<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தலிபான்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Mar 2023 09:06:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தலிபான்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்குமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1328113</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Mar 2023 09:06:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரசு பதவி]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328113</guid>

					<description><![CDATA[அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் உறவினர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுபவமில்லாத பணியாளர்கள் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் 2021இல் ஆட்சிக்கு வந்தபோது சில மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர், மற்றவர்கள் தப்பி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328113</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது &#8216;ஒரு இருண்ட அத்தியாயம்&#8217;: டோபியாஸ் எல்வுட்!</title>
		<link>https://athavannews.com/2023/1323773</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Feb 2023 09:21:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[கன்சர்வேட்டிவ் டோபியாஸ் எல்வுட்]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323773</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானிய துருப்புகள் வெளியேறியது பிரித்தானியாவிற்கு ஒரு இருண்ட அத்தியாயம்&#8217; என்று மூத்த கன்சர்வேட்டிவ் டோபியாஸ் எல்வுட் கூறியுள்ளார். எல்வுட் தலைமையிலான பாதுகாப்புக் குழு, ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா வெளியேறியது குறித்து நேர்மையான விசாரணையை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்த இந்த வெளியேற்றம், நாடு மீண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதை எடுத்துரைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை எச்சரித்துள்ளது. பிரித்தானியாவுக்கு வரதகுதியான ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் ஆபத்தில் வாழ்கின்றனர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323773</post-id>	</item>
		<item>
		<title>பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை: ஆப்கானில் 5 பெண்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1316894</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 05:57:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[தலைநகர் காபூல்]]></category>
		<category><![CDATA[பெண்கள் பல்கலைக்கழகங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316894</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர். மூன்று ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர். தகார் மாகாணத்திலும் போராட்டங்கள் நடைபெற்றதாக அறியப்படுகிறது. நேற்று முன் தினம் (புதன்கிழமை) நூற்றுக்கணக்கான பெண்களை பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களின் கல்வியை கட்டுப்படுத்தும் சமீபத்திய கொள்கை இதுவாகும். பெண்கள் ஏற்கனவே பெரும்பாலான மேல்நிலைப் பாடசாலைகளில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316894</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள்- உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1309983</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Nov 2022 06:05:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அகீஃப் முஹாஜிர்]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு பூங்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309983</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அகீஃப் முஹாஜிர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார். முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர். ஆனால, தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309983</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை: ஜெனரல் சர் ஜொன் மெக்கால்!</title>
		<link>https://athavannews.com/2022/1280336</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 11:53:14 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய ஜெனரல் சர் ஜொன் மெக்கால்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280336</guid>

					<description><![CDATA[நேட்டோவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பிரித்தானிய ஜெனரல் சர் ஜொன் மெக்கால் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு வர தகுதியான நூற்றுக்கணக்கானோர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;இவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு நாங்கள் உறுதியளித்தோம், நீங்கள் ஒரு உறுதிமொழியைச் செய்தீர்கள், நீங்கள் அதை வழங்கவில்லை, எனவே அதை வழங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்குங்கள்&#8217; என கூறினார். இதுவரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280336</post-id>	</item>
		<item>
		<title>முடக்கப்பட்ட நிதியின் பாதித் தொகையை ஆப்கானின் மனிதாபிமான உதவிகளுக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1266611</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Feb 2022 04:39:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[சுவிஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[மனிதாபிமான நிவாரணம்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266611</guid>

					<description><![CDATA[தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்கள் நிதியின் பாதித் தொகையை மனிதாபிமான நிவாரணத்துக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மீதித் தொகையை 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நிவாரணத்துக்கும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் ஆப்கானை தலிபான்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டபோது, அந்நாட்டின் வெளிநாட்டு நிதி முடக்கப்பட்டது. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்க வங்கிகளில் உள்ளது. முந்தைய ஆப்கான் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கான நிதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266611</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானில் முன்னாள் அரச பாதுகாப்பு படையினர் படுகொலை: தலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2021/1254595</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 04:01:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[ஐரேப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[சர்வதேச மனித உரிமை அமைப்புகள்]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254595</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசப் படையினர் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில், தலிபான்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியின்போது பாதுகாப்புப் படைகளில் பணியாற்றியவர்கள் ரகசியமாக படுகொலை செய்யப்படுவது மற்றும் அவர்கள் மர்மமான முறையில் காணாமல் போவது குறித்து மனித உரிமைக் கண்காணிப்பு (ஹெச்.ஆர்.டபிள்யூ) உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் கவலையளிப்பதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254595</post-id>	</item>
		<item>
		<title>தலிபான்கள் ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் &#8211; இந்தியா</title>
		<link>https://athavannews.com/2021/1249030</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Nov 2021 03:36:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆப்கான்]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249030</guid>

					<description><![CDATA[தலிபான்கள் உலகளவிலான அங்கீகாரத்தைக் கோரும் முன்பு, ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் தேசிய பாதுகாப்பு மாநாடு இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசர்களுடன் அஜித் தோவல் பேச்சவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்படி கூறியுள்ளார். இதேவேளை குறித்த மாநாட்டிற்கு இடையில் அவர் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தையை தொடரவுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249030</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த ஐ.நா. தீர்மானம்: தலிபான்கள் ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2021/1245686</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Oct 2021 05:50:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மன்றம்]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[போலியோ முகாம்]]></category>
		<category><![CDATA[யுனிசெஃப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1245686</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த ஐக்கிய நாடுகள் மன்றம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு தலிபான்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன் பெண் ஊழியர்கள் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்ககெடுக்கவும், இந்த முகாம் நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தலிபான்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் சுமார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1245686</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானியர்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகள்: தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2021/1244190</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Oct 2021 05:40:59 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்]]></category>
		<category><![CDATA[ஆப்கான்ஸ்தான்]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[நெட் பிரைஸ்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதம்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244190</guid>

					<description><![CDATA[ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வொஷிங்டனில் நடைபெற்ற ஊடாக சந்திப்பில், இரு தரப்பு பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த நெட் பிரைஸ், &#8216;பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பத்திரமாக வெளியேறுவது ஆகியவற்றை மையப்படுத்தியே பேச்சுவார்த்தை இருந்தது. ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து இருதரப்பும் விவாதித்தோம். தலிபான்களுடனான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244190</post-id>	</item>
	</channel>
</rss>
