<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>திடீர் மின்தடை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 20 Feb 2022 15:36:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>திடீர் மின்தடை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>திடீர் மின்தடை – கொழும்பின் சில பகுதிகள் இருளில் மூழ்கின!</title>
		<link>https://athavannews.com/2022/1268075</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Feb 2022 15:36:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு 10]]></category>
		<category><![CDATA[திடீர் மின்தடை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268075</guid>

					<description><![CDATA[கொழும்பின் பல பகுதிகளிலும் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பு 10 – போதிராஜா மாவத்தை, கொழும்பு 13, கொழும்பு 14 உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த மின் வெட்டு நீடித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268075</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை &#8211; மின் துண்டிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே மின்தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1261326</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jan 2022 15:17:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அக்குரஸ்ஸ]]></category>
		<category><![CDATA[இரத்மலானை]]></category>
		<category><![CDATA[கல்கிசை]]></category>
		<category><![CDATA[திடீர் மின்தடை]]></category>
		<category><![CDATA[நுகேகொடை]]></category>
		<category><![CDATA[மின்சார சபை]]></category>
		<category><![CDATA[வத்தளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261326</guid>

					<description><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வத்தளை, கல்கிசை, இரத்மலானை, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இன்றைய தினம் நாட்டின் எந்த பகுதியிலும் மின் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261326</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் திடீர் மின்தடை!</title>
		<link>https://athavannews.com/2021/1255986</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Dec 2021 16:07:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[திடீர் மின்தடை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255986</guid>

					<description><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கி பழுதடைந்ததன் காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னரும் நாடளாவிய ரீதியில் இவ்வாறு திடீர் மின்சார தடை ஏற்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255986</post-id>	</item>
	</channel>
</rss>
