<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழக மீனவர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 12 May 2026 10:15:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தமிழக மீனவர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1474964</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 10:15:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indian Fishermen]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474964</guid>

					<description><![CDATA[சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஊடகங்களின் தகவலின்படி,  குறித்த மீனவர்கள் மன்னார் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அலெக்ஸ், அந்தோனி, சந்தான அலெக்சியா, பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகய செல்வசனு என அடையாளம் காணப்பட்டனர்.  மீனவர்கள் பயன்படுத்திய நாட்டுப் படகும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474964</post-id>	</item>
		<item>
		<title>தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1457557</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 04:45:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jaishankar]]></category>
		<category><![CDATA[M. K. Stalin]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[ஜெய்சங்கர்]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457557</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக ராஜதந்திர ரீதியாக தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (28) இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய மீன்பிடி நீர்நிலைகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதிய சம்பவத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457557</post-id>	</item>
		<item>
		<title>எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1440112</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jul 2025 07:05:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இந்திய மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[இலங்கைக் கடற்படை]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440112</guid>

					<description><![CDATA[எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த  மீனவர்கள் நான்கு பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 88 விசைப்படகுளில் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதில் நால்வர்  தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை  அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் கைதுசெய்துள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய விசைப் படகினையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440112</post-id>	</item>
		<item>
		<title>இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம், கடற்றொழில் அமைச்சர் விசேட கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1423095</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Feb 2025 05:42:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423095</guid>

					<description><![CDATA[இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றியம் மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே மற்றும் கடற்றொழில் அமைச்சருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423095</post-id>	</item>
		<item>
		<title>Update: கைது செய்யப்பட்ட  34 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1418335</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 04:49:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418335</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி &#8211; இரணைதீவு கடற்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 05ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 இந்திய மீனவர்களும் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தியதையடுத்து பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்ரமணியம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் குறித்த 34 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418335</post-id>	</item>
		<item>
		<title>இந்திய மீனவர்கள் 33 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1418210</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jan 2025 06:13:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இலங்கைக் கடற்படை]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418210</guid>

					<description><![CDATA[தலை மன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களுடைய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த வழமையான கண்காணிப்பு நடவடிக்கையின்போது, 33 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தவும் நடவடிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418210</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 35 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2024/1395206</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Aug 2024 08:25:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[இங்கை]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395206</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். மன்னார் தீவை அண்மித்த தென் கடல் பகுதியில் வைத்து குறித்த இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்றையதினம் அதிகளவிலான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395206</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை மீனவரைக் காப்பாற்றிய தமிழக மீனவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1394530</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Aug 2024 10:46:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394530</guid>

					<description><![CDATA[நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய  நிலையில் இருந்த இலங்கை மீனவரை தமிழ் நாட்டின், நாகை மீனவர்கள் மீட்டு, அவரை நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் ஒரத்தூரில் உள்ள பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் திருகோணமலையை சேர்ந்த அகமது இர்ஃபான் எனும் 41 வயதுடைய நபரே  இவ்வாறு நாகை மீனவர்களார் மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கடலோர பாதுகாப்பு பொலிஸார் பாதிக்கப்பட்ட மீனவரிடம் விசாரணை நடத்தி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394530</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1390506</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jul 2024 08:18:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[இலங்கைக் கடற்படை]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390506</guid>

					<description><![CDATA[இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று  காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு, அவர்கள் மீன்பிடிக்குப்  பயன்படுத்திய 4  படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாம்பன் மீனவர்கள் இன்று காலை கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390506</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2024/1390428</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jul 2024 03:28:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390428</guid>

					<description><![CDATA[நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று  காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 4 படகுகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஸ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390428</post-id>	</item>
	</channel>
</rss>
