<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தலிபான் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 30 Sep 2025 03:32:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தலிபான் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1448980</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 03:32:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Afghanistan]]></category>
		<category><![CDATA[Internet]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448980</guid>

					<description><![CDATA[நாடு தழுவிய தகவல் தொடர்புகளை நிறுத்தவும், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை துண்டிக்கவும் தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டது. திங்களன்று, இணைப்பு சாதாரண மட்டங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே சரிந்தது என்று உலகளாவிய இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த துண்டிப்பு &#8220;ஒரு விரிவான அல்லது முழுமையான முடக்கம்&#8221; என்று கூறப்படுகிறது. பல வாரங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் இந்த துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், தலிபான் அதிகாரிகள் பல மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் (fibre-optic) இணைப்புகளை துண்டிக்கத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448980</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை</title>
		<link>https://athavannews.com/2025/1447794</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Sep 2025 10:15:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447794</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும்  தடை விதித்துள்ளனர். இந்நிலையில்  அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புதிய கல்விச்சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447794</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2025/1438028</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jul 2025 06:26:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Afghanistan]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438028</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை (03) மாறியுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து முறையான நற்சான்றிதழ்களைப் பெற்றதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் உற்பத்தித் திறன் கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பை வளர்க்கும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு, இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று கூறியது. அமெரிக்கா மற்றும் நேட்டோ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438028</post-id>	</item>
		<item>
		<title>இரு அமெரிக்கர்களுக்கு ஈடாக காவலில் இருந்த ஆப்கான் கைதி விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1417394</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jan 2025 06:59:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Afghan]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<category><![CDATA[ஆப்கன்]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417394</guid>

					<description><![CDATA[இரண்டு அமெரிக்கக் குடிமக்களுக்கு ஈடாக அமெரிக்கக் காவலில் உள்ள ஒரு ஆப்கான் கைதி விடுவிக்கப்பட்டதாக காபூல் வெளிவிவகார அமைச்சகம் செவ்வாயன்று (21) அறிவித்தது. விடுவிக்கப்பட்ட கான் மொஹமட் என்ற ஆப்கானிஸ்தான் குடிமகன், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்க நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கலிபோர்னியா மாநிலத்தில் தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார். அவர் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹரில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417394</post-id>	</item>
		<item>
		<title>அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்குமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1328113</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Mar 2023 09:06:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரசு பதவி]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328113</guid>

					<description><![CDATA[அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் உறவினர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுபவமில்லாத பணியாளர்கள் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் 2021இல் ஆட்சிக்கு வந்தபோது சில மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர், மற்றவர்கள் தப்பி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328113</post-id>	</item>
		<item>
		<title>காபூலில் கல்வி நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1302087</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Sep 2022 06:16:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அப்துல் நஃபி தாகூர்]]></category>
		<category><![CDATA[காபூல் பொலிஸார்]]></category>
		<category><![CDATA[காஜ் கல்வி மையம்]]></category>
		<category><![CDATA[குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302087</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், குறைந்தது 19பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காபூலில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரின் மேற்கில் உள்ள தாஷ்தே பார்ச்சி பகுதியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது, மாணவர்கள் நடைமுறைப் பல்கலைக்கழகத் தேர்வில் அமர்ந்திருந்தனர் என்று மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் வசிப்பவர்களில் பலர் ஹசாரா சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கடந்தகால தாக்குதல்களில் இலக்காகியுள்ளனர். குண்டுவெடிப்பின் பின்னணியில் தாங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302087</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு- 9பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1297644</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Sep 2022 09:10:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297644</guid>

					<description><![CDATA[வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரே இரவில் குறைந்தது 8பேர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத் அருகே 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. &#8216;இந்த நிலநடுக்கம் குனார் மாகாணத்தில் நிதி மற்றும் மனித இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது&#8217; என்று குனாரின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குநரும் ஆளுநரின் செய்தித் தொடர்பாளருமான மவ்லவி நஜிபுல்லா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297644</post-id>	</item>
		<item>
		<title>தலிபான்களிடம் பெண் உரிமை ஆர்வலர்கள் முக்கிய கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1266956</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Feb 2022 16:03:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266956</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் நோர்வேக்கு விஜயம் செய்யும் தலிபான் பிரதிநிதிகளிடமும் தமது கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அத்துடன் ஆப்கானில் கடந்த வாரம் காணாமல்போன இரண்டு பெண் ஆர்வலர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தனர். ஒஸ்லோ கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வில் கலந்து கொண்ட தலிபான் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். கூட்டத்தில் பெண் உரிமைப் பிரதிநிதிகளில் ஒருவரான ஹோடா காமோஷ், கடந்த வாரம் காணாமல் போன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266956</post-id>	</item>
		<item>
		<title>புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும்? பிரித்தானியாவிடம் ஆப்கானியர்கள் கேள்வி!</title>
		<link>https://athavannews.com/2021/1246855</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Oct 2021 07:48:50 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆப்கானியர்கள்]]></category>
		<category><![CDATA[ஆர்வலர்கள்]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[மீள்குடியேற்றத் திட்டம்]]></category>
		<category><![CDATA[மொழிப் பெயர்ப்பாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246855</guid>

					<description><![CDATA[புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும் என்பதை அறிவிக்குமாறு, பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆப்கானியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான் ஆட்சியின் கீழ் தங்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சும் பலர், பிரித்தானியாவுக்கு வரத் தகுதியுடையவர்களா என்பதை அறிய காத்திருக்கின்றனர். தற்போது நாட்டில் தலைமறைவாக உள்ளவர்கள், குடும்ப வீடு தலிபான்களால் தாக்கப்படுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், &#8216;நாம் எவ்வளவு அதிகமாக காத்திருக்கிறோமோ, அவ்வளவு ஆபத்தில் இருக்கிறோம்&#8217; என கூறியுள்ளனர். கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி புதிய ஆப்கானிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246855</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானில் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் உள்ளன!</title>
		<link>https://athavannews.com/2021/1244475</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Oct 2021 07:11:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பு]]></category>
		<category><![CDATA[தலிபான்]]></category>
		<category><![CDATA[தெற்காசியா]]></category>
		<category><![CDATA[வடகிழக்கு]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244475</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐ.எஸ்.கே. கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.கே. அமைப்பு குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். அதேபோல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244475</post-id>	</item>
	</channel>
</rss>
