<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ் மக்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 25 Jul 2021 02:21:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தமிழ் மக்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு சர்வதேசத்தினால் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்-  கஜேந்திரன்</title>
		<link>https://athavannews.com/2021/1230455</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jul 2021 02:21:13 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[செல்வராஜா கஜேந்திரன்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230455</guid>

					<description><![CDATA[தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் ஜுலை கலவரம் உள்ளிட்ட இனப்படுகொலைகள் ஆகியவற்றுக்கு சர்வதேசத்தினால் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ஜுலை படுகொலையின் 38வது ஆண்டு நினைவு நாளன்று,  வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்  ஆர்ப்பாட்டங்களும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிலையில் கல்முனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே செல்வராஜா கஜேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை  தமிழ் அரசியல் கைதிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230455</post-id>	</item>
		<item>
		<title>தமிழ் மக்கள் மீண்டும் நசுக்கப்படுகின்றார்கள்- தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கருணாகரம் அழைப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1223793</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 08:07:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[கோவிந்தன் கருணாகரம்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223793</guid>

					<description><![CDATA[தமிழ் மக்கள் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்கள். ஆகவே அதற்கு எதிராக குரல் கொடுக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,  “தமிழ் மக்கள் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்கள். அவர்களின் உடமைகள் கபளீகரம் செய்யப்பட்டு,  கலாசாரங்கள் மழுங்கடிக்கப்பட்டுகின்றன. ஆகவே தமிழ்த் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223793</post-id>	</item>
		<item>
		<title>சீனா-இலங்கை காதல் உறவின் விளைவுகளால் இந்தியாவின் கதி என்ன?? &#8211; தமிழருக்கு என்ன நிலைமை??</title>
		<link>https://athavannews.com/2021/1223679</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 03:10:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[China Town]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Tamil People]]></category>
		<category><![CDATA[அரிந்தம் பக்சி]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[இறுதிப் போர்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சைனா டவுன்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223679</guid>

					<description><![CDATA[இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. &#8216;பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட எங்களின் மிகச்சிறந்த இரு தரப்பு ஒத்துழைப்பை இலங்கை கருத்தில்கொள்ளும்&#8217; என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். கொழும்பு துறை நகரத் திட்டம் குறித்து எங்களின் சமீபத்தைய பாதுகாப்பு முன்னோக்கு அடிப்படையில் அண்மைய விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகநகர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223679</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களின் சம்மதமும் வேண்டும்- உருத்திரகுமாரன்</title>
		<link>https://athavannews.com/2021/1218470</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 May 2021 15:59:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Transnational Government of Tamil Eelam]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சீன ஆதிக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218470</guid>

					<description><![CDATA[இலங்கையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் சம்மதமும் பெறப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்லாது நிலத்தை அண்டிய கடலிலும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்ற கருத்தமர்வுகளில் “இலங்கை தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்&#8217; தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்” என்ற தொனிப்பொருளில் கருத்தாய்வு இடம்பெற்றது. பல்வேறு அறிஞர் பெருமக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218470</post-id>	</item>
		<item>
		<title>கூடு கலைந்த பறவைகளாய் ஈழத் தமிழர்கள்: அவசரமாய் ஒன்றிணைய வேண்டிய காலம் இது!!</title>
		<link>https://athavannews.com/2021/1217597</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 May 2021 03:22:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[Tamil People]]></category>
		<category><![CDATA[இனப் படுகொலை]]></category>
		<category><![CDATA[ஈழத் தமிழர்கள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[சர்வதேச விசாரணை]]></category>
		<category><![CDATA[சர்வதேசம்]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கட்சிகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர் தமிழர்கள்]]></category>
		<category><![CDATA[யுத்தக் குற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217597</guid>

					<description><![CDATA[தாயகத்தில் இம்முறையும் அதிகம் மக்கள் மயப்படாத ஒரு நினைவுகூர்தலைத்தான் காண முடிந்தது. அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் நினைவுகூரப்பட்டுள்ளது. குறிப்பாக, முள்ளிவாய்க்கால் கஞ்சி முன்னைய ஆண்டுகளைவிடப் பரவலாக ஒர் அரசியல் பயில்வாக மாறியிருக்கிறது. நினைவுகளை தலைமுறைகள்தோறும் கடத்தும் விடயத்தில் தமிழ் மக்கள் மேலும் முன்னேற வேண்டியிருக்கிறது. ஒரு கஞ்சி மட்டும் போதாது. பெருந்தமிழ் பரப்பில் தமிழ் மக்களை ஒரு உணர்ச்சிப் புள்ளியில் இணைப்பதற்கு மேலும் புதிய வழிகளை தமிழ் மக்கள் கண்டுபிடிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217597</post-id>	</item>
		<item>
		<title>இனப் படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்த எல்லாருக்கும் ஒரு பொறுப்பு உண்டு!!</title>
		<link>https://athavannews.com/2021/1216152</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 May 2021 21:14:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[May 18]]></category>
		<category><![CDATA[Mullivaikkal Remembrance]]></category>
		<category><![CDATA[இறுதி யுத்தம்]]></category>
		<category><![CDATA[இனப் படுகொலை]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[நினைவுகூரல்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர் தமிழர்கள்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[மே 18]]></category>
		<category><![CDATA[வடக்கு கிழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216152</guid>

