<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தற்கொலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 23 Mar 2023 04:01:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தற்கொலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2023/1328345</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Mar 2023 04:01:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டியாகோ கார்சியா]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328345</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328345</post-id>	</item>
		<item>
		<title>மனைவியுடன் சண்டை &#8211; மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை!</title>
		<link>https://athavannews.com/2023/1326916</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 05:17:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சண்டை]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326916</guid>

					<description><![CDATA[தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தையின் தகவல் கம்பளை &#8211; நெத்தபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். நான்கு வயது மகள், ஏழு வயது மற்றும் 14 வயதான மகன் ஆகியோருக்கே தந்தை விஷம் கொடுத்துள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326916</post-id>	</item>
		<item>
		<title>தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!</title>
		<link>https://athavannews.com/2023/1319518</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jan 2023 04:28:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[தினேஷ் ஷாப்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319518</guid>

					<description><![CDATA[வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவரது மரணம் தொடர்பில் இதுவரை சுமார் 175 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319518</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்!</title>
		<link>https://athavannews.com/2022/1310863</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Nov 2022 05:23:05 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இதய நோய்]]></category>
		<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[டென்மார்க்]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[தாய்மார்கள்]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்து]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[ஸ்லோவாக்கியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310863</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எட்டு ஐரோப்பிய நாடுகளின் மகப்பேறு இறப்பு வீதங்களை ஒப்பிடுகையில், தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு ஸ்லோவாக்கியாவில் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. புதிய ஆய்வு, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் உட்பட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, ஸ்லோவாக்கியா மற்றும் பிரித்தானியா முழுவதும் மில்லியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310863</post-id>	</item>
		<item>
		<title>யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் தற்கொலை!</title>
		<link>https://athavannews.com/2022/1308851</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Nov 2022 05:32:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம் நகர் பகுதி]]></category>
		<category><![CDATA[வர்த்தகர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308851</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் நகர் பகுதியில், மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நகர் பகுதியில் கடை ஒன்றினை நடத்தி வந்த 37 வயதான சி.சிவரூபன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமீப காலமாகவே மீட்டர் வட்டிக்கு வாங்கிய பணத்தினை செலுத்த முடியாத நிலையில் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த அவர் நேற்று (வியாழக்கிழமை) தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வர்த்தக நோக்கத்திற்காக மீட்டர் வட்டிக்கு வாங்கிய பணத்தொகையின் வட்டி, அதிகரித்து திருப்பி செலுத்த வேண்டிய பணத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றதால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308851</post-id>	</item>
		<item>
		<title>ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம்!</title>
		<link>https://athavannews.com/2022/1297038</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Sep 2022 06:15:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[குடியேற்றம்]]></category>
		<category><![CDATA[குடியேற்றவாசிகள்]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புகலிடக் கோரிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297038</guid>

					<description><![CDATA[ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. குடியேற்றவாசிகளின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவர்களை அனுப்பும் ஒரு தொண்டு நிறுவனமான &#8216;மருத்துவ நீதி&#8217; நிறுவனம், ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் என்று உட்துறை அலுவலகம் கூறிய 51 பேரை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது. அவர்களில், 36 பேர் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்க முடிந்தது, அவர்கள் அனைவரும் கென்ட் கடற்கரைக்கு டிங்கிகளில் வந்ததாக அறியப்பட்டது. மருத்துவர்கள் இதுவரை 17 பேரை மருத்துவ ரீதியாக மதிப்பீடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297038</post-id>	</item>
		<item>
		<title>பிள்ளைகளுக்கு 3 நாட்களாக உணவு இல்லை – தாய் தற்கொலை முயற்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1286387</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 04:27:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[பிள்ளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286387</guid>

					<description><![CDATA[உணவு வழங்க வழியில்லாததால்,  தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத,  தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய்,  தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர  சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். 4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை. சுமார் 3 நாட்களாக நீரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286387</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியாவில் தனது இரு குழந்தைகளைக் கொன்ற இலங்கைப் பிரஜை தற்கொலை!</title>
		<link>https://athavannews.com/2022/1264435</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jan 2022 03:43:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கைப் பிரஜை]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264435</guid>

					<description><![CDATA[இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 40 வயதுடைய இந்திக குணதிலக என்பவரே, நான்கு வயது மகளையும் ஆறுவயது மகனையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார், சந்தேகம் வெளியிட்டுள்ளனர். Essington Street in the southeast Perth suburb of Huntingdale என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் ஆங்கில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264435</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1256238</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Dec 2021 03:33:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[திருப்பழுகாமம்]]></category>
		<category><![CDATA[விபுலானந்தபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256238</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில் காணப்படுகின்ற ஆலமரத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராயேந்திரன் இராஜன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய, களுவாஞ்சிகுடி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256238</post-id>	</item>
		<item>
		<title>சுவிஸ்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்வதற்கான புதிய இயந்திரந்திற்கு அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1255425</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 04:23:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[இயக்குனர் டாக்டர் பிலிப் நிட்ச்கே]]></category>
		<category><![CDATA[கருணைக்கொலை]]></category>
		<category><![CDATA[சுவிஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[தன்னார்வத் தசைகள்]]></category>
		<category><![CDATA[லாக்-இன் சிண்ட்ரோம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255425</guid>

					<description><![CDATA[சுவிஸ்லாந்து தனது பயனர்களை வலியற்ற மற்றும் அமைதியான முறையில் ஒரு நிமிடத்தில் இறக்க அனுமதிக்கும் &#8216;தற்கொலை இயந்திரத்தை&#8217; சட்டப்பூர்வமாக்கியுள்ளது சவப்பெட்டி வடிவிலான &#8216;சார்க்கோ&#8217; காப்ஸ்யூல் பயனர் கண்களை சிமிட்டுவதன் மூலம் உள்ளே இருந்து கூட இயக்க அனுமதிக்கிறது. லாக்-இன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண் சிமிட்டினால் உள்ளே இருந்து இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். லாக்-இன் சிண்ட்ரோம் என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். இது கண் அசைவைக் கட்டுப்படுத்துவதைத் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தன்னார்வத் தசைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255425</post-id>	</item>
	</channel>
</rss>
