<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தாதியர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 03 Jun 2026 09:56:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தாதியர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1477665</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jun 2026 09:56:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Health Ministry]]></category>
		<category><![CDATA[student nurses]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477665</guid>

					<description><![CDATA[2025 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவையில் 13,600 பணியாளர்களைச் சேர்க்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 2021, 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், மே 29 முதல் ஜூன் 30 வரை, சுகாதார மற்றும் வெகுஜன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477665</post-id>	</item>
		<item>
		<title>அரச தாதியர் சங்கத்தினர் இன்று போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1423215</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 02:03:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nurse]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423215</guid>

					<description><![CDATA[2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இந்தப் போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423215</post-id>	</item>
		<item>
		<title>சிங்கப்பூரில் 4 ஆயிரம் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1311944</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Nov 2022 04:57:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை தாதியர்கள்]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311944</guid>

					<description><![CDATA[சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4 ஆயிரம் இலங்கை தாதியர்கள் வேலைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. இந்தநிலையில் இங்குள்ள அடிப்படை செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் 10 அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311944</post-id>	</item>
		<item>
		<title>தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை</title>
		<link>https://athavannews.com/2022/1267494</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Feb 2022 09:09:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267494</guid>

					<description><![CDATA[தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற்கொண்டு, முழு அரச சேவையும் பாதிக்காதவாறு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 09 நாட்களுக்கு முன்னர் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். எனினும் அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட யோசனையை சுகாதார அமைச்சர் சமர்ப்பித்ததை அடுத்து ப பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267494</post-id>	</item>
		<item>
		<title>தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் போராட்டம் 2ஆவது நாளாகவும் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1265912</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Feb 2022 03:03:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவை தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265912</guid>

					<description><![CDATA[தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் 2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன்காரணமாக பல வைத்தியசாலைகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265912</post-id>	</item>
		<item>
		<title>தாதியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1265680</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Feb 2022 15:03:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச தாதி உத்தியோகத்தர் சங்கம்]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265680</guid>

					<description><![CDATA[அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம்(திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள்  இணைந்து, பதவி உயர்வு, இடர்கால கொடுப்பனவு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரையில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில்,  யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265680</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாணத்தில் தாதியர்கள் &#8211; பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1263678</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jan 2022 03:01:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<category><![CDATA[பணிப்புறக்கணிப்பு]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263678</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பதவி உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று (புதன்கிழமை) காலை முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர் பதவி உயர்வில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சரினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதாகவும் எவ்வாறாயினும் குறித்த அமைச்சரவை அனுமதியில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக 13, 000 தாதியர்களுக்கான பதவி உயர்வு இல்லாமல் போயுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263678</post-id>	</item>
		<item>
		<title>அடையாளப் பணிப்புறக்கணிப்பில் சுகாதார ஊழியர்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1260049</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jan 2022 03:09:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சமன் ரத்னபிரிய]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<category><![CDATA[நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[பணிப்புறக்கணிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260049</guid>

					<description><![CDATA[தென் மாகாணத்தில் தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, இன்று  காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். பதவி உயர்வுகள் உரிய முறையில் வழங்கப்படாதமையால் சுமார் 13 ஆயிரம் தாதியர்களுக்காக பதவி உயர்வுகள் இல்லாமல்போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறிருப்பினும் அத்தியாவசிய மற்றும் அவசர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260049</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவில் தாதியர்கள் அடையாள பணிபகிஸ்கரிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1241500</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Sep 2021 06:23:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<category><![CDATA[பணிபகிஸ்கரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241500</guid>

					<description><![CDATA[பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதியர்கள், அடையாள பணிபகிஸ்கரிப்பில் இன்று (திங்கட்கிழமை) ஈடுபட்டனர். குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவாக 7 ஆயிரத்து 500 ரூபாயினை உடனடியாக வழங்குதல்,  விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் அதற்கான கொடுப்பனவை வழங்கல் மற்றும் தாதிய உத்தியோகர்களுக்கான கொரோனா கால பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக்கவசங்கள் போன்றவற்றை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றது. இன்று காலை 7 மணிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241500</post-id>	</item>
		<item>
		<title>தாதியர்கள் 2ஆவது நாளாகவும் சுகயீன விடுமுறைப் போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1226310</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jul 2021 05:36:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[தாதியர்கள்]]></category>
		<category><![CDATA[விடுமுறைப் போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226310</guid>

					<description><![CDATA[தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல், பதவி உயர்வு  உள்ளிட்ட முக்கிய  கோரிக்கைகளை முன்வைத்து, 2ஆவது நாளாகவும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை தாதியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். தாதியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம், இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலையில் செய்தி சேகரிப்பதற்கு அங்கு பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226310</post-id>	</item>
	</channel>
</rss>