					<description><![CDATA[இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது முதலாவதாக ஒரு கூட்டுத் துக்கத்தை அழுதுதீர்ப்பது. அது ஒரு கூட்டுச் சிகிச்சை. அது ஒரு கூட்டுக் குணமாக்கல் பொறிமுறை. அதற்குப் பண்பாட்டு அம்சங்கள் அதிகம் உண்டு. துக்கத்தைத் தொடர்ந்தும் தேக்கி வைத்திருந்தால் அது கட்டுப்படுத்த முடியாத ஆவேசமாக, பழிவாங்கும் உணர்ச்சியாக மாறும். எனவே, அதனை வெளியே விடவேண்டும். நினைவு கூர்தலானது கூட்டுத் துக்கத்தை குணப்படுத்தும் ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையும். இது நினைவுகூர்தலின் பண்பாட்டு மற்றும் உளவியல் அம்சமாகும். இரண்டாவதாக, நினைவுகூர்தலானது கூட்டுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216152</post-id>	</item>
		<item>
		<title>தமிழர்களுக்கு பெரும்பான்மை சமூகம் செய்த அநீதியே நாடு துண்டாடப்படக் காரணம்- இராதாகிருஸ்ணன்</title>
		<link>https://athavannews.com/2021/1212330</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Apr 2021 13:34:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[மலையக மக்கள்]]></category>
		<category><![CDATA[வே.இராதாகிருஸ்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212330</guid>

					<description><![CDATA[மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவொரு துரதிஷ்டமான நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதுளை ரிவ் சைட் விருந்தகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இராதாகிருஸ்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “தற்போது இலங்கை என்ற அழகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212330</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் &#8211; முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்</title>
		<link>https://athavannews.com/2021/1212071</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Apr 2021 09:25:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Kalmunai]]></category>
		<category><![CDATA[Srinesan]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<category><![CDATA[கல்முனை வடக்கு பிரதேச சபை]]></category>
		<category><![CDATA[ஞா.ஸ்ரீநேசன்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[முஸ்லிம் மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212071</guid>

					<description><![CDATA[பிரித்தாளும் தந்திரத்துடன தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் தமிழ் பேசும் மக்களை நோக்கி பலவகையில் தாக்குதல்கள் மற்றும் சீண்டும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212071</post-id>	</item>
		<item>
		<title>ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் விளைவு? &#8211; காய்நகர்த்தலை கச்சிதமாக ஆரம்பித்துள்ள அரசாங்கம்!!</title>
		<link>https://athavannews.com/2021/1207292</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Apr 2021 08:33:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[இன அழிப்பு]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[சர்வதேச விசாரணைப் பொறிமுறை]]></category>
		<category><![CDATA[தமிழ் அமைப்புக்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர் தமிழர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207292</guid>

					<description><![CDATA[கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானமும் அதன் உடனடி விளைவுகளும் தமிழ் மக்கள் வெற்றிபெறத் தவறியதையே காட்டுகின்றன. உள்நாட்டில் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் சில அமைப்புகளும் கூறுவதுபோல அது ஒரு மகத்தான வெற்றியா? குறிப்பாக புதிய தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கும் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான பொறிமுறை குறித்து மிகையான நம்பிக்கைகள் கட்டி எழுப்பப்படுகின்றன. அது சிரியாவில் உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை போன்றது அல்ல. சிரியாவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பொறிமுறை ஐ.நா. பொதுச்சபையின் கீழ் உருவாக்கப்பட்டது. எனினும், அதுகூட ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207292</post-id>	</item>
		<item>
		<title>லண்டன் உண்ணாவிரதத்தை முன்வைத்து தமிழர்கள் கட்டாயமாக சிந்திக்க வேண்டியவை!!</title>
		<link>https://athavannews.com/2021/1203560</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Mar 2021 08:34:48 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[Pottuvil to Polikandi Rally]]></category>
		<category><![CDATA[Tamil Peoples]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[உண்ணாவிரதப் போராட்டம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[சர்வதேச விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி]]></category>
		<category><![CDATA[மக்கள் போராட்டம்]]></category>
		<category><![CDATA[மௌலவி முபாறக் அப்துல் மஜீத்]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203560</guid>

					<description><![CDATA[சில வாரங்களுக்கு முன்பு சூம் செயலியின் மூலம் நிகழ்ந்த ஒரு மெய்நிகர் கருத்தரங்கில் புலம்பெயர்ந்து வாழும் சிங்கள புலமைச்செயற்பாட்டாளரான கலாநிதி யூட் லால் பெர்னாண்டோ ஒரு விடயத்தை அழுத்தமாகச் சொன்னார், &#8216;கடந்த பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வெற்றி எதையும் பெறவில்லை&#8217; என்று. அவர் கூறியது உண்மையே என்பதைத்தான் கடந்த வாரம் பிரித்தானியாவில் முடித்து வைக்கப்பட்ட உண்ணாவிரதம் நிரூபித்திருக்கிறதா? பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பெண்மணி தனது உண்ணாவிரதத்தை இடையில் நிறுத்திக் கொண்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203560</post-id>	</item>
	</channel>
</rss>
