<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தனிமைப்படுத்தல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 28 Jan 2022 03:50:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தனிமைப்படுத்தல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகின!</title>
		<link>https://athavannews.com/2022/1264107</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 03:50:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாள]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[புதிய வழிகாட்டுதல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264107</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பு தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்பத்துடன், புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், கொரோனா தொற்றுடன் தொடர்புடையவராக இருந்தாலும், எந்த அறிகுறிகளையும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், கொரோனா தொற்றுடன் தொடர்புடைய நபருக்கு அறிகுறிகள் தென்பட்டால், அவர் உடனடியாக அன்டிஜென் அல்லது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264107</post-id>	</item>
		<item>
		<title>தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 86 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1249988</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Nov 2021 06:47:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249988</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கயை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249988</post-id>	</item>
		<item>
		<title>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதி!</title>
		<link>https://athavannews.com/2021/1236084</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 08:40:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[1000 ரூபாய்]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[நிவாரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236084</guid>

					<description><![CDATA[சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொதிகளையே இவ்வாறு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு, பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236084</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1231458</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jul 2021 03:36:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231458</guid>

					<description><![CDATA[இலங்கையில் மேலுமொரு பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடமராட்சி கிராம சேவகர் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231458</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1230855</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jul 2021 02:55:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230855</guid>

					<description><![CDATA[இலங்கையில் மேலும் சில பகுதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, களுத்துறை, அம்பாறை மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த சில இடங்களே தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெக்குலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புர பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230855</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1229958</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jul 2021 03:25:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229958</guid>

					<description><![CDATA[இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 6 மணிமுதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் கீழ் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229958</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1229774</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jul 2021 03:29:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Quarantine]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229774</guid>

					<description><![CDATA[நாட்டின் மேலுமொரு பகுதி இன்று (புதன்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட புஹாபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229774</post-id>	</item>
		<item>
		<title>மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1229549</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jul 2021 03:14:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229549</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன அதன்படி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229549</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1228645</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Jul 2021 03:51:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228645</guid>

					<description><![CDATA[நாட்டில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228645</post-id>	</item>
		<item>
		<title>9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1228489</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Jul 2021 04:05:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228489</guid>

					<description><![CDATA[இலங்கையின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி யாழ்ப்பாணம், கம்பஹா, நுவரெலியா, மட்டக்களப்பு, இத்திரனபுரி, கேகாலை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் 29 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் சாவற்காடு யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் ரெக்லமேசன் மேற்கு, குருநகர் மேற்கு, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் காரைநகர் &#8211; கள்ளித்தெரு பகுதி மற்றும் காரைநகர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228489</post-id>	</item>
	</channel>
</rss>
