<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தடுப்பூசி அட்டை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 16 Feb 2022 09:20:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தடுப்பூசி அட்டை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1267297</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Feb 2022 09:20:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கெஹலிய ரம்புக்வெல்ல]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267297</guid>

					<description><![CDATA[பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும், கொள்கை முடிவுகளின் அடிப்படையில் இந்த அட்டை கட்டாயமாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். அதன்படி, எந்த இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்  என்பதை அமைச்சு எதிர்காலத்தில் முடிவு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார். கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மற்றும் முழுமையான தடுப்பூசி நிலைக்கான QR குறியீடு என்பன 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267297</post-id>	</item>
		<item>
		<title>3 தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க முடியும்?</title>
		<link>https://athavannews.com/2022/1265796</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Feb 2022 06:20:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<category><![CDATA[திலும் அமுனுகம]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265796</guid>

					<description><![CDATA[பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், சுகாதாரத் துறையிலிருந்து சுற்றறிக்கை அல்லது விழிப்புணர்வை மேற்கொண்டால், மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற வழிமுறையை கடைப்பிடிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். ஏனெனில் இது ஒரு தொற்றுநோய் என்றும் அந்த நிலைமை தொடர்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265796</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2022/1260134</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jan 2022 05:18:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெஹலிய ரம்புக்வெல்ல]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260134</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசி அட்டையை பொது இடங்களில் கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அதற்கமைய, QR குறியீடு மற்றும் விண்ணப்பத்தை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொது சுகாதார பரிசோதகர்கள் உடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை கட்டாயமாக்க முடியாத நிலையில், பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260134</post-id>	</item>
		<item>
		<title>பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டை அவசியமா &#8211; அரசாங்கத்தின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1259585</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Jan 2022 08:17:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<category><![CDATA[பொது இடங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259585</guid>

					<description><![CDATA[பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது. இந்நிலையில், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தடுப்பூசி அட்டையை எடுத்துச்செல்வது அவசியமா அல்லது QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது போன்ற பிற காரணிகள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டும் என்று விளக்கினார். தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259585</post-id>	</item>
		<item>
		<title>நான்காவது தடுப்பூசியும் வழங்க வாய்ப்பு: சுகாதார அமைச்சு!</title>
		<link>https://athavannews.com/2021/1256461</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Dec 2021 03:07:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256461</guid>

					<description><![CDATA[எதிர்காலத்தில் நான்காவது கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பொதுமக்கள் தடுப்பூசி அட்டையை இயன்றளவு கவனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி அட்டையை தரவு களஞ்சியத்திற்கு உள்வாங்கி, QR கோட் முறைமைக்குள் இணைத்து, கைத்தொலைபேசி ஊடாகவோ அல்லது வேறு முறைமையிலோ பயன்படுத்தும் வரையில், அதனைப் பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயமாகும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256461</post-id>	</item>
		<item>
		<title>பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம் &#8211; நாடாளுமன்றின் அனுமதியைப் பெற நடவடிக்கை: சுகாதார அமைச்சு!</title>
		<link>https://athavannews.com/2021/1251397</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Nov 2021 07:08:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெஹலிய ரம்புக்வெல்ல]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251397</guid>

					<description><![CDATA[பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் யோசனைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் அனுமதி வழங்கியது. இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, வரவு செலவுத் திட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251397</post-id>	</item>
		<item>
		<title>பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை விரைவில் &#8211; சுகாதார அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2021/1249415</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Nov 2021 04:16:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249415</guid>

					<description><![CDATA[பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருப்பதை விரைவில் கட்டாயமாக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு அமைய, பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்டங்களை இயற்ற முடியும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, கொரோனா ஒழிப்பிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை விதிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249415</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1248814</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Nov 2021 09:05:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெஹலிய ரம்புக்வெல்ல]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248814</guid>

					<description><![CDATA[இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது மக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டரீதியான தடை ஏதும் இல்லை என இன்று சட்டமா அதிபர் தனக்கு அறிவித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே, பொது மக்கள் பொது இடங்களில் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248814</post-id>	</item>
		<item>
		<title>மன்னாரில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை!</title>
		<link>https://athavannews.com/2021/1239467</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Sep 2021 07:32:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239467</guid>

					<description><![CDATA[மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்று (புதன்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி அட்டையைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் கோரிக்கை முன் வைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் பொது சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்கான அட்டையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239467</post-id>	</item>
	</channel>
</rss>
