<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தலவாக்கலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 26 Jan 2026 07:03:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தலவாக்கலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!</title>
		<link>https://athavannews.com/2026/1461541</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 07:00:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[braking system]]></category>
		<category><![CDATA[Ginigathhena]]></category>
		<category><![CDATA[SLTB bus]]></category>
		<category><![CDATA[Thalawakelle]]></category>
		<category><![CDATA[கினிகத்தேனை]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461541</guid>

					<description><![CDATA[தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் கட்டுப்பாடு திடீரென செயலிழந்த நிலையில், சாரதி மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையினால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரென பிரேக்குகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து சாரதி துரிதமாக செயற்பட்டு ஒரு மண் மேட்டில் குறித்த பேருந்தை மோதியுள்ளார். இதனால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461541</post-id>	</item>
		<item>
		<title>தலவாக்கலையில் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1439440</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 09:48:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[thalawakele]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[லிந்துலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439440</guid>

					<description><![CDATA[தலவாக்கலை பகுதியிலுள்ள அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுத்தன்மை வாய்ந்த – உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியங்களை முகர்ந்ததால் இந்த நிலையினை அவர்கள் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த வாசனை திரவியங்களை முகர்ந்தததால் குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் , வாந்திபேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439440</post-id>	</item>
		<item>
		<title>லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1434145</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jun 2025 08:55:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Asoka Sepala]]></category>
		<category><![CDATA[Lindula]]></category>
		<category><![CDATA[Talawakelle]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<category><![CDATA[லிந்துலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434145</guid>

					<description><![CDATA[தலவாக்கலை &#8211; லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நகர சபையின் தலைவராக சேபாலா இருந்த காலத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தின் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434145</post-id>	</item>
		<item>
		<title>டெவோன் கால்வாயில் கவிழ்ந்து லொறி விபத்து!</title>
		<link>https://athavannews.com/2024/1397926</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Sep 2024 05:48:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<category><![CDATA[நுவரெலியா- தலவாக்கலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1397926</guid>

					<description><![CDATA[தலவாக்கலையில் இருந்து ஹட்டன் -கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து  வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது  நேற்று (02) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும்,விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1397926</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு &#8211; பதுளை ரயில் சேவைகள் தாமதம்!</title>
		<link>https://athavannews.com/2023/1336037</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Jun 2023 05:01:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<category><![CDATA[ரயில் சேவைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1336037</guid>

					<description><![CDATA[கொழும்பு -பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை பகுதியில் தடம்புரண்டுள்ளமையே இதற்கு காரணமாகும். குறித்த ரயில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8.15 அளவில் தடம்புரண்டதாக தலவாக்கலை ரயில்வே நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில் ஹட்டன் ரயில் நிலையத்திலும், பதுளையிலிருந்து கொழும்பிற்கு செல்லும் ரயில் நானுஓயா ரயில் நிலையத்திலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கபடவுள்ளது. மேலும் கொழும்பு முதல் பதுளை வரை நாளாந்தம் 08 ரயில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1336037</post-id>	</item>
		<item>
		<title>காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக தலவாக்கலை நகரில் இருந்து தனி மனித நடைபவனி</title>
		<link>https://athavannews.com/2022/1279758</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 03 May 2022 07:31:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279758</guid>

					<description><![CDATA[கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தனிமனித நடைபவனி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவரே இவ்வாறு நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தலவாக்கலை நகர மத்தியில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்போதைய உறுப்பினரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279758</post-id>	</item>
		<item>
		<title>தலவாக்கலை &#8211; மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து 3 பிள்ளைகளின் தாய் சடலமாகக் கண்டெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1259582</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Jan 2022 08:39:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சடலம்]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<category><![CDATA[பெண்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259582</guid>

					<description><![CDATA[தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கந்தையா ரமணி என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259582</post-id>	</item>
		<item>
		<title>மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு- இருவர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1207417</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Apr 2021 14:11:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<category><![CDATA[மண்மேடு சரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207417</guid>

					<description><![CDATA[தலவாக்கலை, அக்கரப்பத்தனை பிரதேசத்தின் வோல்புறுக் பகுதியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீதே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், அக்கரப்பத்தனை பிரதேசத்தின் பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்தவரும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான சுப்ரமணியம் ரவிக்குமார் (வயது-43) என்பவரே உயிரிழந்துள்ளார். மேலும், அனர்த்தத்தின் பின்னரான மீட்புப் பணியில் பொலிஸார் மற்றும் மக்கள் ஈடுபட்டதுடன், காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207417</post-id>	</item>
		<item>
		<title>கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1204738</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Mar 2021 10:24:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[கொத்மலை நீர்த் தேக்கம்]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204738</guid>

					<description><![CDATA[தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்துள்ள பெண்ணின் விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதுடன் கொலையா, தற்கொலையா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், மரண விசாரணைகளின் பின்னர், சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204738</post-id>	</item>
	</channel>
</rss>
