<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தாமரை கோபுரம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 25 Sep 2025 09:10:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தாமரை கோபுரம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தாமரை கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பங்கீ ஜம்பிங்!</title>
		<link>https://athavannews.com/2025/1448532</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Sep 2025 09:10:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[lotus tower]]></category>
		<category><![CDATA[தாமரை கோபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448532</guid>

					<description><![CDATA[இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கீ ஜம்பிங்கை (bungee jump) அறிமுகப்படுத்தவுள்ளது. கட்டமைப்பு பொறியாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தற்போது திட்டமிடல் மற்றும் பொறியியல் கட்டத்தில் உள்ளது. தாமரை கோபுர மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் கூறுகையில், இந்த முயற்சி சுற்றுலாவை மேம்படுத்துவதையும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான தெற்காசியாவின் முதன்மையான இடமாக கோபுரத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448532</post-id>	</item>
		<item>
		<title>தாமரைக் கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2024/1413424</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 05:58:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lotus tower]]></category>
		<category><![CDATA[தாமரை கோபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413424</guid>

					<description><![CDATA[எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பொது மக்களின் பார்வைக்காக கொழும்பு தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரையும், டிசம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரையும் தாமரை கோபுரம் திறந்திருக்கும். மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413424</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தில் மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1305458</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Oct 2022 03:18:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாமரை கோபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305458</guid>

					<description><![CDATA[கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தை கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் மாற்றியுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் பொதுமக்கள் இரவு 10.00 மணி வரை கோபுரத்தை பார்வையிடலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305458</post-id>	</item>
		<item>
		<title>தாமரை கோபுரத்தின் கடனை அடைப்பதற்கு நாளொன்றுக்கு 41 ஆயிரம் டொலர்கள் வருமானம் தேவை?</title>
		<link>https://athavannews.com/2022/1302271</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Sep 2022 14:06:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[தாமரை கோபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302271</guid>

					<description><![CDATA[கொழும்பு தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட கடனை ஈடுசெய்வதற்காக அடுத்த 5 வருடங்களுக்கு அதன் நாளாந்த வருமானம் 41,000 அமெரிக்க டொலர்கள் தேவையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த கோபுரத்திற்காக மொத்தம் 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஐந்து வருடங்களில் கடனை அடைப்பதற்கு மேலும் 56 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு வருமானம் ஈட்டுவது கடினமான நிலை எனத்தெரிவித்த சம்பிக்க ரணவக்க, பாரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302271</post-id>	</item>
		<item>
		<title>தாமரை கோபுரத்தை பார்வையிட செல்பவர்களுக்கான அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1299907</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Sep 2022 11:06:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாமரை கோபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299907</guid>

					<description><![CDATA[தாமரை கோபுரத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அதேபோல, வார இறுதி நாட்களிலும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் எனவும் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299907</post-id>	</item>
		<item>
		<title>தாமரை கோபுரம் திறப்பு &#8211; 4 நாட்களில் 10 மில்லியன் ரூபாய் வருமானம்</title>
		<link>https://athavannews.com/2022/1299889</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Sep 2022 09:20:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாமரை கோபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299889</guid>

					<description><![CDATA[தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை சுமார் 10 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தாமரைக் கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நேற்று இரவு 8 மணிவரை 6800க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக அதன் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். பெருமளவிலான மக்கள் வருகையால் தாமரை கோபுர வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த நிர்வாகம் நேற்று இரவு நுழைவுச்சீட்டுக்கள் வழங்குவதை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299889</post-id>	</item>
		<item>
		<title>தாமரை கோபுரத்தை பார்வையிட படையெடுக்கும் அதிகளவான மக்கள் &#8211; ஒரேநாளில் 6800க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை</title>
		<link>https://athavannews.com/2022/1299711</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Sep 2022 03:19:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாமரை கோபுரம்]]></category>
		<category><![CDATA[நுழைவுச்சீட்டுக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299711</guid>

					<description><![CDATA[கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகளவான மக்கள் வருகை தந்துள்ளதாக தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 8 மணிவரை 6800க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக அதன் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். பெருமளவிலான மக்கள் வருகையால் தாமரை கோபுர வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த நிர்வாகம் நேற்று இரவு நுழைவுச்சீட்டுக்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299711</post-id>	</item>
		<item>
		<title>தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம் &#8211; உட்செல்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1298963</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Sep 2022 03:00:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lotus tower]]></category>
		<category><![CDATA[தாமரை கோபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298963</guid>

					<description><![CDATA[தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ள நிலையில், 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு நுழைவுச்சீட்டுக் கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28ஆம் திகதி நிறைவடைந்துள்ளதுடன், சீன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298963</post-id>	</item>
		<item>
		<title>தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1294892</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Aug 2022 05:01:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோபுரம்]]></category>
		<category><![CDATA[தாமரை]]></category>
		<category><![CDATA[தாமரை கோபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294892</guid>

					<description><![CDATA[கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294892</post-id>	</item>
	</channel>
</rss>
