<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 22 Apr 2026 04:41:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தமிழகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!</title>
		<link>https://athavannews.com/2026/1472810</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 04:40:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Assembly elections]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[சட்டமன்ற தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472810</guid>

					<description><![CDATA[2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று (21) மாலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்ததை அடுத்து, ஏப்ரல் 23 ஆம் திகதி அதாவது நாளை நடைபெறவிருக்கும் வாக்களிப்புக்கு முன்னதாக, மாநிலம் அதிகாரப்பூர்வமாக 48 மணி நேர அமைதி காலத்திற்குள் நுழைந்துள்ளது. தற்போதைய தமிழக அரசாங்கத்தின் பதவிக்காலம் மே 10 அன்று முடிவடைகிறது.  அதற்கு அமைவாக, தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்திருந்தது. இதன்படி, ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472810</post-id>	</item>
		<item>
		<title>அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1468097</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Mar 2026 06:14:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fishermen]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[தனுஷ்கோடி]]></category>
		<category><![CDATA[மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468097</guid>

					<description><![CDATA[தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்து 5 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகங்களின் தகவலின்படி, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் அனுமதி பெற்ற மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468097</post-id>	</item>
		<item>
		<title>ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1447347</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 06:53:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447347</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447347</post-id>	</item>
		<item>
		<title>பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்! &#8211; ராமதாஸ் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1446757</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Sep 2025 05:34:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அன்புமணி ராமதாஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446757</guid>

					<description><![CDATA[பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான விளக்கத்திற்காக 31ஆம் திகதிக்குள் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் 10ஆம் திகதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தாலும், அதற்கும் பதில் கிடைக்கவில்லை. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணி மீது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446757</post-id>	</item>
		<item>
		<title>விஜயின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஓ.பன்னீர்செல்வம்</title>
		<link>https://athavannews.com/2025/1444794</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 04:42:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழக வெற்றிக் கழகம்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444794</guid>

					<description><![CDATA[அண்மையில்  மதுரையில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய ஒரு சில கருத்துகள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சேலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” மாநாட்டில் விஜய் பேசிய ஒரு சில கருத்துகள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. அந்த மாநாட்டில் அரசியல் ரீதியாக ஈர்க்கும் கருத்துகள் இல்லை. அ.தி.மு.க. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444794</post-id>	</item>
		<item>
		<title>விநாயகர் சதுர்த்தி:  மரவள்ளிக்கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்</title>
		<link>https://athavannews.com/2025/1444668</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 07:06:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விநாயகர் சதுர்த்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444668</guid>

					<description><![CDATA[தமிழகம் முழுவதும் இன்றைய தினம்  விநாயகர் சதுர்த்தி  கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி என்பது தடை நீக்கும் தெய்வமாகக் கருதப்படும் வினாயகர் பிறந்த நாளைக் கொண்டாடும் முக்கிய இந்து திருவிழாவாகும். தமிழ் மாதம் ஆவணி சதுர்த்தி நாளில் நடைபெறும் இவ்விழாவில், வீடுகள் மற்றும் கோவில்களில் வினாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் வளம் தரும் தெய்வமாக வினாயகர் வணங்கப்படுவதால், குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது வழக்கம். பத்து நாட்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444668</post-id>	</item>
		<item>
		<title>சென்னைக்கு இன்று 386-வது பிறந்த நாள்!</title>
		<link>https://athavannews.com/2025/1444185</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Aug 2025 05:38:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chennai]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444185</guid>

					<description><![CDATA[தமிழக தலைநகர் சென்னை இன்று (ஓகஸ்ட் 22) தனது 386-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 1639-ம் ஆண்டு ஓகஸ்ட் 22 அன்று, சென்னப்ப நாயக்கரின் மகன் வெங்கடப்ப நாயக்கரிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்காக பிரான்சிஸ்டே என்பவர் புனித ஜார்ஜ் கோட்டை அமைந்த நிலத்தை வாங்கினார். அப்போது மதராஸ் பட்டணம் என அழைக்கப்பட்ட இந்நகரம், பின்னர் சென்னப் பட்டணம் என மாற்றப்பட்டு காலப்போக்கில் ‘சென்னை’ என்ற பெயருடன் அறியப்படுகிறது. இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும், உலகின் 31-வது பெரிய நகரமாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444185</post-id>	</item>
		<item>
		<title>கீழடி அகழாய்வில் குறைபாடுகள்: மத்திய அரசு விளக்கம்</title>
		<link>https://athavannews.com/2025/1442768</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 09:57:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கீழடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442768</guid>

					<description><![CDATA[கீழடி அகழாய்வில் சில குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை, மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை அங்கீகரிக்காமல், திருத்தம் செய்ய வேண்டுமெனக் கோரி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்தார். அதில், கீழடி அகழாய்வு அறிக்கை தற்போது துறைசார்ந்த நிபுணர்களின் பரிசீலனையில் இருப்பதாகவும், அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442768</post-id>	</item>
		<item>
		<title>செம்மணி  மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்</title>
		<link>https://athavannews.com/2025/1442607</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 13:01:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[செம்மணி]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442607</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஆறுச்சாமி, ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மனி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442607</post-id>	</item>
		<item>
		<title>5 நாட்களுக்கு பின்னர் கவினின்  உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1441433</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Aug 2025 05:40:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆணவக் கொலை]]></category>
		<category><![CDATA[கவின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441433</guid>

					<description><![CDATA[5 நாட்களுக்கு பின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட  கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த ஜூலை 27ஆம் திகதி நெல்லை பாளையங்கோட்டையில் அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலைசெய்யப்பட்ட  சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இக்கொடூர சம்பவத்தினையடுத்து பெண்ணின் சகோதரரான சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அத்துடன் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441433</post-id>	</item>
	</channel>
</rss>
