<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தலைநகர் கீவ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b5%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 28 Nov 2022 03:56:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தலைநகர் கீவ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் இனப்படுகொலைக்கு சமம்: உக்ரைன் சாடல்!</title>
		<link>https://athavannews.com/2022/1312858</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Nov 2022 03:56:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இனப்படுகொலை]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய உயர் அதிகாரி]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய எரிசக்தி உள்கட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர் ஜெனரல் ஆண்ட்ரி கோஸ்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312858</guid>

					<description><![CDATA[உக்ரைனிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் இனப்படுகொலைக்கு சமம் என்று உக்ரைனிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீதான தாக்குதல்கள் முழு உக்ரைனிய தேசத்தையும் குறிவைத்தன மற்றும் உக்ரைனை சரணடைய கட்டாயப்படுத்தும் முயற்சியாக இருந்தது என வழக்கறிஞர் ஜெனரல் ஆண்ட்ரி கோஸ்டின் கூறினார். 11,000க்கும் மேற்பட்ட உக்ரைனிய குழந்தைகள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டனர் என்றும் தெரிவித்தார். பிப்ரவரி 24 அன்று ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312858</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் பதிலடி தாக்குதல்களால் நிலைக்குலைந்த உக்ரைன் இரூளில் மூழ்கியது!</title>
		<link>https://athavannews.com/2022/1307945</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Oct 2022 08:20:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆளில்லா விமானத் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[குண்டுவெடிப்புகள்]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[பாரிய ஏவுகணைத் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307945</guid>

					<description><![CDATA[உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மின்சாரம் மற்றும் தண்ணீர் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவ்வில் குறைந்தது இரண்டு குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு நகரமான கார்கிவில், முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் அதன் கருங்கடல் கடற்படை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் வந்துள்ளன. இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307945</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் தலைநகரிலுள்ள பிரித்தானிய தூதரகம் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும்: பிரதமர் பொரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1278021</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Apr 2022 04:00:12 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[தூதர் மெலிண்டா சிம்மன்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278021</guid>

					<description><![CDATA[உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், டெல்லியில் இந்தியத் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அடுத்த ஆண்டு இறுதி வரை தொடரும் சாத்தியம் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதால், போலந்துக்கு ஆதரவாக இராணுவ டாங்கிகளை அனுப்புவதை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278021</post-id>	</item>
		<item>
		<title>புடினை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2022/1275168</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Apr 2022 07:46:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[புச்சா]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யப் படைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275168</guid>

					<description><![CDATA[உக்ரைனில் ரஷ்யப் படைகள் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்கள் வெளிவருவதால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், சர்வதேச கோபத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புடின் ஒரு மிருகத்தனமானவர் என்றும் புடின் ஒரு போர்க் குற்றவாளி என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யப் படைகள் அதன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275168</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் போர்: பொதுமக்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பிரதமர் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1274799</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Apr 2022 06:22:14 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இர்பின்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புச்சா]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடைகள்]]></category>
		<category><![CDATA[போர்க்குற்றங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274799</guid>

					<description><![CDATA[புச்சா மற்றும் இர்பினில் அப்பாவி உக்ரைனிய குடிமக்கள் மீது ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் படுகொலைகளுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ரஷ்யா நடத்திய இழிவான தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்கு இன்னும் கூடுதலான சான்றுகள் என்று பிரதமர் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தோல்வியுற்ற படையெடுப்பிற்கு மத்தியில் அவர் அவநம்பிக்கையுடன் இருப்பதாகவும், பிரித்தானியா பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ ஆதரவை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். புச்சாவின் வீதிகளில் மணிக்கட்டு கட்டப்பட்ட நிலையில் குறைந்தது 20பேரின் இறந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274799</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1274064</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Mar 2022 04:08:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இருதரப்பு பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம்]]></category>
		<category><![CDATA[செரீனிஹிவ்]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274064</guid>

					<description><![CDATA[இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. துருக்கியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைத்துக்கொள்வதாக ரஷ்யா உறுதியளித்தது. ஆனால், எந்தப் படை குறைப்பிலும் ரஷ்யா ஈடுப்படவில்லை என்று செர்னிஹிவ் நகர மேயர் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வாக்குறுதியை நம்ப தயாராக இல்லை எனவும் ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274064</post-id>	</item>
		<item>
		<title>கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகின்றது: உக்ரைன் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1270695</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Mar 2022 03:45:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270695</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் கீயவ் நகரத்தின் மீதான தாக்குதலுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், டாங்கர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படை பிரிவுகள் மூலம் கீவ் நகரின் இர்பின் பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் உக்ரைன் ராணுவத் தளபதி கூறியுள்ளார். ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் எரிபொருளை கப்பல் மூலம் தங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270695</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள்: ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பைடன் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1268745</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 04:37:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சிறப்பு ராணுவ நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[போரிஸ்பில்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268745</guid>

					<description><![CDATA[உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கீவ்வில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே இன்று (வியாழக்கிழமை) துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இன்று காலை ரஷ்ய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி புடின், சிறப்பு ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். தனது கருத்துகளில் உக்ரைனிய மக்கள் நாட்டை ஆட்சி செய்பவர்களைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறிய அவர், உக்ரைனை ஆக்கிரமிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268745</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் தாக்குதலில் முதலில் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும்: அமெரிக்கா கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1267752</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Feb 2022 03:11:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[அமெரிக்க பிரதிநிதிகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய பாதுகாப்பு- ஒத்துழைப்பு அமைப்பு]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267752</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இந்த தாக்குதலில் முதலாவதாக உக்ரைன் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என அமெரிக்க உளவுத்துறையின் கணிப்பு தெரிவிக்கின்றது. எதிர்வரும் நாட்களில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில், இந்த செய்தி வந்துள்ளது. மேலும், ரஷ்ய படைவீரர்கள் சுமார் 169,000-190,000 பேர் உக்ரைனிலும் அதற்கு அருகிலும் குவிந்துள்ளனர் என்றும் இது கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267752</post-id>	</item>
		<item>
		<title>&#8216;போர் தீர்வு அல்ல&#8217;: பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் எதிர்ப்பு பேரணியில் முழக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1266814</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Feb 2022 04:21:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ படை]]></category>
		<category><![CDATA[உக்ரேனியர்கள்]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு பேரணி]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266814</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். தலைநகர் கீவ்வில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குளிர்காலக் குளிரைத் தாங்கிக்கொண்டு ஒன்றுதிரண்ட மக்கள், கொடிகளை அசைத்து, தேசிய கீதத்தைப் பாடி, அணிவகுத்துச் சென்றனர். &#8216;பீதி பயனற்றது. நாம் ஒன்றுபட்டு சுதந்திரத்திற்காக போராட வேண்டும்,&#8217; எனவும், சிலர் &#8216;போர் தீர்வு அல்ல&#8217; என்று எழுதப்பட்ட பலகைகளை ஏந்தியும் சென்றனர். மற்றவர்கள் &#8216;எதிர்க்க வேண்டும்&#8217; என்று தேசத்திற்கு அழைப்பு விடுக்கும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். இதனிடையே தலைநகரின் மூன்று மில்லியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266814</post-id>	</item>
	</channel>
</rss>
