<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தடுப்பூசிகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 28 Nov 2022 07:09:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தடுப்பூசிகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம்!</title>
		<link>https://athavannews.com/2022/1312887</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Nov 2022 07:09:47 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[சமூகப் பாதுகாப்புத் துறை]]></category>
		<category><![CDATA[சோதனைகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312887</guid>

					<description><![CDATA[குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ், முன்னணி மருத்துவமனைகளில் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் எதிர்வரும் மாதங்களில் செவிலியர்களுடன் மறியலில் ஈடுபடுவதை கருத்தில் கொள்வதால், சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு தற்செயல் மூலோபாயத்தை உருவாக்குகின்றனர். தி டைம்ஸ் அறிக்கையின்படி, தேசிய சுகாதார சேவையின் முக்கிய சேவைகளை இயக்குவதற்கு அரசாங்கம் சிவில் அதிகாரிகளின் நெறிமுறைக்கு இராணுவ உதவியைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் சுகாதார மற்றும் சமூகப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312887</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் 65வயது- அதற்கு மேற்பட்டவர்களுக்கு இலையுதிர்காலத்தில் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2022/1282977</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 20 May 2022 06:15:37 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இலையுதிர்காலம்]]></category>
		<category><![CDATA[கொவிட் பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பராமரிப்பு இல்லங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282977</guid>

					<description><![CDATA[வேல்ஸில் உள்ள 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த இலையுதிர்காலத்தில் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி அளவு வழங்கப்படும் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன் உறுதிப்படுத்தினார். பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், முன்னணி சுகாதாரம் மற்றும் சமூகப் பணியாளர்கள் மற்றும் கொவிட் நோயால் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கும் இந்த பூஸ்டர் வழங்கப்படும். இந்த திட்டம் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் வெளியிடப்படும் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன் கூறினார். தடுப்பூசிகள் பற்றிய பிரித்தானியாவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282977</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் 75 வயதுக்கு மேற்பட்ட- அதிக ஆபத்துள்ளவர்களுக்கு ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2022/1272634</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Mar 2022 04:34:55 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272634</guid>

					<description><![CDATA[75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இப்போது இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்கு எதிராக கூடுதல் பூஸ்டர் தடுப்பூசி அளவை பெற பதிவு செய்யலாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைத்து வயதினரிடமும் தொற்று வவீதம் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இந்த நிலையில், பிரித்தானியாவின் தடுப்பூசி ஆலோசகர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் தடுப்பூசி அளவு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பாதுகாப்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272634</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1267923</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Feb 2022 03:18:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267923</guid>

					<description><![CDATA[இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 175 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 36 இலட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் நாடு முழுவதும் 175 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 1.89 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், கொரோனா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267923</post-id>	</item>
		<item>
		<title>நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!</title>
		<link>https://athavannews.com/2022/1260782</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jan 2022 14:33:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சைனோஃபார்ம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<category><![CDATA[ஸ்புட்னிக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260782</guid>

					<description><![CDATA[நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா, மொடர்னா, ஸ்புட்னிக், சைனோஃபார்ம் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 48,560,424 ஆக பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் 6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாகப் பெறப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260782</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1256325</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Dec 2021 07:19:13 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஓமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256325</guid>

					<description><![CDATA[இந்த வாரம் முதல் இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது புதுப்பிப்பை வெளியிட்ட பிரதமர், தொலைக்காட்சி வாயிலாக அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில், &#8216;யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம், ஓமிக்ரோனின் அலை வருகிறது. மாத இறுதிக்குள் பூஸ்டர்களை விரும்பும் அனைத்து பெரியவர்களுக்கும் வழங்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர்களில் கவனம் செலுத்த சில மருத்துவ சந்திப்புகளும் ஒத்திவைக்கப்படும். புதிய மாறுபாட்டான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256325</post-id>	</item>
		<item>
		<title>179 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2021/1253912</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Dec 2021 11:45:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா - இலங்கை]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253912</guid>

					<description><![CDATA[அமெரிக்காவினால் 2.6 மில்லியன் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கலுக்காக 179 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இதுவரை 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 240 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் கீழ், இன்று காலை நாட்டிற்கு சுமார் 2 இலட்சம் பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253912</post-id>	</item>
		<item>
		<title>குழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது &#8211; ஃபைஸர் நிறுவனம்</title>
		<link>https://athavannews.com/2021/1246376</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Oct 2021 04:46:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஃபைஸர் நிறுவனம்]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246376</guid>

					<description><![CDATA[குழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடுப்பூசியின் செயல் திறன் குறித்த மதிப்பாய்வை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. டெல்டா வகை வைரஸ் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற பல பெற்றோர்கள் மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளதாகவும் ஃபைஸர் நிறுவனம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246376</post-id>	</item>
		<item>
		<title>உலகம் முழுவதும் 600.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: சீனா முன்னிலை!</title>
		<link>https://athavannews.com/2021/1240998</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Sep 2021 07:07:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240998</guid>

					<description><![CDATA[உலகம் முழுவதும் 600.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று (வியாழக்கிழமை) நிலவரப்படி, அதிகப்படியாக சீனாவில் 212.9 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுப்படியாக, இந்தியா &#8211; 84.15 கோடி, ஐரோப்பா ஒன்றியம் &#8211; 65 கோடி, அமெரிக்கா &#8211; 46.6 கோடி, பிரேஸில் &#8211; 20.07 கோடி பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240998</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் நேற்றைய தினம் 59 ஆயிரத்து 187 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1240374</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 07:23:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240374</guid>

					<description><![CDATA[நாட்டில் நேற்றைய தினம் 59 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 27 ஆயிரத்து 873 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 5 ஆயிரத்து 895 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், 766 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸும் 23 ஆயிரத்து 616 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது. 460 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 71 பேருக்கு தடுப்பூசியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240374</post-id>	</item>
	</channel>
</rss>
