<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தலைவலி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 18 Feb 2022 03:33:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தலைவலி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1267581</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2022 03:33:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உடல்வலி]]></category>
		<category><![CDATA[காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[டெங்கு தொற்றுகள்]]></category>
		<category><![CDATA[டெங்கு நோயாளர்]]></category>
		<category><![CDATA[தலைவலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267581</guid>

					<description><![CDATA[தற்போது டெங்கு பரவும் அபாயம் இல்லாத போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அனைத்து வகையான கொசுக்கள் பெருகும் இடங்கள் குறித்தும் அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், டெங்கு நோயினை தடுக்கும் வகையில் அவற்றை அழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 801 டெங்கு நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267581</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா, டெங்கு தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1267573</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2022 03:30:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உடல்வலி]]></category>
		<category><![CDATA[காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[டெங்கு தொற்றுகள்]]></category>
		<category><![CDATA[டெங்கு நோயாளர்]]></category>
		<category><![CDATA[தலைவலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267573</guid>

					<description><![CDATA[கொரோனா, டெங்கு தொற்றுகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும், இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகியன இரண்டு நோய்களிலும் காணக்கூடிய ஒரே மாதிரியான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான நோய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267573</post-id>	</item>
		<item>
		<title>தலைவலி- மூக்கு ஒழுகுதல் டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும்!</title>
		<link>https://athavannews.com/2021/1222596</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Jun 2021 11:54:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆராய்ச்சியாளர்கள்]]></category>
		<category><![CDATA[இந்திய கொவிட் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[டெல்டா மாறுபாடு]]></category>
		<category><![CDATA[தலைவலி]]></category>
		<category><![CDATA[தொண்டை புண்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222596</guid>

					<description><![CDATA[தலைவலி, தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரித்தானியாவில் மிகவேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான டெல்டா மாறுபாடு குறித்து, ஆய்வை நடத்தும் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் இதனைத் தெரிவித்துள்ளார். &#8216;டெல்டா மாறுபாட்டின் அறிகுறியானது இளையவர்களுக்கு மோசமான குளிர் போல உணரக்கூடும் எனவும் அவர்கள் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம் என்றாலும், அவை தொற்றுநோயாகவும் மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்&#8217; என அவர் மேலும் தெரிவித்தார். தங்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222596</post-id>	</item>
	</channel>
</rss>
