-id>	</item>
		<item>
		<title>சீனாவின் 3 மாகாணங்களில் டெல்டா வைரஸ் அச்சுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2021/1233130</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jul 2021 09:17:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233130</guid>

					<description><![CDATA[சீனாவிலுள்ள 3 மாகாணங்களில் டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் டெல்டா வைரஸ், மாறுபாடு அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் என்டிஜன், பீ.சி.ஆர்.பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் டெல்டா வைரஸ் தொற்று கிழக்கு விமான நிலையத்தில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை 20ஆம் திகதி, நாஞ்சிங் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒன்பது தொழிலாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேவேளை ஜியாங்சு மாகாணத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233130</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்களுக்கு டெல்டா?</title>
		<link>https://athavannews.com/2021/1231016</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jul 2021 07:56:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231016</guid>

					<description><![CDATA[கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், டெல்டா தொற்றானது வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களைப் போன்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவக் கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231016</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1230562</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jul 2021 08:53:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230562</guid>

					<description><![CDATA[நாட்டில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடருமானால் இலங்கையில் 4ஆவது கொரோனா அலை பரவக் கூடும் என அவர் எச்சரித்துள்ளார். எனவே, நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தற்போதைய மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார். மேலும் அவ்வாறு நடந்துகொண்டால் மாத்திரமே 4ஆவது கொரோனா அலையை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230562</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளது &#8211; இன்சாகாக் அமைப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1230183</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Jul 2021 04:57:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230183</guid>

					<description><![CDATA[இந்தியாவில்  டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ் வேகமகா பரவி வருகிறது.  இந்தியாவில் கொரோனா இரண்டாது அலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க டெல்டா வைரஸ்தான் காரணம். தற்போதும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய பாதிப்புகளுக்கு மூல காரணமாக டெல்டா வைரஸ் உள்ளது. சிறப்பான சுகாதார நடவடிக்கைகளுடன் அதிகளவில் தடுப்பூசி செலுத்திய சிங்கப்பூர் போன்ற நாடுகளில் டெல்டா பாதிப்பு அதிகம் இல்லை. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230183</post-id>	</item>
	</channel>
</rss>
