<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தயாசிறி ஜயசேகர &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%af%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 18 Jul 2025 06:02:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தயாசிறி ஜயசேகர &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தயாசிறி ஜயசேகர!</title>
		<link>https://athavannews.com/2025/1439648</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jul 2025 06:02:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439648</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439648</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! -தயாசிறி ஜயசேகர</title>
		<link>https://athavannews.com/2025/1422094</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Feb 2025 07:43:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1422094</guid>

					<description><![CDATA[அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்த போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”  சட்டத்தரணி போன்று ஆடை அணிந்து வந்த ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், இச்சம்பவம் நீதிபதிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமையே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1422094</post-id>	</item>
		<item>
		<title>தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1412622</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 06:19:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dayasiri Jayasekara]]></category>
		<category><![CDATA[SLFP]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412622</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டதாக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412622</post-id>	</item>
		<item>
		<title>சஜித்தின் ஆட்சியில் நாட்டின் அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1399200</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Sep 2024 11:58:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Presidential Election - 2024.]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399200</guid>

					<description><![CDATA[”சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ஒற்றுமை விளையாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” விளையாட்டு துறையில் சாதனைபடைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. எமது நாட்டில் கிராமட்டங்களில் மற்றும்  நகர மட்டங்களில் விளையாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் உள்ளனர். அதுமட்டுமல்லாது எமது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399200</post-id>	</item>
		<item>
		<title>சஜித் தலைமையிலான கூட்டணி, தேர்தலில் அமோக வெற்றியீட்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1395032</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Aug 2024 04:31:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395032</guid>

					<description><![CDATA[எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி, அமோக வெற்றியீட்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  நேற்று  முற்பகல்  கைச்சாத்திடப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வீழ்ச்சிநிலைக்கு இட்டுச் சென்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395032</post-id>	</item>
		<item>
		<title>முதலில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்தான் நடைபெறவேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1382163</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 13 May 2024 11:41:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1382163</guid>

					<description><![CDATA[தேர்தலை நடத்தாமால் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார். இது குறித்து தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்ததாவது” ஜனாதிபதியின் செயலாளரினால் ஏப்ரல் 29 இன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் சமுதாயக் குழுக்களை நடைமுறைப்படுத்தும்வகையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் உள்ளடக்கும் வகையில் சமுதாய ஆலோசனைக்குழவை நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனூடாக பாரிய தவறு இழைக்கப்படுகின்றது. மூடப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றங்களுக்கு மீண்டும் அதிகாரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1382163</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயற்பாடு குறித்து தயாசிறி கவலை!</title>
		<link>https://athavannews.com/2024/1378738</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Apr 2024 08:56:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378738</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் அரசாங்கத்தின் சதித்திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமைத்துவம் வழங்குகின்றமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகசந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  கட்சியின் பதவி நிலைகளில் இருந்து விலகியுள்ள போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொறுப்புக்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். நான் ஆளுந்தரப்பினருடனோ அல்லது எதிர்த்தரப்பினருடனோ இதுவரை இணையவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பின்னடைவுக்கு பல காரணிகள் உள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378738</post-id>	</item>
		<item>
		<title>கோப் குழுவில் இருந்து விலகினார் தயாசிறி!</title>
		<link>https://athavannews.com/2024/1373973</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Mar 2024 08:58:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1373973</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்னவும் பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1373973</post-id>	</item>
		<item>
		<title>தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் புதிய கூட்டணி!</title>
		<link>https://athavannews.com/2024/1373586</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Mar 2024 05:52:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1373586</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. &#8216;மனிதநேய மக்கள் கூட்டணி&#8217; என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு &#8211; லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாற்பது சிவில் அமைப்புகள் இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அன்றைய தினம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1373586</post-id>	</item>
		<item>
		<title>தயாசிறிக்கு மைத்திரிபால எழுதிய கடிதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2023/1350644</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Sep 2023 09:11:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dayasiri Jayasekara]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1350644</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கடந்த திங்கட்கிழமைஅனுப்பிய கடிதத்தில் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும், அவரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1350644</post-id>	</item>
	</channel>
</rss>
