<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>டெல்லி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 07 Sep 2026 09:17:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>டெல்லி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1489871</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Sep 2026 09:17:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[குடியிருப்பு கட்டிடம்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489871</guid>

					<description><![CDATA[இந்தியத் தலைநகர் டெல்லியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தின் போது, தென்மேற்கு டெல்லியில் உள்ள அந்த ஐந்து மாடி கட்டிடத்திற்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மீன்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489871</post-id>	</item>
		<item>
		<title>டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489519</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Sep 2026 05:23:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[Quad Sherpa meet]]></category>
		<category><![CDATA[குவாட் ஷெர்பா]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489519</guid>

					<description><![CDATA[2026 செப்டம்பர் முதல் டிசம்பரில் நடைபெறவுள்ள ஜி-20 (G20) தலைவர்கள் உச்சிமாநாடு வரையிலான காலகட்டத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பல முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் புது டெல்லியில் இன்று (03) நடைபெறவுள்ள உயர்மட்ட &#8216;குவாட் ஷெர்பா&#8217; (Quad Sherpa) கூட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான தீவிரமடைந்து வரும் தூதரக நடவடிக்கைகளின் மற்றொரு முக்கிய அடையாளமாக அமையும். அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த &#8216;குவாட் ஷெர்பாக்கள்&#8217; பங்கேற்கும் இக்கூட்டத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489519</post-id>	</item>
		<item>
		<title>டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487995</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Aug 2026 05:37:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[H1N1]]></category>
		<category><![CDATA[NCR]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[தேசிய தலைநகர்]]></category>
		<category><![CDATA[பன்றி காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487995</guid>

					<description><![CDATA[ஈரப்பதமான மற்றும் மாறுபடும் வானிலை நிலவும் சூழலில், டெல்லி-தேசிய தலைநகர் (Delhi-NCR) மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் H1N1 (பன்றி காய்ச்சல்) மற்றும் பிற சுவாசத் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதி முழுவதும் H1N1 பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைத் தலைவர் மற்றும் மருத்துவர்கள் உட்படப் பலருக்கு இந்நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர்; அதேவேளையில், சிலருக்கு ஒக்சிஜன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487995</post-id>	</item>
		<item>
		<title>நடு வானில் காற்றுக்குழுக்களுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்; 12 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1486119</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 08:54:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air India]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[Phuket]]></category>
		<category><![CDATA[ஏர் இந்தியா]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[பூக்கெட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486119</guid>

					<description><![CDATA[தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. இதனால் விமானம் சிறிது நேரம் கீழே இறங்கியதுடன், குறைந்தது 12 பயணிகள் இலகுவான காயங்களுக்கு ஆளாகினர்.  பல்வேறு தகவல்களின்படி, இந்த சம்பவத்தின் போது விமானம் சுமார் 300 அடி உயரம் வரை கீழே இறங்கியது. தேசியத் தலைநகரில் தரையிறங்கிய AI2379 விமானத்திலிருந்து அனைத்துப் பயணிகளும் விமானக் குழுவினரும் கீழே இறங்கியதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமான நிலையத்திலுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486119</post-id>	</item>
		<item>
		<title>நீட் சர்ச்சை வெடித்த நிலையில் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு! </title>
		<link>https://athavannews.com/2026/1484320</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 04:55:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[New Delhi]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[நீட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484320</guid>

					<description><![CDATA[நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (23) வலியுறுத்தினார். அத்துடன், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இது தொடர்பான எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி,  நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484320</post-id>	</item>
		<item>
		<title>போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! </title>
		<link>https://athavannews.com/2026/1484176</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:51:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484176</guid>

					<description><![CDATA[மாணவப் போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறை விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தியதால், செவ்வாய்க்கிழமையன்று (21) முன்னெப்போதும் இல்லாத வகையிலான பரபரப்பான காட்சிகள், போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தலைநகர் டெல்லியில் அரங்கேறின. எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்ததோடு அந்த நாள் நிறைவடைந்தது. இது புதன்கிழமையன்று (இன்று) நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல் தொடர்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக, மாணவர்களை அரசு சுரண்டுவதாகக் குற்றம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484176</post-id>	</item>
		<item>
		<title>‘சலோ சன்சத்’ பேரணியில் வன்முறை; டெல்லியில் கண்ணீர்ப்புகை, தடியடி!</title>
		<link>https://athavannews.com/2026/1483988</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 09:18:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CJP]]></category>
		<category><![CDATA[New Delhi]]></category>
		<category><![CDATA[சலோ சன்சத்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483988</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அதீத பாதுகாப்பு வளையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை &#8216;காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) &#8216;Chalo Sansad&#8216; (நாடாளுமன்றத்தை நோக்கி) பேரணியில் பங்கேற்றவர்கள் உடைக்க முயன்றதைத் தொடர்ந்து, இன்று (19) மத்திய டெல்லி முழுவதும் குழப்பமான சூழல் நிலவியது. அப்போது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், கலவரத் தடுப்பு வாகனங்களைப் பயன்படுத்தியும் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலேயே நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ​​தலைநகரில் அண்மைக்காலத்தின் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483988</post-id>	</item>
		<item>
		<title>பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482523</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 05:41:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[heavy rain]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[Uttarakhand]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<category><![CDATA[வானிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482523</guid>

					<description><![CDATA[இந்தியாவின் பல பகுதிகளில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் பெய்த கனமழை திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் ஒரு கட்டடம் இடிந்து விழுதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்ததுடன், பல மாநிலங்களிலும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தையும் கடுமையாகப் பாதித்தது. பல்வேறு இடங்களில் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர், மேலும் பல பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. மோசமடைந்து வரும் வானிலை சூழலில், நிலைமையை ஆய்வு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482523</post-id>	</item>
		<item>
		<title>வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2026/1481110</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 06:01:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[Sanae Takaichi]]></category>
		<category><![CDATA[சனாயே டகாயிச்சி]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481110</guid>

					<description><![CDATA[டெல்லியில் நடைபெறவுள்ள 16 ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி இன்று (01) டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். அனைவரையும் வரவேற்க புது டெல்லியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறவுள்ள தனது மூன்று நாள் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணத்திற்காக, டகாயிச்சி இன்று மாலை தலைநகரை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481110</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி</title>
		<link>https://athavannews.com/2026/1480197</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 06:54:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[Ghadir Nezamipour]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[காதிர் நிசாமிபூர்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480197</guid>

					<description><![CDATA[ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் துணைச் செயலாளர் காதிர் நிசாமிபூரை (Ghadir Nezamipour) தலைநகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு முகமைத் தலைவர்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480197</post-id>	</item>
	</channel>
</rss>
