<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தாக்குதல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 22 Jul 2026 02:44:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தாக்குதல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பேச்சுவார்த்தை மங்கியது; 11 ஆவது இரவாகும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1484170</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 02:44:52 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484170</guid>

					<description><![CDATA[முறிந்துபோன இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை, மத்திய கிழக்கு முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள் மங்கச் செய்துள்ளன. இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களின் 11 ஆவது இரவை புதன்கிழமை (22) அதிகாலையில் நிறைவு செய்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் இராணுவச் செயல்பாட்டு மையங்கள், கடல்சார் திறன்கள், விமானக் கொட்டகைகள், ஆளில்லா விமானச் சேமிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவத் தளவாடக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்ததாக அமெரிக்க மத்தியக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484170</post-id>	</item>
		<item>
		<title>ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1483606</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 07:06:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483606</guid>

					<description><![CDATA[ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது. இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள ஈரானியக் கடலோர நகரமான பண்டார் கமீரில் (Bandar Khamir) உள்ள பாலங்கள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ஈரான்ஷாஹர் விமான நிலையம் மற்றும் பண்டார் அப்பாஸில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483606</post-id>	</item>
		<item>
		<title>ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1482118</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 05:02:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hormuz]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[oil tanker]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ஹார்முஸ் நீரிணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482118</guid>

					<description><![CDATA[ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி &#8216;ஆக்சியோஸ்&#8217; (Axios) செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளியான அந்த அறிக்கையின்படி, தாக்குதலினால் இரண்டு வணிகக் கப்பல்கள் பலத்த சேதமடைந்தன. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஓமனின் லிமாஹ் (Limah) பகுதிக்குக் கிழக்கே அடையாளம் தெரியாத ஒரு பொருள் தாக்கியதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482118</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேன் மீது இரவோடு இரவாக ரஷ்யா கடும் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1477369</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 03:46:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477369</guid>

					<description><![CDATA[உக்ரேன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். டினிப்ரோவில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.  இன்று (02) அதிகாலை நடத்தப்பட்ட ரஷ்யத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கீவ் நகரில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, அங்கு குறைந்தது 29 பேர் காயமடைந்தனர். தாக்குதலை அடுத்து நகரின் மையப்பகுதியிலிருந்து பெரும் புகை மண்டலங்கள் எழுந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் தஞ்சம் புகுந்தனர்.  உக்ரேனின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477369</post-id>	</item>
		<item>
		<title>இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!</title>
		<link>https://athavannews.com/2026/1473818</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 05:10:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கலேவெல]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பேருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473818</guid>

					<description><![CDATA[இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து மீது தாக்குதல் நடத்திய தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, நபர் ஒருவர் தடி ஒன்றினால் பேருந்தை தாக்கும் விதமாக காணப்படும்  கானொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வந்தன. குறித்த சம்பவமானது 2024.05.22 அன்று கலேவெல நகரில் இடம்பெற்ற சம்பவம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. காணொளியில் தடி ஒன்றினால் ஆவேசமாக  தாக்கும் நபர், தியசேன்புரவிலிருந்து கொழும்பு நோக்கி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473818</post-id>	</item>
		<item>
		<title>ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1469331</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 05:10:33 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attacks]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469331</guid>

					<description><![CDATA[ஈரானின் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை மீண்டும் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டெல் அவிவிடம் கூறிய ஒரு நாள் கழித்து, வெள்ளிக்கிழமை (20) அன்று இஸ்ரேல் ஈரான் மீது புதிய தொடர் தாக்குதல்களைத் தொடுத்தது.  இந்தத் தாக்குதல்கள் ஈரான் மீதான அமெரிக்க &#8211; இஸ்ரேல் போரைக் கடுமையாகத் தீவிரவப்படுத்தியுள்ளன. அதேநேரம், உலகளாவிய சந்தைகளைக் நிலைகுலைத்துள்ள பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான ஈரானின் பல நாள் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைன், குவைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469331</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1463304</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 05:52:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[sri lankan fishermen]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463304</guid>

					<description><![CDATA[ஜனவரி 29 அன்று இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. 2026 ஜனவரி 29, அன்று கடலில் இலங்கை மீனவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகளை கவனித்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தகவல்களைச் சேகரித்த பின்னர், இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் அத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463304</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1461886</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jan 2026 02:56:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukrain]]></category>
		<category><![CDATA[Volodymyr Zelensky]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461886</guid>

					<description><![CDATA[பயணிகள் ரயில் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கீவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பயங்கரவாத செயல் என்று கண்டனம் செய்துள்ளார்.  செவ்வாயன்று உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற ரயில் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக, உக்ரேனின் தெற்கு துறைமுகமான ஒடேசாவில், ஒரே இரவில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461886</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தான் தாக்குதல்களில் 25 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1445826</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 02:48:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Balochistan]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பலூசிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445826</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (02) நடந்த மூன்று தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 14 பேர் இறந்தனர். மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள ஒரு மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த அந்த வெடிப்பில் பலர் காயமடைந்தனர். அங்கு பலூசிஸ்தான் தேசியக் கட்சியின் (BNP) நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கூடியிருந்தனர் என்று பெயர் வெளியிட விரும்பாத இரண்டு மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445826</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1445044</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 08:22:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kyiv]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[கியேவ்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445044</guid>

					<description><![CDATA[ரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர். மேலும், தாக்குதல் ஏழு மாவட்டங்களில் குடியிருப்பு மற்றும் பிற கட்டிடங்களை சேதப்படுத்தியதாக உக்ரேன் அதிகாரிகள் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதேநேரம் இந்தத் தாக்குதல், இராஜதந்திரத்திற்கு ரஷ்யாவின் பதிலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445044</post-id>	</item>
	</channel>
</rss>
