<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தலிபான் அமைப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 27 Dec 2021 11:36:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தலிபான் அமைப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆப்கானில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதி இல்லை: தலிபான் அமைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1258831</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Dec 2021 11:36:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தலிபான் அமைப்பு]]></category>
		<category><![CDATA[தொலைக்காட்சி தொடர்கள்]]></category>
		<category><![CDATA[ஹிஜாப் அணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258831</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்ற பயணங்களின் போது, அவர்களுடன் நெருங்கிய ஆண் உறவினர் இருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடன் நெருங்கிய ஆண் உறவினர்கள் இல்லாமல் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு பயணத்திற்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட மாட்டாது என தலிபானின் நன்னடத்தை மற்றும் தீமை தடுப்பு அமைச்சகம வெளியிட்டுள்ள அறிக்கையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258831</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த தடை: மீறினால் சட்ட நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1248244</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Nov 2021 06:14:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தலிபான் அமைப்பு]]></category>
		<category><![CDATA[தலிபான் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[தேசிய நலன்]]></category>
		<category><![CDATA[பொருளாதார நிலைமை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248244</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த, தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் கூறுகையில், &#8216;அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்&#8217; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248244</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கான் பல்கலைக்கழகங்கள் பாலினத்தால் பிரிக்கப்படும்: தலிபான்கள் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1239057</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Sep 2021 06:28:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தலிபான் அமைப்பு]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழகங்கள்]]></category>
		<category><![CDATA[பாலினம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239057</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்கள் பாலினத்தால் பிரிக்கப்படும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும், ஒரு புதிய ஆடை குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தலிபான் அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி கூறுகையில், &#8216;பெண்கள் படிக்க அனுமதிக்கப்படுவார். ஆனால் ஆண்களுடன் சேர்ந்து அல்ல&#8217; என கூறினார். மேலும், மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடங்களின் மதிப்பாய்வையும் அவர் அறிவித்தார். 1996ஆம் மற்றும் 2001ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தலிபான் ஆட்சியின் கீழ் பாடசாலைகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239057</post-id>	</item>
		<item>
		<title>உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புகிறோம்: தலிபான்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1237022</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 06:42:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[தலிபான் அமைப்பு]]></category>
		<category><![CDATA[தலிபான் பிரச்சார வலைத்தளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237022</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக காபூலிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தலிபான் பிரச்சார வலைத்தளத்தை நடத்தும் தாரிக் கஸ்னிவால், காபூல் விமான நிலையத்தில் தலிபான் குழுவின் தலைவர்களின் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அவற்றில் ஒன்று, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி{ஹல்லா முஜாஹித் ஒரு போராளிகள் குழுவில் உரையாற்றுவதை காணமுடிகிறது. அவர்களுடைய முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்ததோடு &#8216;சுதந்திரம் பெற்றமைக்காக&#8217; அவர்களை வாழ்த்தினார். &#8216;உங்கள் தியாகங்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237022</post-id>	</item>
		<item>
		<title>சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது: தலிபான்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1231388</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jul 2021 06:34:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தலிபான் அமைப்பு]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ஜின்ஜியாங் மாகாணஜின்ஜியாங் மாகாண]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231388</guid>

					<description><![CDATA[சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தலிபான் பிரதிநிதிகள் இந்த கருத்தினை வெளியிட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலிபான் பிரதிநிதிகள், &#8216;சீனா நம்பகத்தன்மை மிகுந்த நாடு&#8217; என தெரிவித்தனர். இதுகுறித்து சீன வெளியுறவுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231388</post-id>	</item>
		<item>
		<title>காலக்கெடுவிற்குப் பின்னர் ஆப்கானிலிருக்கும் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவாரகள்: தலிபான்</title>
		<link>https://athavannews.com/2021/1226765</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jul 2021 06:28:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கத் துருப்பு]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[கால கெடு]]></category>
		<category><![CDATA[தலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷஹீன்]]></category>
		<category><![CDATA[தலிபான் அமைப்பு]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டுப் படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226765</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் தாங்களே அளித்த செப்டம்பர் மாத கால கெடுவுக்குள் முழுவதாக வெளியேறிவிடாவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தூதரகங்களையும், காபூல் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாக்க முக்கியமாக அமெரிக்கத் துருப்புகளைக் கொண்ட 1000 படையினர் மட்டும் கெடுவுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படும் பின்னணியில் தலிபனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக தலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறுகையில், &#8216;சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226765</post-id>	</item>
		<item>
		<title>அமைதி ஒப்பந்தத்தின் படி மே 1ஆம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும்: தலிபான்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1203270</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 08:47:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தலிபான் அமைப்பு]]></category>
		<category><![CDATA[தலிபான் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய தலைநகர் மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203270</guid>

					<description><![CDATA[அமைதி ஒப்பந்தத்தின் படி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் மாநாட்டில், தலிபான் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர் சுஹைல் ஷஹீன் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;அமைதி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளபடி அமெரிக்கப் படையினர் அனைவரும் கெடு திகதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியே ஆக வேண்டும். மே 1ஆம் திகதிக்கு மேலும் அந்த நாட்டுப் படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்தால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203270</post-id>	</item>
	</channel>
</rss>
